Skip to content

2024

லால்குடி அருகே…… இலவச இறுதி ஊர்வல வாகனம்… பஞ். தலைவி வழங்கினார்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மங்கம்மாள்புரம் ஊராட்சியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும்  யாரேனும் இயற்கை எய்தும் பட்சத்தில் அந்த குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் இறுதி ஊர்வல இலவச… Read More »லால்குடி அருகே…… இலவச இறுதி ஊர்வல வாகனம்… பஞ். தலைவி வழங்கினார்

23ம் தேதி கிராமசபை கூட்டம்….. அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும்  வரும் 23ம் தேதி   கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில், ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருட்கள்… Read More »23ம் தேதி கிராமசபை கூட்டம்….. அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

புதுகையில் நலத்திட்ட உதவிகள்…. தாட்கோ தலைவர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டையில்,  தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில், பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை, தாட்கோ  தலைவர் உ.மதிவாணன் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,  தலைமை தாங்கினார். … Read More »புதுகையில் நலத்திட்ட உதவிகள்…. தாட்கோ தலைவர் வழங்கினார்

தஞ்சையில் சோகம்……மாரடைப்பில் தாய் மரணம்….. அதிர்ச்சியில் மகன் தற்கொலை

  • by Authour

தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மதனகோபால். இவரது மனைவி ஈஸ்வரி (59). இவர்களின் மகன் ராகுல் (29). இவர் என்ஜினியரிங் முடித்துவிட்டு புதுக்கோட்டையில் தொழில் செய்து வந்தார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மதனகோபால்… Read More »தஞ்சையில் சோகம்……மாரடைப்பில் தாய் மரணம்….. அதிர்ச்சியில் மகன் தற்கொலை

உலக பாரம்பரிய வாரம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், பாரம்பரிய விழிப்புணர்வு பேரணியை தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் பயிற்சி கலெக்டர் உத்கர்ஷ் குமார் தொட’ங்கி வைத்தார். உலக பாரம்பரிய வாரத்தை… Read More »உலக பாரம்பரிய வாரம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறையில்….இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

  • by Authour

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 107ம் ஆண்டு பிறந்த நாள் விழா  இன்று கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி ஆங்காங்கே  இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  மயிலாடுதுறை, தரங்கம்பாடி சாலையில் உள்ள இந்திரா… Read More »மயிலாடுதுறையில்….இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

பாலியல் புகார்…. மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்…. உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாளத் திரை உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல நடிகைகள் துணிச்சலாக தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக கூறினர். மேலும் காவல் துறையில்… Read More »பாலியல் புகார்…. மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்…. உச்சநீதிமன்றம் உத்தரவு

அரியலூர்……. பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்…

  • by Authour

  பால் கொள்முதல் விலையை உயர்த்திடவும், ஊக்கத்தொகை, போனஸ் வழங்கிட கோரியும்  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் சார்பில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல்… Read More »அரியலூர்……. பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்…

வங்க கடலில் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

  • by Authour

வங்க கடலில்   வரும் 23ம் தேதி   புதிய காற்றழுத்த தாழ்வு  பகுதி உருவாகிறது.  அடுத்த 2 நாட்களில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு   மையம் அறிவித்துள்ளது.

திருச்சி மாஜி எம்.பி. மருமகன் கொலை வழக்கில்… பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

  • by Authour

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் ஏழில்மலையின் மருமகன் பிரபல வழக்கறிஞர் காமராஜ். இவர் 2014ம் ஆண்டு கொலைசெய்யப்பட்டார். .சென்னை ரெட்டேரி அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் குறித்து… Read More »திருச்சி மாஜி எம்.பி. மருமகன் கொலை வழக்கில்… பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

error: Content is protected !!