Skip to content

2024

சிதம்பரம்: திருமாவளவன் மனு ஏற்பு..Ex MP சந்திரகாசி மனு நிராகரிப்பு…

இந்திய நாடாளுமன்ற தேர்தலிலையொட்டி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை நேற்று மதியம் வரை தாக்கல் செய்திருந்தனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில்… Read More »சிதம்பரம்: திருமாவளவன் மனு ஏற்பு..Ex MP சந்திரகாசி மனு நிராகரிப்பு…

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தினர்…

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஹோட்டல் ரம்யா ஸ்கூட்டர் அரங்கில் இன்று நடைபெற்றது எந்த கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் விடுதலை… Read More »நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தினர்…

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்கவில்லை,…. கரூர் பிரசாரத்தில் கனிமொழி பேச்சு…

  • by Authour

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, இந்தியா கூட்டணியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்துத் தேர்தல்… Read More »மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்கவில்லை,…. கரூர் பிரசாரத்தில் கனிமொழி பேச்சு…

மயிலாடுதுறை… வேட்பு மனுக்கள் பரிசீலனை துவங்கியது..

  • by Authour

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பு மனுக்கள் பரிசீலனை துவங்கியது. அரசியல் கட்சியினர் உட்பட 30 நபர்கள் மனு தாக்கல் . மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசீலனை துவங்கியது.அப்சர்வர் கன்ஹுராஜ் எச். பகேத், மாவட்ட தேர்தல்… Read More »மயிலாடுதுறை… வேட்பு மனுக்கள் பரிசீலனை துவங்கியது..

கோடை வெயில் உக்கிரம்… போலீஸ்-பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய எஸ்பி…

  • by Authour

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை போல், தற்பொழுது தமிழகத்தில் கோடை வையில் உக்கிரமடைந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் துயர் அடைந்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அரியலூர்… Read More »கோடை வெயில் உக்கிரம்… போலீஸ்-பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய எஸ்பி…

90 பணியிடங்கள்……..குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு

  • by Authour

கோட்டாட்சியர் , துணை போலீஸ் சூப்பிரெண்டு, மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை… Read More »90 பணியிடங்கள்……..குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு

அரியலூர் ஒன்றிய மாஜி திமுக செயலாளர் …. அதிமுகவில் ஐக்கியம்

  • by Authour

அரியலூர்  ஒன்றிய  முன்னாள் திமுக செயலாளர் ஜோதிவேல் . இவர் நேற்று  அதிமுக மாவட்ட செயலாளர்  தாமரை ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜோதிவேலுடன்  50க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.… Read More »அரியலூர் ஒன்றிய மாஜி திமுக செயலாளர் …. அதிமுகவில் ஐக்கியம்

100 நாள் வேலைக்கு ….. ரூ.25 கூலி உயர்வு….. இனி ரூ.319 கிடைக்கும்

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி… Read More »100 நாள் வேலைக்கு ….. ரூ.25 கூலி உயர்வு….. இனி ரூ.319 கிடைக்கும்

தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை… .நிர்மலா சீதாராமன்…

  • by Authour

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்,ஆந்திரா அல்லது புதுச்சேரியில் இருந்து தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து… Read More »தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை… .நிர்மலா சீதாராமன்…

தேர்தல் விதிமீறல்…. டிடிவி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு… Read More »தேர்தல் விதிமீறல்…. டிடிவி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு…

error: Content is protected !!