Skip to content

2024

ஜனாதிபதி முர்மு ஸ்ரீரங்கம் கோவில் வருகை ரத்து…

  • by Authour

ஜனாதிபதி திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அதன்படி டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் இன்று நீலகிரி வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.… Read More »ஜனாதிபதி முர்மு ஸ்ரீரங்கம் கோவில் வருகை ரத்து…

ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் 200 பேருக்கு போர்வை, பிரியாணி…

திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் அரியலூர் மாவட்டத்தில் திமுகவினரால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில், உதயநிதியின் 48-வது பிறந்தநாள் விழாவை… Read More »ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் 200 பேருக்கு போர்வை, பிரியாணி…

கொட்டும் மழையில் அரியலூரில் அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்…

அரியலூர் அண்ணா சிலை அருகே அனைத்து சங்கம் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிராக திருத்திய நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற… Read More »கொட்டும் மழையில் அரியலூரில் அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்…

தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க….. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

  • by Authour

தூத்துக்குடி  மாவட்டம் தருவைகுளம் பகுதியை சேர்ந்த பத்து மீனவர்களை  கடலோர காவல் படை  கைது செய்ததுடன், அவர்களது  படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.  கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களது படகுகளை  திருப்பி கொடுக்கவும்… Read More »தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க….. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

இஸ்ரேல்….ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்…. போர் ஓயுமா?

  • by Authour

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணநூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாஸ்… Read More »இஸ்ரேல்….ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்…. போர் ஓயுமா?

கல்லூரி மாணவி உள்பட 5 பேரை கொலை செய்த மாற்றுத்திறனாளி…. குஜராத் பகீர்

  • by Authour

குஜராத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 14-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி வல்சாத் நகர போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் . வாபி, வல்சாத், சூரத் மற்றும் உத்வாடா… Read More »கல்லூரி மாணவி உள்பட 5 பேரை கொலை செய்த மாற்றுத்திறனாளி…. குஜராத் பகீர்

சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் மயான சாலை….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த சேர்மானுள் பகுதியில் மயான சாலை மண்சாலையாக உள்ளது. இதனால் தற்போது பெய்து வரும் மழையால் அந்த பகுதி முழுவதும் சேரும் சகதியாக மாறி உள்ளது. இந்த நிலையில் அந்தப்… Read More »சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் மயான சாலை….

நெல் வயல்களில் மழைநீர் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை…

  • by Authour

பெங்கல் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 1500க்கும் அதிகமான நெல் சாகுபடி வயல்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதில் ஒரத்தநாடு, தலையாமங்கலம்,… Read More »நெல் வயல்களில் மழைநீர் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை…

தனுஷ் வழக்கு….நயன்தாரா, விக்னேஷ் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ என்ற தலைப்பில்  ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த படம்  கடந்த… Read More »தனுஷ் வழக்கு….நயன்தாரா, விக்னேஷ் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

கருப்பு பலூனுடன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்…. பாமக வழக்கறிஞர்கள் கைது…

அரியலூர் நீதிமன்ற வளாகம் முன்பு கருப்பு பலூன் உடன் ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை, தரக்குறைவாக பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து,… Read More »கருப்பு பலூனுடன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்…. பாமக வழக்கறிஞர்கள் கைது…

error: Content is protected !!