Skip to content

2024

தஞ்சையில் மிளகாய் பொடி தூவி 7 கிலோ வெள்ளி நகை திருட்டு…. 5 பேர் கைது…

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ் ராம் மகன் கர்தாராம் (28). இவர் தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே நாணயக்காரச் செட்டித் தெருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி வெள்ளி நகைகளை மொத்தமாக வாங்கி தஞ்சாவூர்,… Read More »தஞ்சையில் மிளகாய் பொடி தூவி 7 கிலோ வெள்ளி நகை திருட்டு…. 5 பேர் கைது…

“நீங்கள் நலமா? முதல்வர் ஸ்டாலின் விசாரித்த 3 மணி நேரத்தில் அரியலூர் பெண்ணுக்கு உதவிகள் குவிந்தது….

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிய நீங்கள் நலமா ?என்ற திட்டம் பொதுமக்களை சென்று சேர்ந்ததா என்று அவ்வப்போது தொலைபேசி வாயிலாக  முதல்வரே  ஆய்வு செய்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதன் அடிப்படையில் இன்று… Read More »“நீங்கள் நலமா? முதல்வர் ஸ்டாலின் விசாரித்த 3 மணி நேரத்தில் அரியலூர் பெண்ணுக்கு உதவிகள் குவிந்தது….

சிறுமியை வெறித்தனமாக கடிக்க துரத்திய தெரு நாய்கள்…. பொதுமக்கள் அச்சம்..

  • by Authour

கோவை, மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சி தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும் கோவை மாநகராட்சி 86-வது வார்டுக்கு… Read More »சிறுமியை வெறித்தனமாக கடிக்க துரத்திய தெரு நாய்கள்…. பொதுமக்கள் அச்சம்..

கோவை அவினாசிலிங்கம் பல்கலை.,யில் 35வது பட்டமளிப்பு விழா…

கோவை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனத்தின் 35 வது பட்டமளிப்பு விழா பல்கலைகழக வளாகத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் அரங்கில் நடைபெற்றது.. பல்கலைகழக வேந்தர் முனைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவில்,துணை… Read More »கோவை அவினாசிலிங்கம் பல்கலை.,யில் 35வது பட்டமளிப்பு விழா…

கோவையில் கவுன்சிலர்கள் பேரூராட்சி நுழைவாயில் முன்பு தர்ணா …

  • by Authour

கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பேரூராட்சி தலைவராகவும் துணைத் தலைவராக கிருஷ்ணவேணியும் உள்ளனர். இந்நிலையில்… Read More »கோவையில் கவுன்சிலர்கள் பேரூராட்சி நுழைவாயில் முன்பு தர்ணா …

கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற நபர்… கோவையில் பயங்கரம்..

  • by Authour

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமாரி. இவர் 13 வருடங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்து மகன்கள் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ நிதிஷ் ஆகியோருடன்‌ வசித்து வருகிறார். வீட்டின் அருகில் உள்ள FLOW TECH… Read More »கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற நபர்… கோவையில் பயங்கரம்..

மவுன குரு மோடியின் அரிதாரங்கள் கலையும்….. முதல்வர் ஸ்டாலின் பதிலடி

  • by Authour

பிரதமர் மோடி  கன்னியாகுமரியில் நடந்த பிரசார கூட்டத்தில்  திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  தனது எக்ஸ் வலைதள பதவில் கூறியிருப்பதாவது: கடந்த காலத்தில்… Read More »மவுன குரு மோடியின் அரிதாரங்கள் கலையும்….. முதல்வர் ஸ்டாலின் பதிலடி

பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்….. திருச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு

  • by Authour

திருச்சியில்   ஒரு  கல்லூரியில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடந்தது. சிலையை திறந்து வைத்து  மத்திய  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பேசியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் டிஜிட்டல் தொழில்நுட்பம்… Read More »பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்….. திருச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு

சிக்கினார்….. தப்பினார்

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. இவர் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மீது அமலாக்கத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து வருமான… Read More »சிக்கினார்….. தப்பினார்

புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம்….. திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேட்டி

  • by Authour

தமிழக பாடநூல் கழகம் சார்பாக வெளியிடப்படும் அனைத்து புத்தகங்களையும் தமிழகம் முழுவதும் உள்ள இடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில் திருச்சியில் இன்று சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள இரு புத்தகக் கடைகள் இரண்டு ஸ்டால்களை… Read More »புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம்….. திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேட்டி

error: Content is protected !!