Skip to content

2024

ஜெயங்கொண்டம் அருகே திடீரென கார் எரிந்ததால் பரபரப்பு…

அரியலூர் மாவட்டம் ஜமீன் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜராஜன் இவர் சொந்த வேலையாக தனது காரில் த.பழூர் சென்று விட்டு மீண்டும் ஜமீன் குளத்தூர் கிராமத்திற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது செங்குந்தபுரம் மீனாம்பாடி… Read More »ஜெயங்கொண்டம் அருகே திடீரென கார் எரிந்ததால் பரபரப்பு…

மருத்துவருக்கு கத்திக்குத்து… தவெக தலைவர் விஜய் கண்டனம்…

  • by Authour

தவெக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக்… Read More »மருத்துவருக்கு கத்திக்குத்து… தவெக தலைவர் விஜய் கண்டனம்…

பச்சிளம் குழந்தையை தயவு செய்து தூக்கி வீசாதீங்க…. எங்களிடம் ஒப்படையுங்கள்… தஞ்சை கலெக்டர்…

  • by Authour

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடந்தது. பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து பச்சிளம் குழந்தை வீசப்பட்டது. குழந்தையின் தாயார் யார் என விசாரணை நடத்தி வருகிறோம். பிறந்த பச்சிளம் குழந்தையை வளர்க்க… Read More »பச்சிளம் குழந்தையை தயவு செய்து தூக்கி வீசாதீங்க…. எங்களிடம் ஒப்படையுங்கள்… தஞ்சை கலெக்டர்…

பெண் வயிற்றில் 30 கிலோ கட்டி… அகற்றிய டாக்டர்கள்.. தஞ்சை கலெக்டர் பாராட்டு

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடந்த 4-ம் தேதி திருவையாறு தாலுகா இளங்காடு கிராமத்தை சேர்ந்த மகாஅபிலேஷ் பேகம் (62) என்பவர் முதியோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்க வந்திருந்தார். அவரது வயிறு சாதாரண… Read More »பெண் வயிற்றில் 30 கிலோ கட்டி… அகற்றிய டாக்டர்கள்.. தஞ்சை கலெக்டர் பாராட்டு

ஆவடியில் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் பலி…

ஆவடி காவல்படை மைதானத்தில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்ஐ மாரடைப்பினால் மரணமடைந்தார். அவரது உடலை கண்டு மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது. ஆவடி அருகே… Read More »ஆவடியில் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் பலி…

காவிரியில் இருந்து…..சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டம்…… இடைக்கால தடை நீக்கம்

திருச்சியை  சேர்ந்த விருமாண்டி  என்பவர்  மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: காவிரி ஆற்று நீரை நம்பி திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் மாவட்டங்களில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம்… Read More »காவிரியில் இருந்து…..சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டம்…… இடைக்கால தடை நீக்கம்

490 பேருக்கு நலத்திட்ட உதவி……புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், புண்ணியவயல் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, தலைமையில் இன்று நடைபெற்றது. இம்முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும்… Read More »490 பேருக்கு நலத்திட்ட உதவி……புதுகை கலெக்டர் வழங்கினார்

பாஜகவில் துண்டு போட்டிருக்கிறார் எடப்பாடி….. முத்தரசன் பேட்டி

திருச்சி உறையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த மாநில செயலாளர் முத்தரசன் திருச்சி உறையூர் சாலை ரோடு தனியார் மண்டபத்தில்… Read More »பாஜகவில் துண்டு போட்டிருக்கிறார் எடப்பாடி….. முத்தரசன் பேட்டி

பயிர் சாகுபடி அளவீடு…… திருச்சியில் வேளாண் இயக்குனர் ஆய்வு

தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மூலம் பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு (டிஜிட்டல் கிராப் சர்வே) பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் இப்பணியை மேற்கொண்டு… Read More »பயிர் சாகுபடி அளவீடு…… திருச்சியில் வேளாண் இயக்குனர் ஆய்வு

காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

திருச்சி காஜா பேட்டை பகுதி புதுத் தெரு பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின் சுரேஷ். இவருக்கு சுமன் (வயது18), சுதன், சுனில் என 3 மகன்கள் உள்ளனர். இதில் சுனில் பிளஸ் 2 முடித்துவிட்டு திருச்சியில்… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

error: Content is protected !!