Skip to content

2024

தமிழ்நாட்டில் திமுக-வா, பாஜக-வா என மக்கள் முடிவு செய்வார்கள்… அமைச்சர் ராமச்சந்திரன்..

  • by Authour

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் ரயில்வே குடியிருப்பு அருகே படகு இல்லம் இடம் மாற்றம் செய்யப்படுகிறது. இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை… Read More »தமிழ்நாட்டில் திமுக-வா, பாஜக-வா என மக்கள் முடிவு செய்வார்கள்… அமைச்சர் ராமச்சந்திரன்..

திருச்சியில் பென்சனர் சங்க மாநாடு, மகளிர் தின விழா….

  • by Authour

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட மாநாடு மற்றும் மகளிர் தின விழா இன்று காலை திருச்சி புத்தூர் டாக்டர் மதுரம் ஹாலில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ஆர்தர்… Read More »திருச்சியில் பென்சனர் சங்க மாநாடு, மகளிர் தின விழா….

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. .உயிருடன் மீட்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வடகடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள வளவெட்டி குப்பம் விவசாய நில… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. .உயிருடன் மீட்பு..

தமிழ்மொழி, இலக்கியத்தைக் காக்கும் தமிழறிஞர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கிய கலெக்டர்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்மொழி, இலக்கியத்தைக் காக்கும் போராட்டங்களில் தனது சான்றாண்மையை வெளிப்படுத்தும் வகையில், சிறைசென்று வந்த 07… Read More »தமிழ்மொழி, இலக்கியத்தைக் காக்கும் தமிழறிஞர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கிய கலெக்டர்….

டாஸ்மாக் கடை திருட்டு வழக்கில் வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

மதுரை மாவட்டம், பெரிய பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருளாண்டி என்பவருடைய மகன் மாரிமுத்து(21/24) என்பவர் டாஸ்மாக் கடை திருட்டு குற்ற வழக்கில் ஈடுபட்டு அவர் மீது கீழப்பழூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மேற்படி… Read More »டாஸ்மாக் கடை திருட்டு வழக்கில் வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக தேர்தல் அறிக்கை வெளியீடு….

  • by Authour

வருகிற பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு மக்கள் தேர்தல் அறிக்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் தமிழ்நாடு சார்பில் தயாரித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பாராளுமன்றத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும்… Read More »ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக தேர்தல் அறிக்கை வெளியீடு….

அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி… விவசாயி கைது..

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செங்குழி மலைமேடு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சுந்தரராஜன் (46) விவசாயியான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு உடையார்பாளையம் அருகேயுள்ள மணகெதி காலனி தெருவை சேர்ந்த விக்னேஷ்(… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி… விவசாயி கைது..

திருச்சியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்….

  • by Authour

தமிழ்நாடு  ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் சார்பில்  மாவட்ட மாநாடு மற்றும்  உலக மகளிர் தின விழா இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி  புத்தூர்   டாக்டர் மதுரம் ஹாலில்… Read More »திருச்சியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்….

அதிமுக விருப்பமனு… மார்ச் 6 வரை நீட்டிப்பு…

  • by Authour

அதிமுகவில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 6 வரை நீட்டிக்கப்படுவதாக அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.21 முதல் மார்ச் 1 வரை விருப்பமனு… Read More »அதிமுக விருப்பமனு… மார்ச் 6 வரை நீட்டிப்பு…

கோவையில் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி…தேதி அறிவிப்பு…

  • by Authour

பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் நடத்தப்படும் இந்திய வருடாந்திர நிகழ்வான சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியின் பதினோராவது பதிப்பு மார்ச் 4ஆம் தேதி முதல் 6 தேதி வரை, கொடிசியா வர்த்தக கண்காட்சி… Read More »கோவையில் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி…தேதி அறிவிப்பு…

error: Content is protected !!