Skip to content

2024

இன்னொரு தேர்தல் சலுகை….. சுங்கச்சாவடி கட்டண உயர்வு திடீர் நிறுத்தம்

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருமுறை, ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் மாதாந்திர பாஸ் ரூ.100 முதல் ரூ.400… Read More »இன்னொரு தேர்தல் சலுகை….. சுங்கச்சாவடி கட்டண உயர்வு திடீர் நிறுத்தம்

தேவாலயத்தில் புகுந்து கலாட்டா.. 2 பாதிரியார்கள் கைது..

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐ க்கு சொந்தமான ஆல் சோர்ஸ் தேவாலயத்தில் ஏராளமானோர்  உறுப்பினர்களாக உள்ளனர். ஏற்கனவே இந்த தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த சார்லஸ் சாம்ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் மீது… Read More »தேவாலயத்தில் புகுந்து கலாட்டா.. 2 பாதிரியார்கள் கைது..

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்..

  • by Authour

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டியது தொடர்பான வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை… Read More »போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்..

இன்றைய ராசிபலன் – 01.04.2024

  • by Authour

இன்றைய ராசிப்பலன் –  01.04.2024   மேஷம்   இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். திருமண பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் கிட்டும். வியாபார ரீதியாக… Read More »இன்றைய ராசிபலன் – 01.04.2024

கொடைக்கானல் டால்பின் நோசில் செல்பி… 100 அடி பள்ளத்தில் விழுந்த தூத்துக்குடி வாலிபர்…

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர் தனராஜ் (22). இவர் தனது நண்பர்களுடன் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளார். கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதிக்குச் சென்ற நண்பர்கள், அங்கிருந்து நடந்து சென்று டால்பின் நோஸ் சுற்றுலாப் பகுதிக்கு… Read More »கொடைக்கானல் டால்பின் நோசில் செல்பி… 100 அடி பள்ளத்தில் விழுந்த தூத்துக்குடி வாலிபர்…

தஞ்சை அருகே வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து பசு உயிரிழப்பு…

  • by Authour

தஞ்சை அருகே குருங்களூரை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் ( 59). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். இவர் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து பசு மாடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மாணிக்கவாசகம்… Read More »தஞ்சை அருகே வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து பசு உயிரிழப்பு…

கரூரில் கூலிப்படை வைத்து தந்தையை கொலை செய்த மகன்..

  • by Authour

கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு சத்யா, சுகாசினி என்ற மகள்களும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். நல்லுசாமி பெயரில் 10 ஏக்கர் நிலமும், கொசுவலை கம்பெனியும்… Read More »கரூரில் கூலிப்படை வைத்து தந்தையை கொலை செய்த மகன்..

திருச்சி அருகே வீட்டில் தீ விபத்து…. கம்யூட்டர் , லேப்டாப் , ஏசி உள்ளிட்ட சாதனங்கள் எரிந்து நாசம்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராமையா . இவர் இன்டிரியர் ஒர்க் தொழில் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் தரைதளத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு முதல்… Read More »திருச்சி அருகே வீட்டில் தீ விபத்து…. கம்யூட்டர் , லேப்டாப் , ஏசி உள்ளிட்ட சாதனங்கள் எரிந்து நாசம்…

கெஜ்ரிவாலின் செல்போன் விபரங்கள்… ஆப்பிள் நிறுவன உதவியை நாடியுள்ள E.D

டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி… Read More »கெஜ்ரிவாலின் செல்போன் விபரங்கள்… ஆப்பிள் நிறுவன உதவியை நாடியுள்ள E.D

அத்வானிக்கு பாரத் ரத்னா… குடியரசு தலைவர் நேரில் வழங்கினார்..

  • by Authour

இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா சமீபத்தில் எல்.கே.அத்வானி, மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் கர்பூரி தாக்குருக்கு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரத ரத்னா… Read More »அத்வானிக்கு பாரத் ரத்னா… குடியரசு தலைவர் நேரில் வழங்கினார்..

error: Content is protected !!