Skip to content

2024

நாளை சென்னையில் பாஜ பொதுக்கூட்டம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..

சென்னை நந்தனத்தில் நாளை நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.  பிரதமர் நாளை பகல் 1.15 மணிக்கு மராட்டியத்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, சென்னைக்கு மதியம் 2.45 மணிக்கு வருகிறார்.… Read More »நாளை சென்னையில் பாஜ பொதுக்கூட்டம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..

பாஜகவின் முதல் பட்டியலில் உள்ள விஐபிகள் மற்றும் தொகுதிகள்…விபரம்

  • by Authour

பாராளுமன்ற  தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே நேற்று வெளியிட்டார்.  இதில் உத்தரப் பிரதேசத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள், மேற்கு வங்கத்தில் 20, டெல்லியில்… Read More »பாஜகவின் முதல் பட்டியலில் உள்ள விஐபிகள் மற்றும் தொகுதிகள்…விபரம்

பெரம்பலூரில் நாட்டு சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட நபர் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி  உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும்… Read More »பெரம்பலூரில் நாட்டு சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட நபர் கைது…

அண்ணாமலை நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் – திருச்சியில் எம் பி கனிமொழி

தஞ்சை மாவட்டத்தில்”எல்லாருக்கும் எல்லாம்” முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்  பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில்..… Read More »அண்ணாமலை நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் – திருச்சியில் எம் பி கனிமொழி

திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை – பணம் கொள்ளை

திருச்சிதிருவெறும்பூர் அருகே உள்ள பெல்பூர் 4வது தெருவை சேர்ந்தவர் அன்பரசன் வயது (59) இவர் அரசங்குடி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். மனைவி சண்முகவள்ளி துவாக்குடி பகுதியில் உள்ள அரசு… Read More »திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை – பணம் கொள்ளை

லோக்சபா தேர்தல்… ராசாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் அருண்நேரு..

  • by Authour

பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அமைச்சர் நேருவின் மகன் அருண்நேரு விருப்ப மனு அளித்துள்ளார். அருண்நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவது  கிட்டத்தட்ட முடிவாகியுள்ள நிலையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சரும்… Read More »லோக்சபா தேர்தல்… ராசாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் அருண்நேரு..

195 பெயர் கொண்ட பாஜக முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

  • by Authour

பாராளுமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 195 பேர் கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலை இன்று பாஜ வெளியிட்டது. 28 பெண்களை கொண்ட… Read More »195 பெயர் கொண்ட பாஜக முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

திருச்சி தொகுதி பாஜ வேட்பாளர் தொழிலதிபர் ஜெயக்கர்ணா.. ?

  • by Authour

பாராளுமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படவாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தை பொருத்தவரை திமுக-அதிமுக-பாஜ என 3 கட்சிகளின் தலைமையில் 3 அணிகள் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் திருச்சி… Read More »திருச்சி தொகுதி பாஜ வேட்பாளர் தொழிலதிபர் ஜெயக்கர்ணா.. ?

கரூர் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு… 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்..

  • by Authour

கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த ஆண்டி செட்டிபாளையம் முதல் கரைதோட்டம் வரை 110 கே.வி உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. விவசாயிகளுக்கு நில மதிப்பு நிர்ணயம்… Read More »கரூர் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு… 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்..

கார் மோதி நடு ரோட்டில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்…. கோவை அருகே பரபரப்பு..

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வழியாக கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிணத்துக்கடவு நகரை தாண்டிச் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில்… Read More »கார் மோதி நடு ரோட்டில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்…. கோவை அருகே பரபரப்பு..

error: Content is protected !!