Skip to content

2024

ஹோமோ செக்ஸ்-க்கு அழைத்த கைதி… திருச்சி மத்திய சிறையில் தற்கொலை முயற்சி…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன் ( 31). இவர் தஞ்சையில் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில்… Read More »ஹோமோ செக்ஸ்-க்கு அழைத்த கைதி… திருச்சி மத்திய சிறையில் தற்கொலை முயற்சி…

சுற்றுலா வேன் திருட்டு…. ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

திருச்சி சுப்பிரமணியபுரம் ஔவையார் தெரு பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (50). இவர் கடந்த 18 ந்தேதி மாலை புதுக்கோட்டை நெடுஞ்சாலை சுப்புரமணியபுரம் பகுதியில் வேனை நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள்… Read More »சுற்றுலா வேன் திருட்டு…. ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

இந்தியா-ஆஸி டெஸ்ட் போட்டி…. 150 ரன்களில் சுருண்ட இந்தியா….

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல்   இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 150 ரன்களில் சுருண்டது.… Read More »இந்தியா-ஆஸி டெஸ்ட் போட்டி…. 150 ரன்களில் சுருண்ட இந்தியா….

லாரி டிரைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு…. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 9-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சோலை பாண்டியன் ( வயது 60 ). காந்தி மார்க்கெட்டில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா.இவர்களது மகன் சுரேஷ்… Read More »லாரி டிரைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு…. திருச்சியில் பரபரப்பு…

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை …

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்களுக்கு, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தீயணைப்பு துறையின் சார்பில் செயல் விளக்கம் அளிக்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்… Read More »கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை …

அதிமுக கூட்டத்தில் வேலுமணி முன்னிலையில் மோதல்…

  • by Authour

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்தில் கழக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள்.… Read More »அதிமுக கூட்டத்தில் வேலுமணி முன்னிலையில் மோதல்…

வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி கோலப்போட்டி… அரியலூர் கலெக்டர் பாராட்டு…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினரின் கோலப்போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று பார்வையிட்டார். “வாக்களிப்பதே சிறந்தது… Read More »வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி கோலப்போட்டி… அரியலூர் கலெக்டர் பாராட்டு…

நாதக-வில் அடுத்த கூடாரம் காலி.. கோவை வடக்கு மா.செ கட்சியிலிருந்து விலகல்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி கொண்ட அக்கட்சியினர், தொடர்ந்து தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். சீமான் மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கட்சியில்… Read More »நாதக-வில் அடுத்த கூடாரம் காலி.. கோவை வடக்கு மா.செ கட்சியிலிருந்து விலகல்…

திருச்சியில் விவசாயிகள் போராட்டம்…. கலெக்டர் பேச்சுவார்த்தை…

  • by Authour

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட காவல்காரன்பாளையம் பகுதியில் நிலத்தடிநீர்மட்டம் பாதிக்கும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் சிவகங்கை கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக ராட்சதபோர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கும் தமிழக அரசை கண்டித்தும், கதவணையுடன்கூடிய தடுப்பணை கட்டியபிறகு கூட்டுக்குடிநீர் திட்டத்தை… Read More »திருச்சியில் விவசாயிகள் போராட்டம்…. கலெக்டர் பேச்சுவார்த்தை…

குட்டியுடன் உலா வந்த 2 காட்டு யானைகள்… மேட்டுபாளையத்தில் போக்குவரத்து பாதிப்பு..

  • by Authour

கோவை, மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் கடந்த சில தினங்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு… Read More »குட்டியுடன் உலா வந்த 2 காட்டு யானைகள்… மேட்டுபாளையத்தில் போக்குவரத்து பாதிப்பு..

error: Content is protected !!