Skip to content

2024

ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கோவை வீராங்கனை இறந்தாரா? போலீஸ் விசாரணை

  • by Authour

கோயம்புத்தூர் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தராபின் டென்னிஸ் (40), மகள் எலினா லாரெட் (15). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.  இவர் கூடைப்பந்து வீராங்கனை. பள்ளிகளுக்கு இடையிலான… Read More »ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கோவை வீராங்கனை இறந்தாரா? போலீஸ் விசாரணை

திருச்சி அருகே….அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

திருவெறும்பூர் அருகே பூட்டிய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரப்பட்டறை ஊழியர்உடலை அழுகிய நிலையில் திருவெறும்பூர் போலீசார் மீட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ரங்கராஜ் என்பவருக்கு சொந்தமான மரப்பட்டறை உள்ளது.அதில்… Read More »திருச்சி அருகே….அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்…. போலீஸ் விசாரணை

தஞ்சை வல்லவன்பட்டினத்தில் பயணியர் நிழற்குடை…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், திருவத்தேவன் ஊராட்சி, வல்லவன்பட்டினம் கிராமத்தில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கு, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார்… Read More »தஞ்சை வல்லவன்பட்டினத்தில் பயணியர் நிழற்குடை…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

திருச்சியில் வீட்டிற்குள் நுழைந்த நாக பாம்பு… அலறி ஓடிய குடும்பத்தினர்….

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் கல்லுக்குடி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் ஸ்ரீ சிவாஸ் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்… Read More »திருச்சியில் வீட்டிற்குள் நுழைந்த நாக பாம்பு… அலறி ஓடிய குடும்பத்தினர்….

தீவிரவாதம் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது…. திருச்சியில் மத்திய அமைச்சர் ஷோபா பேட்டி

  • by Authour

திருச்சி  அடுத்த  திருச்செந்துறை சந்திரசேகர மவுலீஸ்வரர் கோயிலில் மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே நேற்று தரிசனம் செய்தார். பின்னர், அவர் கோயில் வளாகத்தில்… Read More »தீவிரவாதம் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது…. திருச்சியில் மத்திய அமைச்சர் ஷோபா பேட்டி

கோடைகால மின்தேவையை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை….. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய ஆலோசனை

வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின்வாரிய சென்னை மற்றும்… Read More »கோடைகால மின்தேவையை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை….. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய ஆலோசனை

திருச்சி…..ரயில்வே ஊழியர் மாயம்

திருவெறும்பூர் அருகே உள்ள கிழகுறிச்சி பேன்சி நகரை சேர்ந்தவர் கண்ணன் (56)இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் வீல் ஷாப் பிரிவில் சீனியர் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். கண்ணன் குடிப்பழக்கம் உடையவர். இதனால் கடந்த… Read More »திருச்சி…..ரயில்வே ஊழியர் மாயம்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் இன்று, 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இதன்படி மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்,… Read More »இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

திருச்செந்தூர் தெய்வானையின் கோபத்திற்கு காரணம் “செல்பி”?

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் தெய்வானை (26) என்ற… Read More »திருச்செந்தூர் தெய்வானையின் கோபத்திற்கு காரணம் “செல்பி”?

இறந்தாக கூறப்பட்ட பெண்.. திடீரென உயிர் இருந்ததால் விராலிமலை அருகே பரபரப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள கலக்காம்பட்டி அருகில் உள்ள சொரக்காய் பட்டியைச் சேர்ந்த 65 வயது பெண்மணி ஓருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று… Read More »இறந்தாக கூறப்பட்ட பெண்.. திடீரென உயிர் இருந்ததால் விராலிமலை அருகே பரபரப்பு

error: Content is protected !!