Skip to content

2024

உதயநிதி பிறந்தநாள் விழா…. புதுகை திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்

  • by Authour

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகர திமுக  ஏற்பாட்டில் இரு சக்கர வாகனங்களில் திமுகவினர் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிதலைமையிலும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற… Read More »உதயநிதி பிறந்தநாள் விழா…. புதுகை திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்

கரூர்….பாதரசலிங்க சிவன் கோவிலில் ரஷ்யர்கள் 5 பேர் சாமிதரிசனம்..

  • by Authour

கரூரில் பாதரசலிங்க சிவன் கோவிலில், சிவ ஸ்தோத்திரம் பாடி தியானம் செய்த ரஷ்யா நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் – சிவன் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக சிவனடியாராக மாறியது குறித்து நெகழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.… Read More »கரூர்….பாதரசலிங்க சிவன் கோவிலில் ரஷ்யர்கள் 5 பேர் சாமிதரிசனம்..

மல்லியம்பத்து பஞ். தலைவர் நீக்கம் செல்லும்…… ஐகோர்ட்

திருச்சி  சோமரசம்பேட்டை அருகே உள்ளது மல்லியம்பத்து. இந்த ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்  விக்னேஸ்வரன். இவர் ஊராட்சி நிதியில் ரூ.74 லட்சம் முறைகேடு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரை பதவியில் இருந்து நீக்கி மாவட்ட… Read More »மல்லியம்பத்து பஞ். தலைவர் நீக்கம் செல்லும்…… ஐகோர்ட்

மாமல்லபுரம்….. கார் மோதி 4 பெண்கள் பரிதாப பலி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பண்டிதமேடு என்ற இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த 4 பெண்கள் மாடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் இன்று மாலை 2 மணி அளவில் ஓஎம்ஆர் சாலையை கடக்க முயன்றனர்.… Read More »மாமல்லபுரம்….. கார் மோதி 4 பெண்கள் பரிதாப பலி

அரியலூர்…. கார் மரத்தில் மோதி தந்தை, மகன் பலி….. 4பேர் படுகாயம்

  • by Authour

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது மனைவி மாலதி, மகன் விக்னேஷ், மருமகள் ஜெயலட்சுமி,  குழந்தைகள் தினேஷ், சகானா ஆகியோர்  அரியலூர் மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு   காரில் வந்தனர். பின்னர் கோவிலில்… Read More »அரியலூர்…. கார் மரத்தில் மோதி தந்தை, மகன் பலி….. 4பேர் படுகாயம்

118 பயனாளிகளுக்கு ரூ.10.44 இலட்சம் மதிப்பில் உதவி… அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 118 பயனாளிகளுக்கு ரூ.10.44 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், இரும்புலிக்குறிச்சி தனியார் திருமண… Read More »118 பயனாளிகளுக்கு ரூ.10.44 இலட்சம் மதிப்பில் உதவி… அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

  • by Authour

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மூன்றாம் கட்டமாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி புதுக்கோட்டை  வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து 2ம்நாளாக  கலெக்டர்  அலுவலக… Read More »புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுகை…..44 பேருக்கு பணி நியமன ஆணை….. எஸ்.பி. வந்திதா பாண்டே வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 44பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு  இன்று   புதுக்கோட்டை மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் வந்திதா… Read More »புதுகை…..44 பேருக்கு பணி நியமன ஆணை….. எஸ்.பி. வந்திதா பாண்டே வழங்கினார்

இன்று உருவாகும் பெங்கல் புயல் கரை கடப்பது எங்கே?

வங்க கடலில்  உருவாகி உள்ள  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை 5 மணி அளவில் புயலாக  உருவாகிறது.  இதற்கு பெங்கல் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல்  30ம் தேதி கரையை… Read More »இன்று உருவாகும் பெங்கல் புயல் கரை கடப்பது எங்கே?

திருச்சியில் 2வது நாளாக கனமழை…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று விடியற்காலை தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து… Read More »திருச்சியில் 2வது நாளாக கனமழை…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

error: Content is protected !!