Skip to content

2024

திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் நடிகர் டெல்லி கணேஷூக்கு புகழஞ்சலி…

திருச்சி நகைச்சுவை மன்றம் மாதக்கூட்டம் மற்றும் கலைமாமணி நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுக்கு புகழ்ஞ்சலி நேற்று லால்குடி சீத்தாராமன் தலைமையில், ஜென்னீஸ் முன்னாள் இயக்குனர் பொன்னிளங்கோ, பொருளாளர் மு.பால சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.… Read More »திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் நடிகர் டெல்லி கணேஷூக்கு புகழஞ்சலி…

அரியலூர்….. வாய்பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி…. ஊர்க்காவல்படை வீரர் கைது

ஜெயங்கொண்டம் அருகே வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த ஊர்க்காவல் படை வாலிபரை போலிசார் போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிழக்கு… Read More »அரியலூர்….. வாய்பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி…. ஊர்க்காவல்படை வீரர் கைது

அரியலூர்…….. 28 பேருக்கு பணிநியமனம்……. அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

  • by Authour

அரியலூர் அரசு போக்குவரத்து கழக  பணிமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தை சேர்ந்த திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டினம், கரூர் ,புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய 6 மண்டலங்களில் பணிபுரிந்த காலத்தில்… Read More »அரியலூர்…….. 28 பேருக்கு பணிநியமனம்……. அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

ஜரோப்பியாவிற்கு சென்றபோது கடலில் மூழ்கி 24 பேர் பலி….

  • by Authour

சோமாலியாவைச் சேர்ந்த 70 பேர் 2 படகில் ஜரோப்பியாவிற்கு சென்றபோது கடலில் மூழ்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். சோமாலியாவை சேர்ந்த பலர் வாழ்வாதாரத்துக்காக ஐரோப்பாவுக்குள் நுழைய கடல்வழி பயணத்தை மேற்கொள்கின்றனர்.

தஞ்சை கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்….. 3 பேர் கைது….ரூ.37 லட்சம் பறிமுதல்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் கடல்  வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக திட்டமிட்டு, ஆந்திராவில் இருந்து லாரி மூலம் கஞ்சா கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த 22ம் தேதி தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ் ராவத்திற்கு… Read More »தஞ்சை கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்….. 3 பேர் கைது….ரூ.37 லட்சம் பறிமுதல்

காதல் மனைவி தற்கொலை….. அதிர்ச்சியில் கணவனும் தூக்கில் தொங்கினார்…..2மாதத்தில் சோக முடிவு

  • by Authour

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டுர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் சமரசபாண்டி. இவருடைய மகன் உதயபிரகாஷ் ( 23) .இவர்  ஒரு  நிதி நிறுவனத்தில் சுய உதவிக் குழு பெண்களுக்கு வழங்கப்படும் கடனை… Read More »காதல் மனைவி தற்கொலை….. அதிர்ச்சியில் கணவனும் தூக்கில் தொங்கினார்…..2மாதத்தில் சோக முடிவு

குளறுபடியுடன் முடிந்த திருச்சி கலைத்திருவிழா….. கரூரை பார்த்து கத்துக்கோங்க….

  • by Authour

தமிழகத்தில்  அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்  1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயிலும்  மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும்  கலைப்போட்டிகள் நடத்தப்படுகிறது.  மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணறும் வகையில் திமுக ஆட்சி… Read More »குளறுபடியுடன் முடிந்த திருச்சி கலைத்திருவிழா….. கரூரை பார்த்து கத்துக்கோங்க….

பொங்கல் திருநாளில் சி.ஏ.தேர்வு…நாடாளுமன்றத்தில் கண்டிப்போம்… எம்பி கனிமொழி…

  • by Authour

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி, நேற்று  விமான நிலையத்தில்  நிருபர்களிடம் கூறியதாவது…. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 2 நாட்களுக்கு முன்னதாகவே, எம்பிக்கள் கூட்டத்தை சென்னையில் நடத்தி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாங்கள் எவ்வாறு… Read More »பொங்கல் திருநாளில் சி.ஏ.தேர்வு…நாடாளுமன்றத்தில் கண்டிப்போம்… எம்பி கனிமொழி…

கோவை வளர்ச்சிக்கு ரூ.200 கோடி….. முதல்வர் ஒதுக்கினார்….. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

  • by Authour

கோயமுத்தூர் விழா  கடந்த 23ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. டிசம்பர் 1ம் தேதி வரைஇந்த விழா  நடைபெறுகிறது.கோயமுத்தூர் விழா  நடைபெற்று வரும் நிலையில் டபுள் டக்கர் பேருந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.… Read More »கோவை வளர்ச்சிக்கு ரூ.200 கோடி….. முதல்வர் ஒதுக்கினார்….. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சீர்காழி அருகே சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமிதரிசனம்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் அமைந்துள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில். காசிக்கு இணையான 6 தலங்களில் ஒன்றாக இக்கோயில் விளங்குகிறது, ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனின் 5 முகங்களில் ஒன்றான… Read More »சீர்காழி அருகே சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமிதரிசனம்..

error: Content is protected !!