Skip to content

2024

தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

  • by Authour

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கிருந்து மெல்போர்ன், கெயின்ஸ் நகரங்களுக்கு பயணம் செய்தார்.… Read More »தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

தோகைமலை அருகே கழுவூர் அழகு நாச்சியார் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகமலை அருகே அமைந்துள்ள கழுவூர் கிராமத்தில் உள்ள அழகு நாச்சியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு செல்லும் நுழைவு வாயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷே விழா நேற்று நடைபெற்றது. கும்பாபிஷே விழாவை… Read More »தோகைமலை அருகே கழுவூர் அழகு நாச்சியார் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

திருவண்ணாமலையில் டிச21ம் தேதி விவசாயிகள் மாநாடு….பாமக நடத்துகிறது

பாமக நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:  “ஒட்டுமொத்த உலகுக்கும் உணவு படைக்கும் கடவுளர்களான விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கத்தின் மாநில மாநாடு வரும் டிசம்பர் 21… Read More »திருவண்ணாமலையில் டிச21ம் தேதி விவசாயிகள் மாநாடு….பாமக நடத்துகிறது

கரூர்… இளம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கை குழந்தையுடன் மனு கொடுக்க வந்த ஒரு இளம்பெண் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு… Read More »கரூர்… இளம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு..

டில்லி……..பதவி விலகிய அமைச்சர் கெலாட்….. பாஜகவில் இணைந்தார்

  • by Authour

டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு  அமைச்சராக இருந்த   கைலாஷ் கெலாட் அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்து நேற்று விலகினார்.   டில்லியில்  வரும் பிப்ரவரி  மாதம்  சட்டமன்ற தேர்தல் வரவுள்ள… Read More »டில்லி……..பதவி விலகிய அமைச்சர் கெலாட்….. பாஜகவில் இணைந்தார்

தூக்கு தண்டனை குற்றவாளி கருணை மனு ……2 வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு

  • by Authour

பஞ்சாப் முதல்வராக இருந்த  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பியாந்த் சிங் உள்பட 16 பேர்  தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி நடந்தது. தனி நாடு… Read More »தூக்கு தண்டனை குற்றவாளி கருணை மனு ……2 வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு

முந்திரிக்கு பயிர் காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும்… விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினர் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னாற்று தலைப்பில் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்.… Read More »முந்திரிக்கு பயிர் காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும்… விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

அதிமுகவுடன் கூட்டணி இல்லை…..தவெக அதிரடி அறிவிப்பு

  • by Authour

நடிகர் விஜயின் தவெக  கட்சி மாநில மாநாடு கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடந்தபோது, மாநாட்டில் பேசிய  கட்சி தலைவர் விஜய் திமுகவை  தாக்கி பேசினார். ஆனால் அதிமுக குறித்து பேசவில்லை.  அத்துடன் தங்களுடன் கூட்டணியாக… Read More »அதிமுகவுடன் கூட்டணி இல்லை…..தவெக அதிரடி அறிவிப்பு

மணிப்பூர் கலவரம் நீடிப்பு…. பலியானோர் எண்ணிக்கை 20 ஆனது

மணிப்பூர் மாநிலம்  ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் சமீபத்தில் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை வெடித்தது. தலைநகர் இம்பாலில் 5 மாவட்டங்களிலும்… Read More »மணிப்பூர் கலவரம் நீடிப்பு…. பலியானோர் எண்ணிக்கை 20 ஆனது

ஜாமீன் கேட்டு நடிகை கஸ்தூரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல்

  • by Authour

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துக்களை கூறினார். அதற்கு  தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதும்  மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டில்… Read More »ஜாமீன் கேட்டு நடிகை கஸ்தூரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல்

error: Content is protected !!