Skip to content

2024

பாம்புடன் பாத்ரூமுக்குள் சிக்கிய மூதாட்டி…. பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்..

  • by Authour

கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியைச் சார்ந்தவர் மூதாட்டி விசாலாட்சி. இவருக்கு 83 வயது. இன்று அதிகாலை 3 மணியளவில் கண்விழித்த மூதாட்டி விசாலாட்சி பாத்ரூமுக்கு சென்று இருக்கின்றார். தள்ளாடும் வயதில் ஸ்டாண்ட் உதவியுடன்… Read More »பாம்புடன் பாத்ரூமுக்குள் சிக்கிய மூதாட்டி…. பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்..

நயன்தாராவுடன் மோதல்……. தனுஷ் தரப்பு சொல்வது என்ன?

  • by Authour

 நடிகர்  தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நயன்தாரா பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டார். இது இணையத்தில் கடுமையாக விவாதிக்கப்பட்டது. தனுஷுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், நயன்தாராவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் கருத்து தெரிவித்து… Read More »நயன்தாராவுடன் மோதல்……. தனுஷ் தரப்பு சொல்வது என்ன?

கள்ளிக்குடி மார்க்கெட்டை பள்ளிக்கூடமாக மாற்றுங்கள்…. வணிகர்கள் கூறுகிறார்கள்

  • by Authour

திருச்சி  மணிகண்டம் ஒன்றியம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் துவக்க விழா திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் அருகே உள்ள ஆலம்பட்டி ரோடு பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தின் தலைவர் சக்திவேல்… Read More »கள்ளிக்குடி மார்க்கெட்டை பள்ளிக்கூடமாக மாற்றுங்கள்…. வணிகர்கள் கூறுகிறார்கள்

பகலில் உலா வரும் இரட்டை சிறுத்தை…. வால்பாறை அருகே குடியிருப்பு வாசிகள் அச்சம்..

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வால்பாறை டவுன் பகுதியை ஒட்டியுள்ள கக்கன் காலனி பகுதியில் யானை சிறுத்தை கரடி உள்ளிட்ட விலங்குகள் இரவு நேரங்களில் உலா வருவது… Read More »பகலில் உலா வரும் இரட்டை சிறுத்தை…. வால்பாறை அருகே குடியிருப்பு வாசிகள் அச்சம்..

12லட்சம் பேர் வாக்களிக்கும் ரெயில் தொழிற்சங்க தேர்தல்….டிசம்பரில் நடக்கிறது

  • by Authour

ரயில்வேயில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியும். 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர்… Read More »12லட்சம் பேர் வாக்களிக்கும் ரெயில் தொழிற்சங்க தேர்தல்….டிசம்பரில் நடக்கிறது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 7,084 கன அடியாக நீர்வரத்து, நேற்று 9,154 கன அடியாக அதிகரித்தது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

டெல்டாவில் பரவலாக மழை……..தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை

காவிரி டெல்டா மாவட்டங்களாக  தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் இன்று பரவலாக லேசனா மழை  பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து… Read More »டெல்டாவில் பரவலாக மழை……..தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை

கள்ளக்காதல் விவகாரம்.. மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம், என்.ஆர் பாளையம் காலனியில் வசித்து வருபவர் கருணாமூர்த்தி. இவரும் பண்ரூட்டி, பாலூர் காலனியில் வசித்து வந்த சுவேதா (21) இருவரும் கடந்த ஜூலை மாதம் காதல் திருமணம் செய்துகொண்டனர்.… Read More »கள்ளக்காதல் விவகாரம்.. மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள்

பாஜகவில் இணைந்த மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ்….?

  • by Authour

புதுச்சேரியில் உள்ள காமராஜர் சட்டமன்ற தொதொகுதியில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்டு, கல்யாணசுந்தரம், பாஜக ஆதரவு… Read More »பாஜகவில் இணைந்த மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ்….?

உலக கேரம்.. தமிழக வீராங்கனை காசிமா தங்கம் வென்று சாதனை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்து வரும் ஆறாவது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கோலகலமாக நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளைச் சேந்த வீரர்கள், வீராங்களைகள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்தச் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச்… Read More »உலக கேரம்.. தமிழக வீராங்கனை காசிமா தங்கம் வென்று சாதனை

error: Content is protected !!