Skip to content

2024

கடலூர் புதிய துறைமுகத்துக்கு அஞ்சலை அம்மாள் பெயர்….. அன்புமணி கோரிக்கை

  • by Authour

 பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடலூரில் இப்போதுள்ள பழைய துறைமுகத்துக்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில் ரூ.2000 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு கடல்சார்… Read More »கடலூர் புதிய துறைமுகத்துக்கு அஞ்சலை அம்மாள் பெயர்….. அன்புமணி கோரிக்கை

உலக டெஸ்ட் சாம்பியன்….. இந்தியா மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்தது

பெர்த் நகரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா  தோல்வியை தழுவியது.  அதைத்தொடர்ந்து  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு… Read More »உலக டெஸ்ட் சாம்பியன்….. இந்தியா மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்தது

திருவெறும்பூர் காவிரியில் குளித்த வாலிபர் மாயம்….தேடும் பணி தீவிரம்

திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு  காட்டூரை  சேர்ந்தவர் கனகராஜ் .இவர் திக கட்சியின் நிர்வாகி. இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அதில் மூன்று மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் ஒரு மகன் மட்டுமே… Read More »திருவெறும்பூர் காவிரியில் குளித்த வாலிபர் மாயம்….தேடும் பணி தீவிரம்

காதல் தோல்வி….. வாலிபர் தற்கொலை முயற்சி….. அதிர்ச்சியில் பெற்றோரும் விஷம் குடித்தனர்

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் விண் நகர் நாலாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (50) லட்சுமி (44) தம்பதி இவர்களது மகன் தரேஷ்குமார் ( 21 ) இவர் ஒரு பெண்ணை காதலித்து… Read More »காதல் தோல்வி….. வாலிபர் தற்கொலை முயற்சி….. அதிர்ச்சியில் பெற்றோரும் விஷம் குடித்தனர்

திருச்சியில் கஞ்சா வேட்டை…… 5பேர் கைது

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார் ராம்ஜி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த… Read More »திருச்சியில் கஞ்சா வேட்டை…… 5பேர் கைது

காவிரியில் மணல் திருட்டு…..கலெக்டரிடம் அய்யாக்கண்ணு புகார்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரைசந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் சிறுகமணி அருகே… Read More »காவிரியில் மணல் திருட்டு…..கலெக்டரிடம் அய்யாக்கண்ணு புகார்

தேசிய அளவில் விளையாட்டு போட்டி…. திருச்சி மாணவ-மாணவிகள் சாதனை

  • by Authour

திருச்சி மாநகராட்சி 24-வதுவார்டில் டேக்வாண்டோ எனும் தற்காப்புக்கலை போட்டிகள், மாநில கல்வித்துறை நடத்திய விளையாட்டுப்போட்டிகள், தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கிடையான போட்டிகளிள் ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுவிழா ராமலிங்க நகர் இரண்டாவது மெயின்ரோட்டில்… Read More »தேசிய அளவில் விளையாட்டு போட்டி…. திருச்சி மாணவ-மாணவிகள் சாதனை

அரியலூர்…. கலெக்டர் ஆபிசில் ராணுவ வீரர் தர்ணா…. இழுத்து சென்றதால்..பரபரப்பு…

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.  கடந்த செப்டம்பர் மாதம் 20ம்தேதி ரஞ்சித் குமாரின் தந்தை வீட்டு சுவர் கட்ட முயன்ற போது ஏற்பட்ட தகராறில்,… Read More »அரியலூர்…. கலெக்டர் ஆபிசில் ராணுவ வீரர் தர்ணா…. இழுத்து சென்றதால்..பரபரப்பு…

திருச்சியில்……..மின்சாரம் தாக்கி வி.சி.க நிர்வாகி பலி….. சாலைமறியல்

  • by Authour

திருச்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 41வது வார்டு செயலாளர்  தினேஷ்(31).இவர்நேற்று இரவு திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும் போது சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு கம்பத்தை தொட்ட போது மின்சாரம் தாக்கி… Read More »திருச்சியில்……..மின்சாரம் தாக்கி வி.சி.க நிர்வாகி பலி….. சாலைமறியல்

மாற்று திறனாளியிடம் குறைகேட்ட புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்றுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.  மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, பொதுமக்கள் மற்றும்  மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.  இந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .அ.கோ.ராஜராஜன்… Read More »மாற்று திறனாளியிடம் குறைகேட்ட புதுகை கலெக்டர்

error: Content is protected !!