Skip to content

2024

உதவி செய்யும் சாக்கில் சில்மிஷம்.. திருச்சி கிராமத்தலைவர் கைது..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப் பேட்டை வள்ளுவர் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி இவரது மனைவி தனலட்சுமி வயது (43) இவரது வீட்டின் அருகே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக பக்கத்து… Read More »உதவி செய்யும் சாக்கில் சில்மிஷம்.. திருச்சி கிராமத்தலைவர் கைது..

ஆதி தமிழர் பேரவையின் நாடாளுமன்ற தேர்தல் மத்திய மண்டலத்தின் ஆலோசனை கூட்டம்..

ஆதி தமிழர் பேரவையின் நாடாளுமன்ற தேர்தல் மத்திய மண்டலத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயலாளர்… Read More »ஆதி தமிழர் பேரவையின் நாடாளுமன்ற தேர்தல் மத்திய மண்டலத்தின் ஆலோசனை கூட்டம்..

டூவீலர் விபத்தில் மயிலாடுதுறை காவலர் சாவு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (34) இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வெளிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.  தற்போது வாஞ்சூர் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராஜேஷ்… Read More »டூவீலர் விபத்தில் மயிலாடுதுறை காவலர் சாவு..

24 மணி நேரத்தில் 30 லட்சம் உறுப்பினர்கள்.. வெற்றிக்கழகம் தகவல்..

  • by Authour

நடிகர் விஜய் கடந்த மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை ஒன்றை நேற்று முன்தினம் மாலை விஜய் தொடங்கி வைத்தார். அப்போது கட்சியின் முதல் உறுப்பினராகவும்… Read More »24 மணி நேரத்தில் 30 லட்சம் உறுப்பினர்கள்.. வெற்றிக்கழகம் தகவல்..

இன்றைய ராசிபலன் – 10.03.2024

இன்றைய ராசிப்பலன் – 10.03.2024 மேஷம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் அனுகூலப் பலன் கிட்டும். உறவினர்கள் வருகை… Read More »இன்றைய ராசிபலன் – 10.03.2024

கடந்த முறை போல காங்., 9+1.. திமுக ஒதுக்கீடு..

கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதில் பாண்டிச்சேரி உள்பட தமிழகத்தில் 9 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தேனியில் மட்டும் தோல்வியை தழுவியது.… Read More »கடந்த முறை போல காங்., 9+1.. திமுக ஒதுக்கீடு..

ஜாபர் சாதிக் வாக்குமூலம்… பிரபலங்களுக்கு சிக்கல்…

  • by Authour

சர்வதேச அளவில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB – என்சிபி) அதிகாரிகள், தமிழகத்தில் திரைப் பிரபலங்கள் சிலருடன் அவருக்கு… Read More »ஜாபர் சாதிக் வாக்குமூலம்… பிரபலங்களுக்கு சிக்கல்…

மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு… மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை…

சிவகங்கை அருகே தமராக்கி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வன்னிமுத்து-முத்தம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சுவாதி (13), ஸ்வேதா (12), வனிதா (10) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூவரும் தமராக்கி அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.… Read More »மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு… மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை…

முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் எஸ்கேப்…. கைது செய்ய முயன்றபோது மாயம்..

  • by Authour

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த பெண் எஸ்பி ஒருவருக்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்… Read More »முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் எஸ்கேப்…. கைது செய்ய முயன்றபோது மாயம்..

திருச்சியில் ஒரே நாளில் 2,500 வழக்குகளுக்கு தீர்வு….

  • by Authour

திருச்சி நீதிமன்றத்தில் லோக் அதாலத் எனும் உடனடி தீர்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான நசீர் வரவேற்று பேசினார். நீதிபதிகள்… Read More »திருச்சியில் ஒரே நாளில் 2,500 வழக்குகளுக்கு தீர்வு….

error: Content is protected !!