Skip to content

2024

ஆசிய சதுரங்க சாம்பியன் சர்வாணிகாவுக்கு ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி

  • by Authour

சென்னை தலைமைச்செயலகத்தில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்-அன்புரோஜா இவர்களின் மகள் சர்வாணிகா துபாயில் நடைபெற்ற 9 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கம்,1 வெள்ளிப்பதக்கங்களை… Read More »ஆசிய சதுரங்க சாம்பியன் சர்வாணிகாவுக்கு ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி

பிளாஸ்டிக் பொருள் விற்பனை.. ரூ.60ஆயிரம் அபராதம்..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது கண்டு நகராட்சி அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வந்தனர். தனியார் ஏஜென்சி மூலமாக பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளுக்கு மொத்தமாக… Read More »பிளாஸ்டிக் பொருள் விற்பனை.. ரூ.60ஆயிரம் அபராதம்..

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 13.02.2024: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் இருந்தே மிரட்டுகிறார்… ஜாக்குலின் புகார்..

பல்வேறு வழக்குகளில் கைதாகி டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் தொழில் அதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாயை ஏமாற்றிய குற்றசாட்டு இவர் மீது உள்ளது. இவர் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின்… Read More »மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் இருந்தே மிரட்டுகிறார்… ஜாக்குலின் புகார்..

ஜே.இ.இ தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்….

  • by Authour

ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ள முகுந்த் பிரதீஷ் என்ற மாணவருக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.… Read More »ஜே.இ.இ தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்….

தஞ்சையில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி….

தஞ்சை ரெட்டிபாளையம் நால்ரோடு பாபா நகரை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் தியாகராஜன் (58). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் ரெட்டிப்பாளையம் ரோடு சப்தகிரி நகரில் சென்று கொண்டிருந்தார். வளைவில் திரும்ப முயன்ற… Read More »தஞ்சையில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி….

திருவெறும்பூர் அருகே பட்டா வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு, அண்ணாநகர் பகுதியில் 37ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகள் மற்றும் மனைகளுக்கும் விரைந்து பட்டா வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பத்திரப்பதிவை உடனடியாக தொடர வேண்டும் என்பன கோரிக்கைகளை… Read More »திருவெறும்பூர் அருகே பட்டா வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்…

தஞ்சை தமிழ்ப் பல்கலை.,யில் பேரவை உறுப்பினா்களாக 3 போ் நியமனம்…

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேரவை உறுப்பினா்களாக 3 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் தெரிவித்துள்ளதாவது… தமிழ்ப் பல்கலைக்கழக இணை வேந்தராகிய தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்… Read More »தஞ்சை தமிழ்ப் பல்கலை.,யில் பேரவை உறுப்பினா்களாக 3 போ் நியமனம்…

வாகன நுழைவு கட்டணம் கேட்டவரை கட்டையால் தாக்கிய நபர் கைது…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (32). இவர் கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மார்க்கெட்டிற்கு கடிச்சம்பாடி… Read More »வாகன நுழைவு கட்டணம் கேட்டவரை கட்டையால் தாக்கிய நபர் கைது…

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்..

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்ட் ஆலையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு. அஜிதா உத்தரவின்… Read More »புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்..

error: Content is protected !!