Skip to content

2024

ஜனவரி 6ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

  • by Authour

2025ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம்  வரும் ஜனவரி 6ம் தேதி காலை கவர்னர் உரையுடன்  தொடங்குகிறது.   எத்தனை நாள் கூட்டம் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும். சபாநாயகர் அப்பாவு இன்று… Read More »ஜனவரி 6ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிவிழா…. முன்னேற்பாடு பணி…. கலெக்டர் ஆய்வு.

  • by Authour

திருச்சி, ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில்   ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும், இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு பெற்றது. 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான … Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிவிழா…. முன்னேற்பாடு பணி…. கலெக்டர் ஆய்வு.

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் திருப்பாவை வகுப்புகள்

  • by Authour

கரூர் மாநகரத்தின் மையப்பகுதியில் உள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்.  இந்த ஆலயத்தில்  மார்கழி மாதத்தின் 5 நாள் திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள்  இன்று… Read More »கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் திருப்பாவை வகுப்புகள்

மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார் எடப்பாடி:முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஈரோட்டில்  நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது: ஈரோடு மாநகராட்சி, மொடக்குறிச்சி, கோபி, அந்தியூரில் ரூ.100 கோடியில் சாலைகள்  மேம்படுத்தப்படும். திருப்பூர் குமரனுக்கு நினைவு மண்டபம்… Read More »மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார் எடப்பாடி:முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருச்சியில் சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்…. மருத்துவமனையில் அனுமதி…

திருச்சியில் நெகிழி பொருள்கள் வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடத்திய மாநகராட்சி அலுவலர் நேற்று தாக்கப்பட்டார். தமிழகத்தில் நெகிழிப்பைகள், குவளைகள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்துள்ளது. திருச்சி மாநகராட்சியில் புத்தூர் பகுதியில் நெகிழிப்பைகள் விற்பனை… Read More »திருச்சியில் சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்…. மருத்துவமனையில் அனுமதி…

மோதல் சம்பவம்… திருச்சியில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்….

  • by Authour

திருச்சி மாவட்டம், இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் அன்பரசன். இவருக்கும் அதே பள்ளியில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியைகள் அர்ச்சனா, சுதா ஆகிய இருவருக்கும் இடையே பணி தொடர்பாக மோதல்… Read More »மோதல் சம்பவம்… திருச்சியில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்….

நெல்லை கோர்ட் வாசலில், வாலிபர் வெட்டிக்கொலை

நெல்லை கொக்கிரகுளத்தில்  உள்ள கோர்ட்  வாசலில் இன்று  காலை ஒரு வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.   வழக்கு தொடர்பாக அவர் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது அவரை 4 பேர் கொண்ட  கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து… Read More »நெல்லை கோர்ட் வாசலில், வாலிபர் வெட்டிக்கொலை

அம்பேத்கர தொட்ட, நீ கெட்ட: கோவையில் திமுக போஸ்டர்…

  • by Authour

நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதிக்கும் வகைிில் கருத்துக்களை தெரிவித்ததாக  இந்தியா கூட்டணி கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமித்ஷாவை  பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள்… Read More »அம்பேத்கர தொட்ட, நீ கெட்ட: கோவையில் திமுக போஸ்டர்…

நாடாளுமன்ற மோதல்: நடந்தது என்ன? காங். விளக்கம்

  • by Authour

நாடாளுமன்றத்தில் நேற்று  அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.  பாஜக எம்.பிக்கள் இதற்கு எதிர் போராட்டம் நடத்தினர்.  ஊர்வலமாக வந்து நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற  எதிர்க்கட்சி எம்.பிக்களை பாஜகவினர் தடுக்க முயன்றதால்… Read More »நாடாளுமன்ற மோதல்: நடந்தது என்ன? காங். விளக்கம்

ஆழியாறு அணை நிரம்புகிறது… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொண்டது ,கடந்த வாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து… Read More »ஆழியாறு அணை நிரம்புகிறது… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

error: Content is protected !!