Skip to content

2024

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை…. 2 பேர் கைது…

  • by Authour

திருச்சி -தஞ்சை சாலை அருகே அரசால் தடை விதிக்கப்பட்ட போதை மாத்திரை விற்பனை நடப்பதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கு நின்றிருந்த… Read More »திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை…. 2 பேர் கைது…

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற பெண் உட்பட 4 பேர் கைது…

புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சேர்ந்தவர் ஷேக் மொய்தீன் ( 50. ) இவர் துபாய் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலைய வந்துள்ளார் . அங்கு இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ஷேக் மொயீதீன்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற பெண் உட்பட 4 பேர் கைது…

திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை….மனைவி உள்பட 5 பேர் கைது

  • by Authour

திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவை சேர்ந்த சுந்தரம் மகன் குணா என்கிற குணசேகரன் (34). ஆட்டோ டிரைவர். இவர் போதைக்கு அடிமையானவர் என்று  கூறப்படுகிறது.தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் தாயிடம்… Read More »திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை….மனைவி உள்பட 5 பேர் கைது

திருச்சி… சகதியான சாலை….பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயராம் நகர், காவேரி நகர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச் சாலை முற்றிலுமாக பெயர்ந்து… Read More »திருச்சி… சகதியான சாலை….பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டம்..

கான்ட்ராக்ட் பெற லஞ்சம்….. அதானிக்கு பிடிவாரண்ட்……. அமெரிக்கா பிறப்பித்தது

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக 26 கோடி டாலர்கள்(இந்திய மதிப்புப்படி ரூ. 2,100 கோடி) லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு அதானி கொடுக்க முன்வந்துள்ளார். இந்த தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளைப்… Read More »கான்ட்ராக்ட் பெற லஞ்சம்….. அதானிக்கு பிடிவாரண்ட்……. அமெரிக்கா பிறப்பித்தது

அதானியை கைது செய்யுமா மத்திய அரசு? ராகுல் கேள்வி

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர்  ராகுல்காந்தி, டில்லியில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது பாதுகாவலர் மாதாபி பூரி… Read More »அதானியை கைது செய்யுமா மத்திய அரசு? ராகுல் கேள்வி

திமுக எம்.பிக்கள் கூட்டம்….. சென்னையில் நாளை நடக்கிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்   வருகிற 25ம் தேதி  தொடங்குகிறது. இதையொட்டி  திமுக எம்.பிக்கள் கூட்டம் நாளை(வௌ்ளி) இரவு 7 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு  முதல்வரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் தலைமை… Read More »திமுக எம்.பிக்கள் கூட்டம்….. சென்னையில் நாளை நடக்கிறது

அங்கன்வாடி மையத்தில் ….. புதுகை கலெக்டர் ஆய்வு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி,  உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை கலெக்டர் அமுதா,  அன்னவாசல்அடுத்த மருதாந்தலை அங்கன்வாடி மையத்தில் நேற்று ஆய்வு செய்தார். அங்குள்ள குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களா,… Read More »அங்கன்வாடி மையத்தில் ….. புதுகை கலெக்டர் ஆய்வு

மகளின் கல்விக்கு உதவுங்கள்….. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முதியவர் கண்ணீர் மனு

  • by Authour

கரூரில்  மாநகராட்சி காமராஜ் மார்க்கெட் வணிக வளாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. 6 கோடியே  75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும்  இந்த கட்டுமான பணியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில்… Read More »மகளின் கல்விக்கு உதவுங்கள்….. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முதியவர் கண்ணீர் மனு

அதானி நிறுவனத்துடன் 3 வருடத்தில் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை….. அமைச்சர் செந்தல் பாலாஜி பேட்டி

  • by Authour

மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  கரூா் வந்தார். அவரிடம்  நிருபர்கள் பேட்டி  கண்டனர். தொழில் அதிபர் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே என்று  பத்திரிகையாளர்கள் கேட்டனர்.… Read More »அதானி நிறுவனத்துடன் 3 வருடத்தில் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை….. அமைச்சர் செந்தல் பாலாஜி பேட்டி

error: Content is protected !!