Skip to content

2024

ஒரு புகைப்படம் வெளியிட்டால் ரூ.1 கோடி – ஜெயக்குமார் அதிரடி பேட்டி

  • by Authour

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், தொண்டர்களை ஒருங்கிணைப்போம் என சசிகலா வெளியிட்டது வெற்றுக் காகிதம். வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாதது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் . ஏராளமான… Read More »ஒரு புகைப்படம் வெளியிட்டால் ரூ.1 கோடி – ஜெயக்குமார் அதிரடி பேட்டி

குடந்தை …… தேர் சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் 3 மணி நேரம் தேரோட்டம் நிறுத்தம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரைத் திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 15ம் தேதி விமரிசையாக நடந்தது. தினந்தோறும் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது.  இந்த… Read More »குடந்தை …… தேர் சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் 3 மணி நேரம் தேரோட்டம் நிறுத்தம்

சித்ரா பௌர்ணமி… அரியலூர் அருகே 23 அடி உயர முருகன் கோயிலில் தேரோட்டம்..

  • by Authour

அரியலூர் அருகே உள்ள அஸ்தினாபுரம் கிராமத்தில் மலேசியாவில் உள்ளது போல் 23 அடி உயரமுள்ள முருகன் சிலை உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பெளா்ணமி அன்று திருத்தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.… Read More »சித்ரா பௌர்ணமி… அரியலூர் அருகே 23 அடி உயர முருகன் கோயிலில் தேரோட்டம்..

மதுரை வைகைக்குள் பக்தர்கள் கடல்……. பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

தமிழ்நாட்டில் நடைபெறும்  முக்கிய திருவிழாவில் ஒன்று மதுரை சித்திரை திருவிழா . இந்த விழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த… Read More »மதுரை வைகைக்குள் பக்தர்கள் கடல்……. பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

திருச்சி திருப்பைஞ்ஞீலி அருள்மிகு நீலிவனநாதர் திருக்கோவிலில் தேரோட்டம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நீள் நெடுங்கண் நாயகி அம்மன் சமேத நீலிவனேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். திருமண தடை நீக்கும் இந்த திருத்தலத்தில் வருடம் தோறும் சித்திரை மாதம்… Read More »திருச்சி திருப்பைஞ்ஞீலி அருள்மிகு நீலிவனநாதர் திருக்கோவிலில் தேரோட்டம்..

வீரதீர செயல்…….திருச்சி எஸ்.எஸ்.ஐ. சந்தான கிருஷ்ணனுக்கு கமிஷனர் பாராட்டு

திருச்சி திருவானைக்காவல் ஐந்தாம் பிரகாரத்தை சேர்ந்தவர் காஜா மைதீன் ( 63). சமையல் தொழிலாளி. இவர் நேற்று மாலை திருச்சி சத்திரம் பஸ் நிலையம் வந்தார்,   அங்கு ஒரு டீக்கடை முன்  நின்றிருந்தபோது 4… Read More »வீரதீர செயல்…….திருச்சி எஸ்.எஸ்.ஐ. சந்தான கிருஷ்ணனுக்கு கமிஷனர் பாராட்டு

ஆண்டிமடம் அருகே குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காலனி தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். என்னிடையில் அங்குள்ள மேல்நிலை நீர் காக்க தொட்டியில் மோட்டார் பழுத காரணமாக கடந்த… Read More »ஆண்டிமடம் அருகே குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

மதுரை சித்திரை திருவிழா……. வைகை ஆற்றில் கோஷ்டி மோதல் ……… வாலிபர் கொலை

  • by Authour

மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் சிறப்பு பூஜைகளும், மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் உற்சாகத்துடன் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருத்தேரோட்டம் நேற்று வெகு… Read More »மதுரை சித்திரை திருவிழா……. வைகை ஆற்றில் கோஷ்டி மோதல் ……… வாலிபர் கொலை

12 வயது சிறுமியிடம் சில்மிஷம்.. வாலிபர் போக்சோவில் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கட்சிபெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் மணிகண்டன் (31). கூலி தொழிலாளியான இவர் 12 வயது சிறுமி ஒருவரிடம் நெருங்கி பழகி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து தப்பி… Read More »12 வயது சிறுமியிடம் சில்மிஷம்.. வாலிபர் போக்சோவில் கைது..

இன்ஸ்டா., காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் ”ஜூட்” …. கணவர் புகார்..

  • by Authour

சேலம் மாவட்டம், ஓமலூர் தொளசம்பட்டி அருகே கிழக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி சுதர்சனா (28).கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2… Read More »இன்ஸ்டா., காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் ”ஜூட்” …. கணவர் புகார்..

error: Content is protected !!