Skip to content

2024

காற்றழுத்த தாழ்வு பகுதி… 23ம் தேதி துவங்கி மழை கொட்டப்போகுது..

  • by Authour

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளது. நவ.,23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய… Read More »காற்றழுத்த தாழ்வு பகுதி… 23ம் தேதி துவங்கி மழை கொட்டப்போகுது..

தவெக குறித்தான கேள்வி- நடிகர் ராதாரவி கொடுத்த ரியாக்சன்…

கோவை- பாலக்காடு சாலை கோவைபுதூர் பகுதியில் தனியார் அரங்கில் கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் 10 ஆண்டு கலை விழா, தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர் சங்கத்தின் கோவை மாவட்டத்தின் இரண்டாம் ஆண்டு… Read More »தவெக குறித்தான கேள்வி- நடிகர் ராதாரவி கொடுத்த ரியாக்சன்…

விஜய்யுடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க திருமாவளவன் மறுப்பு?….

வருகின்ற டிசம்பர் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் அம்பேத்கர் பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட விகடன் பதிப்பகம் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் (விசிக துணை பொதுச்செயலாளர்)… Read More »விஜய்யுடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க திருமாவளவன் மறுப்பு?….

ஜெ.,பணத்தில் சசிகலா, தினகரன் குடும்பம் 1,000 பேர் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டனர்.. திண்டுக்கல் சீனிவாசன்

  • by Authour

நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் களஆய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஓஎஸ்.மணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை கீழ்வேளூர் வேதாரணியம்… Read More »ஜெ.,பணத்தில் சசிகலா, தினகரன் குடும்பம் 1,000 பேர் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டனர்.. திண்டுக்கல் சீனிவாசன்

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கமா? அமைச்சர் பொன்முடி மறுப்பு

சென்னை: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம்  அரிட்டாபட்டி கிராமம் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தலமாக 2022ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.… Read More »அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கமா? அமைச்சர் பொன்முடி மறுப்பு

திமுகவில் இணைந்த கரூர் அதிமுகவினர்..

  • by Authour

கரூர் வெங்கமடு வடக்கு பகுதி அதிமுக வர்த்தக அணி செயலாளரும், கரூர் பசுபதீஸ்வரா கூட்டுறவு சங்க தலைவருமான ஸ்ரீராமலிங்கம் , அதிமுகவில் இருந்து விலகி அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில்  திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை… Read More »திமுகவில் இணைந்த கரூர் அதிமுகவினர்..

கடை வாடகைக்கும் ஜிஎஸ்டி…… விக்கிரமராஜா எதிர்ப்பு

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்திய நாளில் இருந்து வணிகர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அந்தந்த சூழ்நிலைகளை மத்திய, மாநில… Read More »கடை வாடகைக்கும் ஜிஎஸ்டி…… விக்கிரமராஜா எதிர்ப்பு

”அமரன்” படத்திற்கு வந்த சோதனை.. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு இளைஞர் புகார்.

சிவகார்த்திகேயம் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம்… Read More »”அமரன்” படத்திற்கு வந்த சோதனை.. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு இளைஞர் புகார்.

திருச்சி கலெக்டர் ஆபீஸ் முன் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

  • by Authour

தொழிலாளர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பதவியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தொழிலாளர் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். தொழிலாளர் நல அலுவலகத்தில் பழுதடைந்துள்ள மேல்தூக்கியை (லிப்டை) சரி செய்ய வேண்டும். வழக்கிற்காக… Read More »திருச்சி கலெக்டர் ஆபீஸ் முன் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

போலி ஆவணம் மூலம் ரூ.19 கோடி நிலத்தை விற்க முயற்சி…ஸ்ரீரங்கம் பாஜக நிர்வாகி சிக்கினார்

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம் பகுதியில் 18 ஏக்கரில்  தென்னை நாற்றங்கால் உள்ளது. இதன்  உரிமையாளர் ரங்கசாமி.இவர் ஸ்ரீரங்கம்  பாஜக விவசாய அணி மாநில நிர்வாகி கோவிந்தனுக்கு  அந்த நிலத்தை குத்தகைக்கு விட்டிருந்தார். கடந்த 2021… Read More »போலி ஆவணம் மூலம் ரூ.19 கோடி நிலத்தை விற்க முயற்சி…ஸ்ரீரங்கம் பாஜக நிர்வாகி சிக்கினார்

error: Content is protected !!