Skip to content

2024

திமுக சார்பில்… தஞ்சையில் இந்திய குழந்தைகள் நலசங்கம் பள்ளியில் உணவு வழங்கல்..

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வல்லம் பேரூர் திமுக சார்பில் தஞ்சை மேம்பாலம் இந்திய குழந்தைகள் நல சங்கம் பள்ளி குழந்தைகளுக்கு மதிய… Read More »திமுக சார்பில்… தஞ்சையில் இந்திய குழந்தைகள் நலசங்கம் பள்ளியில் உணவு வழங்கல்..

மயிலாடுதுறை… ஓய்வு அரசு ஊழியர் சங்க மா.தலைவர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம்..

  • by Authour

தனித்துறைகளாக இயங்கி வந்த ஓய்வூதிய இயக்ககம், அரசு தரவு மையம், மற்றும் சிறுசேமிப்பு இயக்குநரகம் ஆகியவை மறுசீரமைப்பு என்ற பெயரில் கருவூல கணக்குத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளதைக்கண்டித்து மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வு… Read More »மயிலாடுதுறை… ஓய்வு அரசு ஊழியர் சங்க மா.தலைவர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம்..

கரூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்… விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

கரூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் கடந்த மாதம் 29 முதல் நவம்பர் 28 வரை நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. கரூர் வருவாய் கோட்டாட்சியர்… Read More »கரூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்… விழிப்புணர்வு பேரணி…

மயிலாடுதுறை… சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் ரஷ்யா-வினர் சாமிதரிசனம்..

  • by Authour

இந்து மதம் மற்றும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் தமிழகத்தில் உள்ள கோயில்களையும் அறிந்து கொள்வதற்காக ரஷ்யா கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் தமிழகத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். அலெக்ஸி, என்கிற மித்ரா நந்தா… Read More »மயிலாடுதுறை… சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் ரஷ்யா-வினர் சாமிதரிசனம்..

கரூர் அதிமுகவில் இருந்து இன்றும் நிர்வாகிகள் “எஸ்கேப்”….

கரூர் மாவட்ட அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர், அஞ்சூர் ஊராட்சி துணைத்தலைவர்  எஸ். சிவகுமார்  தலைமையில், கரூர் பரமத்தி வடக்கு ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைத்தலைவர்  பி. நவீன்குமார்… Read More »கரூர் அதிமுகவில் இருந்து இன்றும் நிர்வாகிகள் “எஸ்கேப்”….

திருச்சி நீதிமன்றம் முன்பு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓசூர் வக்கீல் கண்ணன் மீதான தாக்குதல் மற்றும் தமிழக வழக்கறிஞர்கள் மீதான தொடர் த்தாக்குதலை கண்டித்து திருச்சி நீதிமன்றம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும்… Read More »திருச்சி நீதிமன்றம் முன்பு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

ரஜினியை சந்தித்ததும் அரசியல்தான்….. நாதக தலைவர் சீமான்…

  • by Authour

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று சந்தித்துள்ளார்.  அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியும் உடனிருந்தார். பின்னர்  ரஜினியை சந்தித்தது குறித்து… Read More »ரஜினியை சந்தித்ததும் அரசியல்தான்….. நாதக தலைவர் சீமான்…

திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்….அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ரூபாய் 430கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. வருகிற ஜனவரி மாதம் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தை திறப்பதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சப்பூர்… Read More »திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்….அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்..

பொள்ளாச்சி அருகே வாலிபர் கல்லால் தாக்கிக்கொலை…ஒருவர் கைது…

  • by Authour

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை பொள்ளாச்சி சாலை ஆழியாறு பூங்கா உள்ளது. இப் பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த கிடைப்பதாக ஆழியார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து,… Read More »பொள்ளாச்சி அருகே வாலிபர் கல்லால் தாக்கிக்கொலை…ஒருவர் கைது…

பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலைத்துறையின் இரும்பு தடுப்புகளை திருடிய 6 பேர் கைது..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குளத்துபுதூர் பகுதி யில் தாத்தூர்-பெரியபோது சாலையோரத் தில் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத் துறை மூலம் 120 மீட்டர் நீளத்துக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதில் 60 மீட் டர்… Read More »பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலைத்துறையின் இரும்பு தடுப்புகளை திருடிய 6 பேர் கைது..

error: Content is protected !!