Skip to content

2024

விவாகரத்து……நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி பேச்சுவார்த்தை நடத்த கோர்ட் உத்தரவு

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2009-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தங்களது திருமண பதிவை ரத்து செய்து மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து… Read More »விவாகரத்து……நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி பேச்சுவார்த்தை நடத்த கோர்ட் உத்தரவு

பப்புவா நியூ கினியாவில் பலத்த நில நடுக்கம்.

  • by Authour

தென்மேற்கு பசிபிக்  கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு பப்வுவா நியூ கினியா. இது நியூ கினியாவின் கிழக்குப் பகுதி மற்றும் பல சிறிய கடல் தீவுகளை உள்ளடக்கியது. இதன்  மேற்கில் இந்தோனேசியா,… Read More »பப்புவா நியூ கினியாவில் பலத்த நில நடுக்கம்.

வைகோ தோளில் பொருத்தப்பட்ட பிளேட் அகற்றம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  கடந்த மே 25-ம் தேதி நெல்லையில் தனது சகோதரர் வீட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்கியிருந்தார். அங்கு  தவறி விழுந்ததில் வைகோவுக்கு இடது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.… Read More »வைகோ தோளில் பொருத்தப்பட்ட பிளேட் அகற்றம்

கரூர் அருகே பட்டபகலில் திருட்டு…. திருடனை அடித்து துவைத்த பொதுமக்கள்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம், நடுத்தெரு பகுதியில் மணி (54), லட்சுமி (52) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினேஷ் என்ற மகன் மகள் ஒருவர் உள்ளனர். கரூர் மார்க்கெட் பகுதியில் தக்காளி வியாபாரம் செய்து… Read More »கரூர் அருகே பட்டபகலில் திருட்டு…. திருடனை அடித்து துவைத்த பொதுமக்கள்…

கோவையில் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்புசாரா தொழிலாளர்கள், நலவாரியங்கள், தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து மத்திய மாநில… Read More »கோவையில் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்…

திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை….. எடப்பாடிக்கு கலக்கம்…..அரியலூாில் முதல்வர் பேச்சு

  • by Authour

அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற  அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி… Read More »திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை….. எடப்பாடிக்கு கலக்கம்…..அரியலூாில் முதல்வர் பேச்சு

100 மூட்டை அரிசியில் சாதம்…….கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அன்னாபிசேகம்

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி இன்று  கங்கைகொண்ட சோழபுரத்தில் அன்னாபிசேகம் நடந்தது. பிரகதீஸ்வரர் … Read More »100 மூட்டை அரிசியில் சாதம்…….கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அன்னாபிசேகம்

பொள்ளாச்சி அருகே ஒய்யாரமாக உலா வரும் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்

  • by Authour

கோலை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில்லிக் கொம்பன் என்ற ஒற்றை யானை சுற்றி திரிந்தது. நவமலை பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ஆழியார் – வால்பாறை… Read More »பொள்ளாச்சி அருகே ஒய்யாரமாக உலா வரும் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்

பழிக்குப்பழி… பஸ்சிலிருந்து கீழே தள்ளி வாலிபர் படுகொலை…. திருச்சியில் சம்பவம்..

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி மகன் விஷ்ணு. இவர் இன்று காலை கொடியாலத்திலிருந்து அரசு பஸ்சில் ஏறி சத்திரம்  பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றுள்ளார். அப்போது… Read More »பழிக்குப்பழி… பஸ்சிலிருந்து கீழே தள்ளி வாலிபர் படுகொலை…. திருச்சியில் சம்பவம்..

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்….அதிபர் திசாநாயக கட்சி அபார வெற்றி

  • by Authour

இலங்கை நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்ததும் இரவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 எம்.பி.க்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த 196 இடங்களுக்கு பல்வேறு… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல்….அதிபர் திசாநாயக கட்சி அபார வெற்றி

error: Content is protected !!