Skip to content

2024

திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்டிபி-ஐ கட்சியினர் புகார் மனு…

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட எஸ் டி பி ஐ கட்சி தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் நிர்வாகிகள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அப்புகார்  மனுவில் கூறியதாவது.. எஸ் டி பி… Read More »திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்டிபி-ஐ கட்சியினர் புகார் மனு…

துப்பாக்கியை காட்டி போலீசை மிரட்டிய திருச்சி ரவுடி கைது

  • by Authour

திருவெறும்பூர்  எஸ்.ஐ. அருண் குமார் மற்றும் போலீசார் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் ரோந்து சென்றனர் பிரபல ரவுடியான காட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த  தமிழ் (எ)தமிழரசன் (40) நாட்டு துப்பாக்கியை கையில்… Read More »துப்பாக்கியை காட்டி போலீசை மிரட்டிய திருச்சி ரவுடி கைது

ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு….. ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2001 – 2006 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறை அமைச்சராகவும், சில மாதங்கள் முதல்-அமைச்சராகவும் இருந்தார். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.77 கோடி சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி,… Read More »ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு….. ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

கரூரில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழா…ரத்ததான முகாம்…

கரூரில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழா, உறுப்பினர் சேர்க்கை மற்றும் ரத்ததான முகாம் நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு – 2026ல் விஜயை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கும் முனைப்புடன் செயல்படுவதாக தெரிவித்தனர். கரூர்… Read More »கரூரில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழா…ரத்ததான முகாம்…

புதுகை வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட்….. கலெக்டர் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு, சாம்பியன்ஸ் கிட் விளையாட்டு உபகரண தொகுப்புகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  இன்று வழங்கினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் அருணா கூறியதாவது: இளைஞர் நலன்… Read More »புதுகை வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட்….. கலெக்டர் வழங்கினார்

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தி வழங்க விவசாயிகள் கோரிக்கை…

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நூல் கூட்டத்தில், தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையினை உயர்த்தி வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அரியலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாதாந்திர விவசாயிகள்… Read More »பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தி வழங்க விவசாயிகள் கோரிக்கை…

டங்ஸ்டன் சுரங்க ஏலம் வேண்டாம்…. பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

  • by Authour

மதுரை மாவட்டத்தில்  டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ,… Read More »டங்ஸ்டன் சுரங்க ஏலம் வேண்டாம்…. பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

குடந்தை கோவிலில் கடத்தப்பட்ட சிலை….. லண்டனில் கண்டுபிடிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து 1957-ல் கடத்தப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை விரைவில் மீட்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.  கடத்தப்பட்ட சிலை  தற்போது, லண்டன்… Read More »குடந்தை கோவிலில் கடத்தப்பட்ட சிலை….. லண்டனில் கண்டுபிடிப்பு

பொள்ளாச்சி ஆதிசக்தி நாடுகாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

கோவை , பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் கிராமத்தில் ஆதி சக்தி நாடுகாணியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 26 ஆம் தேதி திருவிளக்கு… Read More »பொள்ளாச்சி ஆதிசக்தி நாடுகாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

திண்டுக்கல்… தொழில் அதிபர் ரத்தினம் அலுவலகத்தில் ED சோதனை

  • by Authour

திண்டுக்கல் ரவுண்டு ரோடு அருகே ஜி.டி.என்., சாலையில் தொழில் அதிபர் ரத்தினத்தின் தரணி குழும அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று  காலை 7.30 மணிக்கு இங்கு வந்த அமலாக்க துறை அதிகாரிகள்  அங்கு திடீர்… Read More »திண்டுக்கல்… தொழில் அதிபர் ரத்தினம் அலுவலகத்தில் ED சோதனை

error: Content is protected !!