Skip to content

2024

தூத்துக்குடியில் பெண் வெட்டிக்கொலை…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அருகே உள்ள மஞ்சள்நீர்காயல் பகுதியைச் சேர்ந்தவர் கனகா. இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கனகாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.… Read More »தூத்துக்குடியில் பெண் வெட்டிக்கொலை…

திருச்சி அருகே பறக்கும் படை சோதனையில் 74, 500 ரூபாய் சிக்கியது…

தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி தலைமையில் பெட்டவாய்த்தலை செக்போஸ்ட் அருகில் இன்று மதியம் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வரகூரில் இருந்து வந்த சந்தானகுமார் என்பவர் காரில் வந்தார்.… Read More »திருச்சி அருகே பறக்கும் படை சோதனையில் 74, 500 ரூபாய் சிக்கியது…

மோடி பேரணியில் மாணவர்கள்…..தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்பு

  • by Authour

பிரதமர் மோடி நேற்று மாலை கோவையில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்காக அவர் முக்கிய வீதிகளில் திறந்த காரில் சென்றார். அவர் செல்லும் வழி நெடுக மக்கள்  திரண்டு நின்றிருந்தனர்.  அப்போது கோவை யை… Read More »மோடி பேரணியில் மாணவர்கள்…..தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்பு

வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி குளித்தலை அலுவலகம் முற்றுகை..

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் உதவி செயற்பொறியாளர் கோபி… Read More »வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி குளித்தலை அலுவலகம் முற்றுகை..

தேர்தல்…….ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்…. மு.க. ஸ்டாலின் கடிதம்

  • by Authour

தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்  கூறியிருப்பதாவது: இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024… Read More »தேர்தல்…….ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்…. மு.க. ஸ்டாலின் கடிதம்

திமுக நிர்வாகியிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்… திருச்சியில் பறக்கும் படை அதிரடி..

  • by Authour

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பையொட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதன்படி ரொக்கமாக ரூபாய் 50,000 மட்டுமே எடுத்துச் செல்வதற்கான அனுமதி அளித்துள்ளது. அதற்கு மேலான தொகை கொண்டு செல்லும் போது பணம் பறிமுதல்… Read More »திமுக நிர்வாகியிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்… திருச்சியில் பறக்கும் படை அதிரடி..

பீகாரில் பாஜ கூட்டணிக்கு எதிர்ப்பு…..மத்திய மந்திரி பசுபதி பராஸ் ராஜினாமா

  • by Authour

பீகாரில் 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்து லோக் ஜனசக்தி போட்டியிட்டது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது. 2020-ல் ராம் விலாஸ் பஸ்வான்… Read More »பீகாரில் பாஜ கூட்டணிக்கு எதிர்ப்பு…..மத்திய மந்திரி பசுபதி பராஸ் ராஜினாமா

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன்…….சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரசாரக்கூட்டம்  சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் இன்று மதியம் நடந்தது. கூட்டத்தில்  மத்திய அமைச்சர் முருகன்,  மாநில பாஜ தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம்,  டிடிவி தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ், … Read More »ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன்…….சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு

மக்களவை தேர்தல்… திருச்சிக்கு படையெடுக்கும் தலைவர்கள்… சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்…

இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் அறிவித்ததை அடுத்து அனைத்துக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணி, அதிமுக தலைமையிலான அணி மற்றும் பிஜேபி தலைமையிலான அணி என… Read More »மக்களவை தேர்தல்… திருச்சிக்கு படையெடுக்கும் தலைவர்கள்… சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்…

திருச்சியில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது அதைத் தொடர்ந்து வாக்களிப்பது அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் மாணவியர்கள் கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வு… Read More »திருச்சியில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!