Skip to content

2024

திருச்சி… ஜோசப் கல்லூரியில் கெத்து காட்டிய நடிகர் அட்டக்கத்தி தினேஷ்..

  • by Authour

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் அட்டக்கத்தி கெத்து தினேஷ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ்….  இந்த நிகழ்ச்சி மிக… Read More »திருச்சி… ஜோசப் கல்லூரியில் கெத்து காட்டிய நடிகர் அட்டக்கத்தி தினேஷ்..

நான் அரசியலுக்கு வருவேனா?… திருச்சியில் நடிகர் சூரி பேட்டி..

  • by Authour

விடுதலை – 2 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திருச்சியில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி அந்த திரைப்படம் வெளியானதை முன்னிட்டு திருச்சியில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தார் அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.… Read More »நான் அரசியலுக்கு வருவேனா?… திருச்சியில் நடிகர் சூரி பேட்டி..

மகாராஜா”விற்கு அங்கீகாரம்… டைரக்டருக்கு விஜய் சேதுபதி புகழாரம்…

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியான நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும்… Read More »மகாராஜா”விற்கு அங்கீகாரம்… டைரக்டருக்கு விஜய் சேதுபதி புகழாரம்…

கோவையில் தனியார் பொருட்காட்சி, நாளை தொடக்கம்

கோவை வ.உ.சி.மைதானத்தில்  பொருட்காட்சி நாளை தொடங்குகிறது.இது குறித்து மனாஸ் எண்டர்டெயின்மெண்ட் பங்கு தாரர்கள் முகம்மது இஸ்மாயில் அபுதாகீர்,ஜியா, பாண்டியன் , கூறியதாவது: கோவை வ உ சி மைதானத்தில் முதல் முறையாக மனாஸ் என்டர்டைன்மென்ட்… Read More »கோவையில் தனியார் பொருட்காட்சி, நாளை தொடக்கம்

அரியானா முன்னாள் முதல்வர் சவுதலா மரணம்

  • by Authour

இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும் அரியானா முன்னாள் முதல்-மந்திரியுமான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 89) மாரடைப்பால் காலமானார். இவர் முன்னாள் துணை பிரதமர் , அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி தேவிலாலின்… Read More »அரியானா முன்னாள் முதல்வர் சவுதலா மரணம்

திருச்சி விசிக ரயில் மறியல் முயற்சி, 45 பேர் கைது

  • by Authour

உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் கருத்து  வெளியிட்டதை  கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. திருச்சி  கிழக்கு மாநகர மாவட்ட விசிக செயலாளர் கனியமுதன் தலைமையில் திருச்சி… Read More »திருச்சி விசிக ரயில் மறியல் முயற்சி, 45 பேர் கைது

திருச்சியில், காங். வழக்கறிஞர்கள் போராட்டம்

  • by Authour

அம்பேத்கர் குறித்து அவமரியாதையாக  கருத்து தெரிவித்த மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்தும்,ராகுல் காந்தி மீது வழக்கு போட்டதை கண்டித்தும் திருச்சி நீதிமன்றம் முன் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ்… Read More »திருச்சியில், காங். வழக்கறிஞர்கள் போராட்டம்

நெல்லை வாலிபர் கொலையில் 4 பேர் கைது

  • by Authour

நெல்லை அருகே உள்ள கீழநத்தம் பகுதியைச் சேர்ந்தவர்  மாயாண்டி, இவர்   ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக பாளையங்கோட்டையில் உள்ள  மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று காலை வந்தார். நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தபோது திடீரென… Read More »நெல்லை வாலிபர் கொலையில் 4 பேர் கைது

ஈரோடு கிழக்கில் மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெறும், ஸ்டாலின் பேட்டி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  ஈரோடு கிழக்கு தொகுதி  மீண்டும் இந்தியா கூட்டணி வசமாகும்.  இந்தியா கூட்டணியில் தான் திமுகவும் இருக்கிறது. 2026… Read More »ஈரோடு கிழக்கில் மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெறும், ஸ்டாலின் பேட்டி

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணியளவில்தொடங்கின. அப்போது, மத்திய மந்திரி அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன் தனது பதவியை ராஜினாமான செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி மீதான வழக்குப்பதிவு நடவடிக்கையை கண்டித்தும்… Read More »நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

error: Content is protected !!