Skip to content

2024

விசிக நிர்வாகி வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ED சோதனை…

வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் 6 வாகனங்களில் சென்ற அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை எழும்பூர்-வேப்பேரி, தேனாம்பேட்டை, மயிலாப்பூர்,… Read More »விசிக நிர்வாகி வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ED சோதனை…

அரியலூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… நாட்டியாஞ்சலி..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. உலகப் புரதான சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் இக்கோவிலானது… Read More »அரியலூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… நாட்டியாஞ்சலி..

கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் மயான கொள்ளை நிகழ்ச்சி…

சுடுகாட்டில் மாசாணியம்மன் மண் உருவத்தை சிதைத்து அதில் இருந்து மனித எலும்பை வாயில் கவ்வியபடி நள்ளிரவில் ஆக்ரோசமாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.கோவை சொக்கம்புதூரில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மயானத்தில் மயான கொள்ளை… Read More »கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் மயான கொள்ளை நிகழ்ச்சி…

படிக்கும் வயதில் காதல்… 10ம் வகுப்பு மாணவி காதலனுடன் தற்கொலை.. திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள கருத்தக்கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி- சித்ரா தம்பதி. இவர்களின் மகள் ஸ்ரீநிதி (15) அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். … Read More »படிக்கும் வயதில் காதல்… 10ம் வகுப்பு மாணவி காதலனுடன் தற்கொலை.. திருச்சியில் சம்பவம்..

இன்றைய ராசிபலன் – 09.03.2024

  • by Authour

  மேஷம்   இன்று நீங்கள் செய்யும் செயலில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கி… Read More »இன்றைய ராசிபலன் – 09.03.2024

காங் பட்டியல்.. ராகுல் மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டி..

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் நேற்று மாலை வெளியிட்டார். இதில், ராகுல்காந்தியின் பெயர் மட்டும் இடம் பெற்றது. பிரியங்கா பெயர் இடம்பெறவில்லை.  இந்த முறை உபி… Read More »காங் பட்டியல்.. ராகுல் மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டி..

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் சாதனையாளர்களுக்கு பாராட்டு…

பெண்ணாடம் லயன்ஸ் சங்கமும், உலக திருக்குறள் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் உலக மகளிர் தின நிகழ்ச்சிக்கு பெண்ணாடம் லயன்ஸ் சங்க தலைவர் லயன். கு.மேழிச்செல்வன் தலைமை தாங்கினார். லயன்ஸ் சங்க பொருளாளர் லயன். வெ.… Read More »உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் சாதனையாளர்களுக்கு பாராட்டு…

பாபநாசத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத் துறை ஸ்ரீ பாலைவனநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் செல்வி தலைமை வகித்தார். பாபநாசம் ஆன்மீக… Read More »பாபநாசத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி…

பாபநாசத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்…

  • by Authour

தஞ்சை , பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் உலக மகளிர் தினம் நடந்தது. திருவாரூர் மாவட்டக் கவுன்சிலர் சாந்தி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற பாபநாசம் பேரூராட்சித் தலைவர்… Read More »பாபநாசத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்…

தஞ்சையில் 26ம் தேதி அஞ்சல் குறைதீர் மன்ற கூட்டம்…

தஞ்சாவூரில் அஞ்சல் குறைதீர் மன்றக் கூட்டம் வரும் 26ம் தேதி மாலை 4.30 மணியளவில் நடைபெறும் என தஞ்சை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது.. இந்த குறைதீர் மன்ற கூட்டம்… Read More »தஞ்சையில் 26ம் தேதி அஞ்சல் குறைதீர் மன்ற கூட்டம்…

error: Content is protected !!