Skip to content

2024

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை மாணவர்கள் உள்பட 3 பேர் பலி..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள அம்மா கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் வீட்டிற்கு அவரது இரு மகன்களான சந்தோஷ் (13) மற்றும் பவித்ரன் (10) மற்றும் சென்னையை சேர்ந்த 8 மாணவர்கள் சென்னையில் இருந்து… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை மாணவர்கள் உள்பட 3 பேர் பலி..

“நான் எங்கேயும் போய் நின்றது இல்லை” திமுக மா. செ.வைரமணி பரபரப்பு பேச்சு…

  • by Authour

திருச்சியில் இன்று மத்திய-வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி கலந்து கொண்டார். வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த… Read More »“நான் எங்கேயும் போய் நின்றது இல்லை” திமுக மா. செ.வைரமணி பரபரப்பு பேச்சு…

எங்களுக்கு திருச்சி உறுதி… திருநாவுகரசர் தரப்பு விளக்கம்..

திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பியாக இருப்பவர் காங்கிரஸ் முன்னாள் மாநிலத்தலைவர்  திருநாவுகரசர். இந்த முறை திருநாவுகரசருக்கு சீட்டு கொடுக்க வேண்டாம் என திமுகவில் ஒரு தரப்பினர் ஆய்வு கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். திருச்சி காங்கிரசில்… Read More »எங்களுக்கு திருச்சி உறுதி… திருநாவுகரசர் தரப்பு விளக்கம்..

அடுத்த விக்கெட் திருநாவுகரசர்..?

  • by Authour

கன்னியாகுமரி எம்பியாக இருந்த வசந்தகுமார் மறைவிற்கு பின் நடந்த இடைத்தேர்தலில் தனக்கு எம்.பி சீட்டு கிடைக்கும் என விஜயதாரணி எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த விஜயதாரணி க்கு எம்எல்ஏ… Read More »அடுத்த விக்கெட் திருநாவுகரசர்..?

நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி தொகுதியில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்… டெல்டா வேட்பாளர்களும் அறிவிப்பு..

  • by Authour

பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து வருகிறார். இன்று திருச்சி வந்த சீமான் திருச்சி, தஞ்சை, மயிலாடுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை மயிலாடுதுறையில்… Read More »நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி தொகுதியில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்… டெல்டா வேட்பாளர்களும் அறிவிப்பு..

கூட்டணிக்கு அழைத்தது யார்? என்பதனை சொல்ல மாட்டேன்.. சீமான் பேட்டி..

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது… நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் நான் போட்டியிட போவதில்லை. ஜாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க… Read More »கூட்டணிக்கு அழைத்தது யார்? என்பதனை சொல்ல மாட்டேன்.. சீமான் பேட்டி..

திருச்சியில் திமுக சார்பில் மாரத்தான் -நலத்திட்டங்கள் வழங்கும் விழா…

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் 87 வது நிகழ்வாக திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தோ.மு.சா சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனருக்கு… Read More »திருச்சியில் திமுக சார்பில் மாரத்தான் -நலத்திட்டங்கள் வழங்கும் விழா…

நாகை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் nadukadalil mayam

  • by Authour

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த அருணா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த கந்தவேல், பாஸ்கர், அஜய்,குமரவேல், வையாபுரி, ஆறுமுகம், ரத்தினசாமி உள்ளிட்ட 13 மீனவர்கள் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்க… Read More »நாகை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் nadukadalil mayam

பெண் வக்கீல் வாகனத்தை உடைத்து எடுத்து சென்ற போலீஸ் எஸ்.ஐ….

  • by Authour

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி அருகே பாலக்கரை காவல் நிலையம் அமைந்துள்ளது.. இந்தக் காவல் நிலையத்திற்கு எதிரே வழக்கறிஞர் அலுவலகம், மளிகை கடை, இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மையம், அரிசி கடை, ஜெராக்ஸ்… Read More »பெண் வக்கீல் வாகனத்தை உடைத்து எடுத்து சென்ற போலீஸ் எஸ்.ஐ….

3 வேட்பாளர்கள் அறிமுகம்.. மார்ச் 4ம் தேதி மோடி பங்கேற்கும் பாஜ பொதுக்கூட்டம்..

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின், ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.… Read More »3 வேட்பாளர்கள் அறிமுகம்.. மார்ச் 4ம் தேதி மோடி பங்கேற்கும் பாஜ பொதுக்கூட்டம்..

error: Content is protected !!