Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

கணவர் பிரிவைத் தாங்காத மனைவி தற்கொலை

  • by Editor

கேரளாவின் வயநாடு மாவட்டம் கலியடி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (38). இவருக்கும் ரேஷ்மா (32) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது.இதனிடையே, நர்சிங் படித்திருந்த… Read More »கணவர் பிரிவைத் தாங்காத மனைவி தற்கொலை

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…முதிய தம்பதி உயிரிழப்பு

  • by Editor

டெல்லியின் ஷாதரா நகர் ஷிவ்புரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் முதல் தளத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பிரேம் சாஹர் (75) அவரது… Read More »அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…முதிய தம்பதி உயிரிழப்பு

ஸ்விக்கி, ஜொமோட்டோ ஊழியர்கள் கவனத்திற்கு… புத்தாண்டு இரவில் காத்திருக்கும் பண மழை

  • by Editor

தமிழகத்தில் உணவு பொருட்களை டெலிவரி செய்ய ஜொமோட்டோ, சுவிக்கி உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளது. இந்த ஊழியர்கள் மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் பொருட்களை டெலிவரி செய்து வருகிறார்கள். இந்தநிலையில், புத்தாண்டை ஒட்டி… Read More »ஸ்விக்கி, ஜொமோட்டோ ஊழியர்கள் கவனத்திற்கு… புத்தாண்டு இரவில் காத்திருக்கும் பண மழை

தூய்மையான நகரத்தில் அதிர்ச்சி…நர்மதா நதி நீரை குடித்த 1000 பேருக்கு உடல்நலக்குறைவு…8 பேர் பலி

  • by Editor

இந்தூர் பகிரத்புரா பகுதியில் சுகாதாரமற்ற குடிநீரை குழாய்கள் மூலம் மாநகராட்சி விநியோகித்தது. 8 முறை இந்தியாவின் தூய்மையான நகரம் என்று விருது பெற்ற இந்தூரில் பல வாரங்களாக சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாக புகார்… Read More »தூய்மையான நகரத்தில் அதிர்ச்சி…நர்மதா நதி நீரை குடித்த 1000 பேருக்கு உடல்நலக்குறைவு…8 பேர் பலி

சுரங்க பாதையில் ரயில் தடம் புரண்டு 60 பேர் காயம்

  • by Editor

இமயமலைத் தொடரில் கடினமான பாறைகளுக்கு இடையே ரிஷிகேஷ் மற்றும் கர்ணபிரயாக் நகரங்களை இணைக்கும் வகையில் 125 கி.மீ. தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதியாக 105 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையாகவே அமைந்துள்ளது.… Read More »சுரங்க பாதையில் ரயில் தடம் புரண்டு 60 பேர் காயம்

உதட்டில் லிப்ஸ்டிக்.. முகத்தில் பர்தா.. சினிமா பாணியில் தப்பிய முன்னாள் காவலரைத் தூக்கிய உபி போலீசார்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பகுதியைச் சேர்ந்த ராம் பரோசி என்பவர், ராஜஸ்தான் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார். இவர் மீது ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.… Read More »உதட்டில் லிப்ஸ்டிக்.. முகத்தில் பர்தா.. சினிமா பாணியில் தப்பிய முன்னாள் காவலரைத் தூக்கிய உபி போலீசார்

நிதி நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ.60 கோடி மோசடி

  • by Editor

சத்தியமங்கலத்தில் நிதி நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ.60 கோடி மோசடி செய்ததாக ஈரோடு கருங்கல்பாளையம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். 2013 முதல் சத்தியமங்கலத்தில் கார்த்தி என்பவர் டி.ஆர்.சிட்பண்ட்ஸ் என்ற… Read More »நிதி நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ.60 கோடி மோசடி

வாரிசு சான்றிதழுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்… வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

  • by Editor

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி ( 60). இவர், தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில், கடந்த 2014ம் ஆண்டு அக்., 24ல், வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.அங்கு பணியில் இருந்த… Read More »வாரிசு சான்றிதழுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்… வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

  • by Editor

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கி அரசாணை… Read More »பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

நாமக்கல்லில் 4-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Editor

திமுக அரசை கண்டித்து நாமக்கல்லில் 4-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஒன்றியம், பிலிக்கல்பாளையம் முதல்… Read More »நாமக்கல்லில் 4-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

​தொழில் நஷ்டம்… திருச்சியில் மருந்து வணிகர் தற்கொலை…போலீஸ் விசாரணை

  • by Editor

திருச்சி கண்டோன்மெண்ட், ஒத்தக்கடை பொதுத்தேர்வு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (43). இவர் கடந்த ஜனவரி மாதம் மருந்து மொத்த விற்பனைத் தொழிலைத் தொடங்கினார். இதற்காக மெடிக்கல் கடை உரிமையாளர் ஒருவரிடம் சுமார் ரூ.… Read More »​தொழில் நஷ்டம்… திருச்சியில் மருந்து வணிகர் தற்கொலை…போலீஸ் விசாரணை

பொங்கல் பண்டிகை- பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க கூடுதல் பஸ்… அமைச்சர் சிவசங்கர் தகவல்

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் புதிய துணை மின் நிலையம் அமைத்திட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்… கொரோனா… Read More »பொங்கல் பண்டிகை- பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க கூடுதல் பஸ்… அமைச்சர் சிவசங்கர் தகவல்

கோவையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..

  • by Editor

கோவை, மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் சரவணம்பட்டி பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் தனது மனைவியை அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்று… Read More »கோவையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..

திருச்சியில் பரபரப்பு சம்பவம்…மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து

  • by Editor

திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ( 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது அங்கே தள்ளுவண்டியில்… Read More »திருச்சியில் பரபரப்பு சம்பவம்…மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து

மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.. திருச்சி கிரைம்

  • by Editor

மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து –திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு… Read More »மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.. திருச்சி கிரைம்

கனரக வாகனங்களுக்கு பகல் நேரத்தில் தடை: திருச்சி கலெக்டர் சரவணன் அதிரடி உத்தரவு

  • by Editor

திருச்சி பழைய பால்பண்ணை வழியாக தஞ்சாவூருக்கு சென்று வரும் கனரக வாகனங்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி – தஞ்சாவூர் தேசிய… Read More »கனரக வாகனங்களுக்கு பகல் நேரத்தில் தடை: திருச்சி கலெக்டர் சரவணன் அதிரடி உத்தரவு

திருச்சி காந்தி மார்க்கெட்டை’மாற்ற’…ரூ. 50 லட்சம் திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு…என்ஐடி தயாரிக்க ஏற்பாடு

  • by Editor

திருச்சி மாநகரின் இதய துடிப்பாக இருக்கும் காந்தி மார்க்கெட்டை, கார்பன் நியூட்ரல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சந்தையாக மாற்ற, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், திருச்சி என்ஐடிக்கு ரூ.50… Read More »திருச்சி காந்தி மார்க்கெட்டை’மாற்ற’…ரூ. 50 லட்சம் திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு…என்ஐடி தயாரிக்க ஏற்பாடு

ஜன.,6ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

  • by Editor

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி 6-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால், இதில்… Read More »ஜன.,6ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

ஒன்றிய அரசு அனைத்திலும் தோற்றுவிட்டது- சிபிஐ வீரபாண்டியன்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்… சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் காலதாமதம் செய்ததும் அதை… Read More »ஒன்றிய அரசு அனைத்திலும் தோற்றுவிட்டது- சிபிஐ வீரபாண்டியன்

சபரிமலை ஐயப்ப பக்தர்களே..மகர விளக்கு பூஜைகள் தொடக்கம்!

  • by Editor

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஜனவரி 14, 2026) அதிகாலை 3 மணி அளவில் மகரஜோதி தரிசனத்துக்கான மகரவிளக்கு பூஜைகள் தொடங்கின. சன்னிதானத்தில் ஆழி பற்ற வைக்கப்பட்டது மகரவிளக்கு பூஜையின் முக்கிய அங்கமாக அமைந்தது.… Read More »சபரிமலை ஐயப்ப பக்தர்களே..மகர விளக்கு பூஜைகள் தொடக்கம்!

நாளை முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில்கள் நேர மாற்றம்

  • by Editor

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்/ வந்து சேரும் ரயில்களின் நேர மாற்றம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்/ வந்து சேரும் ரயில்களின் நேர மாற்றம் தாம்பரம் ரயில் நிலையத்தில்… Read More »நாளை முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில்கள் நேர மாற்றம்

அரியலூர்- புத்தாண்டு கொண்டாட்டங்கள்… கட்டுப்பாடுகள் அறிவிப்பு

  • by Editor

அரியலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள். பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர… Read More »அரியலூர்- புத்தாண்டு கொண்டாட்டங்கள்… கட்டுப்பாடுகள் அறிவிப்பு

தமிழகம் முழுக்க 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

  • by Editor

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில், தமிழ்நாடு முழுவதும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சில அதிகாரிகளுக்குப் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று Armed Force… Read More »தமிழகம் முழுக்க 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு.

  • by Editor

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு. Armed Force DGP யாக நியமனம். ஏடிஜிபி சந்தீப் மிட்டல் பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் டி.ஜி.பி.,யாக நியமனம். ஏடிஜிபி பால நாகதேவி டிஜிபியாக… Read More »டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு.

குட் நியூஸ்.. ஜெட் வேகத்தில் குறைந்த தங்கம் விலை

  • by Editor

தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில், சாமானிய மக்களிடையே மிகப்பெரிய… Read More »குட் நியூஸ்.. ஜெட் வேகத்தில் குறைந்த தங்கம் விலை

கடக ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?..

  • by Editor

2026 தொடக்கத்தில் சனி பகவான் குரு பகவான் வீட்டில் உள்ளார். அதன் பிறகு 2026 இறுதியில் சனி செவ்வாய் வீட்டிக்கு செல்லவுள்ளார். மருத்துவத்துறையில் புரட்சி ஏற்படும். விவசாயத்திலும் பெரிய முன்னேற்றம் காணப்படும். தங்கம் விலை… Read More »கடக ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?..

அரியலூர் பிரகதீஸ்வரர் கோவிலில்..இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

  • by Editor

அரியலூர் – சோழப்பேரரசின் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை நவீன கருவி மூலம் பார்த்து ரசிக்கும்… Read More »அரியலூர் பிரகதீஸ்வரர் கோவிலில்..இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்

  • by Editor

சம வேலைக்கு சம ஊதியம்” வேண்டி அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் இன்று எழும்பூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை காவல்துறையினர், ஆசிரியர்களுக்கு… Read More »சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்

ஓட்டல், ரிசார்ட்களில் நள்ளிரவு 12.30க்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது..

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான ECR, OMR & GST மற்றும் மாவட்டத்தின் பலமுக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவாரகள். மாவட்டத்தில் மிக முக்கிய… Read More »ஓட்டல், ரிசார்ட்களில் நள்ளிரவு 12.30க்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது..

நெல்லையப்பர் கோவிலில் 2ம் தேதி வௌ்ளி தேரோட்டம்

  • by Editor

நெல்லையப்பர் கோயிலில் ஜனவரி 2ம் தேதி வெள்ளி தேர் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. வெள்ளி தேர் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜன.2ல் மாலை 6.30 மணிக்கு வெள்ளோட்டம் நடைபெறுகிறது. 35 ஆண்டுகளுக்கு பின் நெல்லையப்பர்… Read More »நெல்லையப்பர் கோவிலில் 2ம் தேதி வௌ்ளி தேரோட்டம்

மாநில அளவில் ஏரோஸ்கேட்டோபால் போட்டி- திருச்சி மாவட்டம் முதலிடம்

  • by Editor

தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் 7-ஆவது மாநில அளவிலான போட்டி திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு கல்லூரியில் 27 மற்றும் 28ம் தேதி மிக விமர்சியாக நடைபெற்றது.ஏரோஸ்கேட்டோபால், ஒரு நிமிட ஸ்கேட்டிங் ரேஸ் மற்றும் ஸ்கேட்டிங் ஜிக்-ஜாக்… Read More »மாநில அளவில் ஏரோஸ்கேட்டோபால் போட்டி- திருச்சி மாவட்டம் முதலிடம்

பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… களைக்கட்டும் திருமண விழா

  • by Editor

பிரியங்கா காந்தியின் மகன் ரையான் வதேரா தனது நீண்ட நாள் காதலியான அவிவா பெய்க்கை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் சகோதரியான எம்பி பிரியங்கா… Read More »பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… களைக்கட்டும் திருமண விழா

சேலம்-கள்ளக்குறிச்சியில் ஜன.,4,5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம்

  • by Editor

சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியில் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 4, 5ம் தேதிகளில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார். சேலம் மாவட்டம் வீரபாண்டி… Read More »சேலம்-கள்ளக்குறிச்சியில் ஜன.,4,5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம்

தமிழக மீனவர்கள் 3 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

  • by Editor

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு ஜனவரி 13 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 3 பேரையும் நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காதலியை கொன்று தாலியை கணவனுக்கு அனுப்பிய காதலன்

  • by Editor

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், காதல் திருமணம் செய்துகொண்ட சுமதி (30) காணாமல் போன நிலையில், அவரது தாலியை பார்சலில் அனுப்பிய வெங்கடேஷ் (22) என்பவர் சுமதியின் கள்ளக்காதலன் என தெரியவந்தது. கடந்த 23-ம் தேதி ஏற்பட்ட… Read More »காதலியை கொன்று தாலியை கணவனுக்கு அனுப்பிய காதலன்

போதை பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிகிறது… விஜய்

  • by Editor

கடந்த 27-ஆம் தேதி திருத்தணி ரயில் நிலையம் அருகே, நான்கு சிறார்கள் கஞ்சா போதையில் வடமாநில இளைஞர் சூரஜை அரிவாளால் வெட்டி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக விஜய்… Read More »போதை பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிகிறது… விஜய்

கேபிள் ஒயரில் சினிமா பாணியில் இறங்க முயற்சி… கீழே விழுந்த வாலிபர்

  • by Editor

சென்னை, ஆவடி அருகே நெமிலிச்சேரி சந்திப்பில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் இன்டர்நெட் கேபிள் மூலம் சாலையின் கீழே இறங்க முயற்சி செய்தார். இதனை கண்ட வாகன… Read More »கேபிள் ஒயரில் சினிமா பாணியில் இறங்க முயற்சி… கீழே விழுந்த வாலிபர்

வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை-காவல்துறை விளக்கம்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ரயிலில் பயணித்த வடமாநில இளைஞர் ஒருவர் நான்கு சிறுவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பட்டாகத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்த நான்கு சிறுவர்கள், அதே ரயிலில்… Read More »வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை-காவல்துறை விளக்கம்

நடிகர் மோகன்லாலின் தாயார் காலமானார்

  • by Editor

நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி எலமகாராவில் உள்ள தனது வீட்டில் காலமானார்.   இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான விஸ்வநாதன் நாயரின் (மறைந்தவர்) மனைவியாவார். சாந்தகுமாரி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல்… Read More »நடிகர் மோகன்லாலின் தாயார் காலமானார்

கரூர்- 4 போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்.

  • by Editor

கரூர் துயரச் சம்பவம் -சிபிஐ அலுவலகத்திற்கு, சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 காவலர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி… Read More »கரூர்- 4 போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்.

13 பேர் மீது ஏறி இறங்கிய பஸ்.. 4 பேர் பலி- பரிதாபம்

  • by Editor

மும்பை பாண்டுப் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் பெஸ்ட் பேருந்து பின்னோக்கி சென்றபோது 13 பேர் மீது ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் 3… Read More »13 பேர் மீது ஏறி இறங்கிய பஸ்.. 4 பேர் பலி- பரிதாபம்

”சிறை ” படத்தை பாராட்டிய மாரிசெல்வராஜ்..

  • by Editor

சிறை படத்தை பார்த்த மாரி செல்வராஜ் , பாராட்டி பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான… Read More »”சிறை ” படத்தை பாராட்டிய மாரிசெல்வராஜ்..

முதியவர் மாயம்..வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து பலி… திருச்சி க்ரைம்

  • by Editor

காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற முதியவர் மாயம் திருச்சி வரகனேரி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 65). கூலித் தொழிலாளி.கடந்த சில நாட்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்த… Read More »முதியவர் மாயம்..வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து பலி… திருச்சி க்ரைம்

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

  • by Editor

திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிபணி யாளர்கள் கூட்டமைப்பு (போட்டோ ஜியோ) சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட… Read More »அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

காலை உணவு திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆலோசனை

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது.உடன் மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர்… Read More »காலை உணவு திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆலோசனை

விஜய் திரும்ப நடிக்க வருவார்.. பிரபல நடிகை ஓபன் டாக்.

  • by Editor

தினேஷ் தீனா இயக்கியுள்ள ‘அனலி’ படம் ஜனவரி 2-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் டைரக்டர் வாசுவின் மகன் சக்தி வாசு வில்லனாக நடித்துள்ளார். சிந்தியா புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில்… Read More »விஜய் திரும்ப நடிக்க வருவார்.. பிரபல நடிகை ஓபன் டாக்.

பாரதிராஜா உடல்நிலை குறித்து வைரமுத்து பதிவு

  • by Editor

பாரதிராஜா உடல்நிலை குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலம் தேறிவருகிறார். நோய்த் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறார். உடைந்த சொற்களாயினும் உரக்கப்பேச ஆசைப்படுகிறார். ஓர்… Read More »பாரதிராஜா உடல்நிலை குறித்து வைரமுத்து பதிவு

கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் கல்குவாரிக்கு எதிர்ப்பு

  • by Editor

கரூர், புன்னம் கிராமத்தில் கல்குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம்: பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய் அருகே கல்குவாரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதி மக்கள் மற்றும்… Read More »கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் கல்குவாரிக்கு எதிர்ப்பு

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய துரை வைகோ

  • by Editor

மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசின் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலலோடு, இன்று 30/12/2025 புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய துரை வைகோ

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 23வது முறை வெடிகுண்டு மிரட்டல்-

  • by Editor

கோவை கலெக்டர் அலுவலக இ-மெயிலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து அலுவலக ஊழியர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதனை… Read More »கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 23வது முறை வெடிகுண்டு மிரட்டல்-

தொழிலாளர்களை போராட்டத்திற்கு தூண்டும் இடைத்தரகர்கள்.. உஷார்.. அமைச்சர் மாசு

  • by Editor

தேர்தல் நெருங்குகிறது என்பதால் தொழிலாளர்களின் உணர்வுகளை ஏமாற்றி போராட்டத்திற்கு தூண்டும் இடைத்தரகர்கள் அதிகரித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும் கடந்தாண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் டெங்கு… Read More »தொழிலாளர்களை போராட்டத்திற்கு தூண்டும் இடைத்தரகர்கள்.. உஷார்.. அமைச்சர் மாசு

திருத்தணியில் வடமாநில வாலிபரை தாக்கிய சம்பவம் .. தமிழக அரசு அறிவுறுத்தல்

  • by Editor

சென்னையில் மின்சார ரயிலில் சுராஜ் என்ற இளைஞனின் மீது கஞ்சா குடியர்கள் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இது போன்ற மோசமான சம்பவங்கள் பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு… Read More »திருத்தணியில் வடமாநில வாலிபரை தாக்கிய சம்பவம் .. தமிழக அரசு அறிவுறுத்தல்

வாகன ஓட்டிகளுக்கு திமுக சார்பில் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம்  எண்ணை ஊராட்சி மேலப்பட்டி பகுதியில்கழக இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளினை முன்னிட்டு, அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற, வாகன… Read More »வாகன ஓட்டிகளுக்கு திமுக சார்பில் விழிப்புணர்வு பேரணி

நூற்றாண்டு விழா கொண்டாடிய வீடு… காரைக்குடியில் விநோத நிகழ்ச்சி

  • by Editor

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்டையூர் ஊராட்சி வேலங்குடியில் மூதாதையர் செட்டிநாடு பாரம்பரிய முறைப்படி கட்டிய 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வீட்டை புதுப்பித்து 5 தலைமுறைகளைச் சேர்ந்த வாரிசுகள் 300 பேர் விழா எடுத்து… Read More »நூற்றாண்டு விழா கொண்டாடிய வீடு… காரைக்குடியில் விநோத நிகழ்ச்சி

விளைநிலத்தில் புகுந்து யானை கூட்டம் அட்டகாசம்

  • by Editor

திருநெல்வேலி மாவட்டம், விகேபுரத்தில் விளைநிலங்களில் புகுந்து யானை கூட்டம் நெற்பயிர்கள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, கரடி, மிளா உள்பட பல்வேறு… Read More »விளைநிலத்தில் புகுந்து யானை கூட்டம் அட்டகாசம்

கோவை வனவிலங்குகள் மறுவாழ்வு மையம்.. உதயநிதி திறந்து வைத்தார்

  • by Editor

கோவை வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார், மேலும் தற்பொழுது பத்தாயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். வட கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் தமிழ்நாடு… Read More »கோவை வனவிலங்குகள் மறுவாழ்வு மையம்.. உதயநிதி திறந்து வைத்தார்

மது அருந்த பணம் தராத பாட்டியை கொன்ற பேரன்- அதிர்ச்சி சம்பவம்

  • by Editor

கடலூர் மாவட்டம் அருகே மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில், தனது சொந்தப் பாட்டியையே அடித்துக் கொன்ற பேரனின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகே உள்ள வீ. காட்டுப்பாளையத்தில் இரும்பு… Read More »மது அருந்த பணம் தராத பாட்டியை கொன்ற பேரன்- அதிர்ச்சி சம்பவம்

தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப்- கோவை இளம் வீரர்கள் சாதனை

  • by Editor

ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த இளம் வீரர்கள் சாதனை கோயம்புத்தூரின் ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ குதிரையேற்ற பயிற்சி மையத்தைச் சேர்ந்த திறமையான இளம் வீரர்களான ரோஹன், ஹாசினி, யஜத் சாய் மற்றும்… Read More »தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப்- கோவை இளம் வீரர்கள் சாதனை

திமுக தேர்தல் அறிக்கை தான், ஹீரோ – முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் மாநாடு, ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் காரணம்பேட்டையில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கூடியிருக்கும் பெண்கள் கூட்டத்தை பார்க்கும் போது ‘பவர்புல்’ ஆக… Read More »திமுக தேர்தல் அறிக்கை தான், ஹீரோ – முதல்வர் ஸ்டாலின்

சென்னை-ராமேஷ்வரம் சென்ற பஸ்-லாரியில் மோதி விபத்து-7 பேர் காயம்

  • by Editor

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி 41 பயணிகளை ஏற்றிகொண்டு சென்ற தனியார் ஆம்னி பேருந்து புதுக்கோட்டை அடுத்த சத்தியமங்கலம் மேலூர் அருகே சென்ற போது எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு முன்னே சென்ற டிப்பர் லாரியை முந்த… Read More »சென்னை-ராமேஷ்வரம் சென்ற பஸ்-லாரியில் மோதி விபத்து-7 பேர் காயம்

ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு-லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

  • by Editor

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் இன்று அதிகாலை திறக்கப்பட்டது – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.. 108 வைணவ திருதலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் சிறப்புகளை… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு-லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3,360 குறைவு

  • by Editor

தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதல் சுமார் 72% வரை உயர்ந்துள்ளது. அமெரிக்க பணவியல் கொள்கை, டாலர் பலவீனம், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகள் தொடர்ச்சியா தங்கத்தை வாங்கி குவித்தது ஆகியவை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3,360 குறைவு

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கு.. மேலும் ஒருவர் கைது

  • by Editor

 சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில்… Read More »சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கு.. மேலும் ஒருவர் கைது

வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமர் காலமானார்

  • by Editor

வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (80) உடல்நலக் குறைவால் காலமானார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக பதவி வகித்த பெருமை கொண்டவர் கலிதா ஜியா. இதயம், நுரையீரல் சார்ந்த பாதிப்புகளுக்காக கடந்த… Read More »வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமர் காலமானார்

புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிப்பு!

  • by Editor

 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மற்ற பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது. முல்லைப் பூ ரூ.850க்கும் கனகாம்பரம்… Read More »புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிப்பு!

கோவை- ரூ.9.67 கோடியில் சர்வதேச ஹாக்கி மைதானம்.. துணை முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

கோவையில் ரூபாய் 9.5 கோடியில் ஹாக்கி மைதானம் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் கோவையில் ரூ9.5 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள ஹாக்கி மைதானம் மற்றும் வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை… Read More »கோவை- ரூ.9.67 கோடியில் சர்வதேச ஹாக்கி மைதானம்.. துணை முதல்வர் திறந்து வைத்தார்

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு”- கனிமொழி

  • by Editor

திருப்பூரில் நடைபெற்று வரும் மகளிரணி மாநாட்டில் உரையாற்றிய எம்பி கனிமொழி, “பெண்களின் எதிர்காலத்துக்கான ஆட்சியை மீண்டும் தரவுள்ள முதலமைச்சரின் பின்னால் நாங்கள் உள்ளோம். நாட்டை காப்பாற்றும் கடமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. பெண்களின் எதிர்காலத்தை… Read More »பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு”- கனிமொழி

Women பவர்ல, திமுக திரும்பவும் பவருக்கு வரப்போகிறது என்பது உறுதி”- மு.க.ஸ்டாலின்

  • by Editor

பல்லடத்தில் நடைபெற்றுவரும் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பகுத்தறிவு சுடரை கையில் ஏந்தி தமிழ்நாடு நடைபோடுகிறது. பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே நாட்டின் வெற்றி. Women… Read More »Women பவர்ல, திமுக திரும்பவும் பவருக்கு வரப்போகிறது என்பது உறுதி”- மு.க.ஸ்டாலின்

கோயில்களில் முதல் மரியாதை-எப்போதும் தெய்வத்துக்கு தான்… உத்தரவு

  • by Editor

கோயில்களில் முதல் மரியாதை என்பது எப்போதும் தெய்வத்துக்கு தான் கொடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு 1992 ஆம் ஆண்டு முதல்… Read More »கோயில்களில் முதல் மரியாதை-எப்போதும் தெய்வத்துக்கு தான்… உத்தரவு

”பராசக்தி” படம் பயங்கரமா வந்திருக்கு-ஆகாஷ் பாஸ்கரன் அப்டேட்

  • by Editor

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆகாஷ் பாஸ்கரன்… Read More »”பராசக்தி” படம் பயங்கரமா வந்திருக்கு-ஆகாஷ் பாஸ்கரன் அப்டேட்

மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், தனித் துணை ஆட்சியர்… Read More »மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்

கோவை- ரோட்ராக்ட் கிளப் – GCT சார்பில் கண் சிகிச்சை முகாம்

  • by Editor

கோயம்புத்தூர் ரோட்ராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி சார்பில் ஒரைக்கல்பாளையத்தில் கண் சிகிச்சை முகாம்கோயம்புத்தூர் ரோட்ராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி சார்பில், 28 டிசம்பர் 2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு, யூனைடெட் ஹேன்ட்ஸ் யூத்… Read More »கோவை- ரோட்ராக்ட் கிளப் – GCT சார்பில் கண் சிகிச்சை முகாம்

பிரபல தமிழ் சீரியல் நடிகை தற்கொலை

  • by Editor

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கௌரி. இந்த தொடரில் துர்கா, கனகா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தவர் நந்தினி. பூர்வீகம் ஆந்திரா என்றாலும் கன்னட சீரியல் மூலம் நடிப்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.… Read More »பிரபல தமிழ் சீரியல் நடிகை தற்கொலை

வடமாநில நபரை அரிவாளால் தாக்கி ரீல்ஸ்- 4 சிறுவர்கள் கைது

  • by Editor

திருத்தணி, திருவள்ளூர் ரயில்வே ஸ்டேசனில் ரீல்ஸ் எடுத்ததை தட்டிக்கேட்ட வட மாநில வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 சிறார்கள். தனது கழுத்தில் கத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்ததை தட்டி கேட்ட… Read More »வடமாநில நபரை அரிவாளால் தாக்கி ரீல்ஸ்- 4 சிறுவர்கள் கைது

17 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு விவாகரத்து..

  • by Editor

தெலங்கானா மாநிலத்தில் 17 ஆண்டுகள் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு ஒரு தம்பதி விவாகரத்து பெற்றுள்ளனர். தெலங்கானாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் – விஜயலட்சுமி தம்பதிக்கு 2002-ல் திருமணம் நடந்தது. 2003-ல் பெண் குழந்தை… Read More »17 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு விவாகரத்து..

லாரி மோதி கல்லூரி மாணவர்கள் பலி.. புதுகை அருகே சம்பவம்

  • by Editor

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளகண்டனூர் புதுவயல் முஸ்லீம்தெருவைச் சேர்ந்தவர்கள் முகமது (18) , முகம்மது இப்ராஹீம் . இவர்கள் இருவரும் திருமயம் அரசம் பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்… Read More »லாரி மோதி கல்லூரி மாணவர்கள் பலி.. புதுகை அருகே சம்பவம்

ஐஸ்கிரீம் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் சிக்கிய கம்பி

  • by Editor

ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் துருபிடித்த கம்பி சிக்கி கொண்டதால் அதிர்ச்சி சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல் தஞ்சை டவுன் கரம்பை கிழக்கு தெருவில் மூன்று சக்கர வாகனத்தில் விற்பனை செய்யப்பட்ட… Read More »ஐஸ்கிரீம் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் சிக்கிய கம்பி

லிவ்இன் காதலியிடம் ரூ.75 லட்சம் மோசடி-தங்கையிடம் அத்துமீறிய ஜவுளி தொழிலதிபர்

  • by Editor

பெங்களூரு: திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை ஏமாற்றி 75 லட்சம் ரூபாய் மோசடி செய்ததுடன், அவரது தங்கையான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தைச்… Read More »லிவ்இன் காதலியிடம் ரூ.75 லட்சம் மோசடி-தங்கையிடம் அத்துமீறிய ஜவுளி தொழிலதிபர்

புதுகை- மூத்த தம்பதிகளுக்கு மங்கல பொருட்கள் வழங்கி மரியாதை

  • by Editor

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்வில் திருக்கோகர்ணம் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தம்பதியர்களுக்கு மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி மாலை அணிவித்து வேஷ்டி, சேவைகள் உள்ளிட்ட… Read More »புதுகை- மூத்த தம்பதிகளுக்கு மங்கல பொருட்கள் வழங்கி மரியாதை

மின் ஊழியர் கூட்டமைப்பு , மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க அனுமதியளித்த அணு மின் உற்பத்தி மசோதா சாந்தி – 2025 ஐ திரும்பப்பெற வேண்டும்.மின்சார வினியோகத்தை முற்றிலும் தனியாரிடம் ஒப்படைக்கும் மின்சார சட்டத்திருத்த… Read More »மின் ஊழியர் கூட்டமைப்பு , மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

பேட்டரிகள் திருட்டு – 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

பேட்டரிகள் திருட்டு திருச்சி சமயபுரம் நரசிங்க மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( 42 ) இவர் தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர் மின் கம்பங்களில் சோதனை… Read More »பேட்டரிகள் திருட்டு – 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

ஜல்லிக்கட்டு காளையுடன் திருச்சி கலெக்டரிடம் மனு- பரபரப்பு

  • by Editor

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அழித்தனர்.இப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன்… Read More »ஜல்லிக்கட்டு காளையுடன் திருச்சி கலெக்டரிடம் மனு- பரபரப்பு

பாதாள சாக்கடை திட்டப் பணி துவங்கவில்லை- திருச்சி மேயரிடம் குற்றச்சாட்டு

  • by Editor

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் மதுபாலன் துணை மேயர ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் துணை ஆணையர்கள் வினோத், பாலு, நகரப் பொறியாளர் சிவபாதம் ,மண்டல குழுத்… Read More »பாதாள சாக்கடை திட்டப் பணி துவங்கவில்லை- திருச்சி மேயரிடம் குற்றச்சாட்டு

ஓடும் காரில் பெண் அதிகாரியை வன்கொடுமை செய்த CEO

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனத்தின் பெண் மேலாளர், அதே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) மற்றும் சக ஊழியர்களால் ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை… Read More »ஓடும் காரில் பெண் அதிகாரியை வன்கொடுமை செய்த CEO

பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணிக்குள் இணைக்க முடியாது- டிடிவி

  • by Editor

திருச்சியில் நிருபர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசினார். “தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே கூட்டணி குறித்து அறிவிப்பேன். பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணிக்குள் இணைக்க… Read More »பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணிக்குள் இணைக்க முடியாது- டிடிவி

10 அமைச்சர்கள் முன்னிலையில் நெல் கொள்முதல் குறித்த ஆலோசனை

  • by Editor

10 அமைச்சர்கள் முன்னிலையில் சம்பா நெல் கொள்முதல் தொடர்பான ஆலோசனை கூட்டம். 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்பு. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக… Read More »10 அமைச்சர்கள் முன்னிலையில் நெல் கொள்முதல் குறித்த ஆலோசனை

போலீஸ் எனக்கூறி டிரைவர்-கண்டக்டரை தாக்கிய சம்பவம்-பரபரப்பு

  • by Editor

கும்பகோணம் மகாமக குளம் அருகே சற்று முன்பு சத்தமாக ஹாரன் அடித்துச் வந்த தனியார் மினி பேருந்தை வழிமறித்து உதவி ஆய்வாளர் தேர்வு எழுதிய இருவர் பயிற்சி பெற்று வரும் உதவி ஆய்வாளர் எனக்… Read More »போலீஸ் எனக்கூறி டிரைவர்-கண்டக்டரை தாக்கிய சம்பவம்-பரபரப்பு

அன்புமணிக்கு ஒரு தகப்பனாக அனைத்தையும் செய்தேன்… கதறி அழுத ராமதாஸ்

  • by Editor

ஒரு கும்பல் என்னை தூற்றுகிறது. என்னையும் கவுரவத் தலைவரைவும் ஒரு கும்பல் மிகக் கேவலமாக தூற்றுகிறது என ராமதாஸ் கண்ணீர் மல்க பேசினார். சேலத்தில் நடக்கும் பாமக செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்… Read More »அன்புமணிக்கு ஒரு தகப்பனாக அனைத்தையும் செய்தேன்… கதறி அழுத ராமதாஸ்

விஜய்க்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? -செல்லூர் ராஜு எச்சரிக்கை!

  • by Editor

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஏளனமாக பார்த்த அவர்,… Read More »விஜய்க்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? -செல்லூர் ராஜு எச்சரிக்கை!

அன்புமணி பச்சை துரோகம் செய்தார்- ஸ்ரீகாந்தி ராமதாஸ் குற்றச்சாட்டு

  • by Editor

பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாமக செயல் தலைவரும், ராமதாசின் மகளுமான ஸ்ரீகாந்தி கலந்துகொண்டு பேசியதாவது; எம்.பி. பதவியும், அமைச்சர் பதவியும் அன்புமணிக்கு ராமதாஸ் போட்ட பிச்சை.… Read More »அன்புமணி பச்சை துரோகம் செய்தார்- ஸ்ரீகாந்தி ராமதாஸ் குற்றச்சாட்டு

கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடத்த ஒன்றிய தொல்லியல்துறை அனுமதி

  • by Editor

சிவகங்கை , கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர நாகரிகம் இருந்தது கண்டறியப்பட்டது. அங்கு… Read More »கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடத்த ஒன்றிய தொல்லியல்துறை அனுமதி

கோவையில் மேளதாளம் முழங்க முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

  • by Editor

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காரணம் பேட்டையில் “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற பெயரில் தி.மு.க மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு இன்று நடக்கிறது. மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாண்புமிகு துணை முதல்வர்… Read More »கோவையில் மேளதாளம் முழங்க முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

ஸ்ரீரங்கம் கோவிலில் போலீசார் குவிப்பு…

  • by Editor

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் உச்ச நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை நடக்க இருக்கும் நிலையில், இன்று (டிச.29) அதிகாலை முதலே… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் போலீசார் குவிப்பு…

நயினார் கனவு காணட்டும்.. பாஜக-விற்கு தமிழகத்தில் இடமில்லை.. கனிமொழி பதிலடி

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பல்லடத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் மகளிர் மாநாட்டில் ஒன்றரை லட்சம் மகளிர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாநாட்டிற்கு… Read More »நயினார் கனவு காணட்டும்.. பாஜக-விற்கு தமிழகத்தில் இடமில்லை.. கனிமொழி பதிலடி

கோவையில் முதல்வரை வரவேற்ற VSB

  • by Editor

திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு இன்று மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது. 2 லட்சம் மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர். இந்த மகளிர் அணி மாநாடு முதல்வர்… Read More »கோவையில் முதல்வரை வரவேற்ற VSB

ஸ்ரீரங்கம் பகல் பத்து 10ம் நாள்.. நம்பெருமாள் மோகினி அலங்காரத்துடன் காட்சி

  • by Editor

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 10 ஆம் நாள் உற்சவம் – நம்பெருமாள் மோகினி அலங்காரம், மற்றும் பல்வேறு ஆபரணங்கள் அணிந்து காட்சியளித்தார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 10ம் நாள்.. நம்பெருமாள் மோகினி அலங்காரத்துடன் காட்சி

பேராவூரணி அருகே எல்கை பந்தயம்-அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

  • by Editor

பேராவூரணி அருகே மாவடுகுறிச்சியில் இன்று மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடந்தது – இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த மாடுகளை ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலைகளின் இருபுறமும் நின்று கைதட்டி ஆரவாரம் செய்து பார்த்து… Read More »பேராவூரணி அருகே எல்கை பந்தயம்-அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

இந்த செய்தியில் வரும் படங்கள் அனைத்தும் தவெகவிற்கு சமர்ப்பணம்…

  • by Editor

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் திமுக தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. கட்சியின் அமைப்பு பலத்தையும், மக்கள் ஆதரவையும் வெளிப்படுத்தும்… Read More »இந்த செய்தியில் வரும் படங்கள் அனைத்தும் தவெகவிற்கு சமர்ப்பணம்…

தேமுதிக இடம் பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்-பிரேமலதா பேட்டி

  • by Editor

சென்னை கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் குருபூஜையாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்கள் நயினார்… Read More »தேமுதிக இடம் பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்-பிரேமலதா பேட்டி

விஜயகாந்த் 2ம் ஆண்டு குருபூஜை விழா.. அன்னதானம் வழங்கல்

  • by Editor

அதிராம்பட்டினம் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது இதில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.. தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த இரண்டு முன்… Read More »விஜயகாந்த் 2ம் ஆண்டு குருபூஜை விழா.. அன்னதானம் வழங்கல்

புதுக்கோட்டை DSP ஆக பிருந்தா பொறுப்பேற்பு

  • by Editor

புதுக்கோட்டை உட்கோட்டகாவல் துணைக் கண்காணிப்பாளர் ஆக பொறுப்பேற்றுள்ளஇரா.பிருந்தா (DSP) ஆக புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு வருகைதந்து அங்கு பத்திரிகை யாளர்களைசந்தித்தார். அப்போது அவர் மாநகர உட்கோட்டத்தில் சட்டம் , ஒழுங்கு பிரச்சினை கள்,… Read More »புதுக்கோட்டை DSP ஆக பிருந்தா பொறுப்பேற்பு

கரூர் வழக்கு-டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில மாநாட்டின் போது கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் மற்றும் அதில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று டெல்லியில் உள்ள… Read More »கரூர் வழக்கு-டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

தஞ்சை-இருவழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி… அதிகாரிகள் ஆய்வு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் 8-ம் நம்பர் கரம்பையில் இருந்து ஆலக்குடி வரையிலான ஒருவழிப்பாதையை இருவழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி ரூ.4.45 கோடி மதிப்பில் 4.6 கி.மீ. தூரத்துக்கு நடந்து வருகிறது. இதை நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் நேரில்… Read More »தஞ்சை-இருவழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி… அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை அருகே ரூ.44.59 லட்சத்தை பறித்து சென்ற 2 பேர் கைது..

  • by Editor

தஞ்சாவூர் அருகே அடகுகடையை சேர்ந்தவர்களை பஸ்சிலிருந்து இறக்கி ரூ.44.59 லட்சத்தை பறித்து சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.37 லட்சம்… Read More »தஞ்சை அருகே ரூ.44.59 லட்சத்தை பறித்து சென்ற 2 பேர் கைது..

கரூர் மாயனூர் காவிரி கதவனுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Editor

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்டதில் ஒரு டிஎம்சி அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கலாம், கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு நேற்று 10,441 கன அடி நீர் வந்து கொண்டிருந்த… Read More »கரூர் மாயனூர் காவிரி கதவனுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பொங்கலுக்கு பிறகு மேலும் பல பிரபலங்கள் தவெக-வில் இணைவார்கள்- செங்ஸ் தகவல்

  • by Editor

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை முதலமைச்சராக ஏற்றுக்கொள்கிறவர்கள் மட்டுமே கூட்டணிக்கு வர முடியும் – செங்கோட்டையன் தகவல் .. பொங்கலுக்கு பிறகு மேலும் பல பிரபலங்கள் த.வெ.க வில் இணைவார்கள் பொறுத்து இருந்து… Read More »பொங்கலுக்கு பிறகு மேலும் பல பிரபலங்கள் தவெக-வில் இணைவார்கள்- செங்ஸ் தகவல்

மெக்சிகோ- ரயில் தடம் புரண்டு கவிழ்ந்து விபத்து-13 பேர் பலி

  • by Editor

தெற்கு மெக்சிகோவின் ஓக்ஸாக்காவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்ஸாக்கா வழியாக 241 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த இன்டர்ஓசியானிக் ரயில் நிஸாண்டா நகரம் அருகே தடம்புரண்டு… Read More »மெக்சிகோ- ரயில் தடம் புரண்டு கவிழ்ந்து விபத்து-13 பேர் பலி

தேமுதிக தலைவர் கேப்டனின் 2ம் ஆண்டு குருபூஜை.. அன்னதானம்

  • by Editor

தேமுதிக நிறுவன தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை… கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன்… Read More »தேமுதிக தலைவர் கேப்டனின் 2ம் ஆண்டு குருபூஜை.. அன்னதானம்

கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் தயார்.. 30ம் தேதி உதயநிதி திறக்கிறார்

  • by Editor

கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் ஹாக்கி மைதானம் கட்டப்பட்டுள்ளது. 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் இந்த ஹா க்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஹாக்கி மைதானத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது.… Read More »கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் தயார்.. 30ம் தேதி உதயநிதி திறக்கிறார்

தங்கம் விலை சவரன் ரூ. 1,04,160க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து 1,04,160 ரூபாய்க்கு விற்பனை அலிராது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,020க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரன் ரூ. 1,04,160க்கு விற்பனை

மிதுன ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?

  • by Editor

2026 ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மிதுன ராசிக்காரர்களின் ஆரோக்கியத்திற்கு 2026 ஆம் ஆண்டு சராசரியாகவோ அல்லது சராசரியை விட சற்று சிறப்பாகவோ இருக்கும். குருவின் பெயர்ச்சி சாதகமாகக் கருதப்பட்டாலும் குரு முதல்… Read More »மிதுன ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?

திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு VSB ஏற்பாடுகள்..ஹைலைட்ஸ்..

  • by Editor

மேற்கு மண்டல வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிர் அணி மாநாடு ஹயிலைட்ஸ். இந்த பிரமாண்ட ஏற்பாடுகளை திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். 📌13 கழக மாவட்டங்கள் –39… Read More »திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு VSB ஏற்பாடுகள்..ஹைலைட்ஸ்..

அவரு சாமிங்க”- விஜய்காந்த் நினைவிடத்திற்கு இருமுடி கட்டி வந்த தொண்டர்கள்

  • by Editor

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு நாள் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலக வளாகத்தில் இன்று அனு சரிக்கப்பட்டது. தே.மு.தி.க. தலைமை அலுவ லகத்தில் உள்ள விஜயகாந்த் ஆலயம் நினைவிடத்தில் விஜயகாந்தின் 2-ம்… Read More »அவரு சாமிங்க”- விஜய்காந்த் நினைவிடத்திற்கு இருமுடி கட்டி வந்த தொண்டர்கள்

கூட்டணி குறித்து முடிவு செய்ய பொதுக்குழு எனக்கு அதிகாரம் வழங்கும்” – ராமதாஸ்

  • by Editor

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் , சேலத்தில் நாளை நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொது குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று 1 மணி அளவில் சேலம் வருகை தந்தார். சேலம்சிவராஜின் ஹோட்டலில் தங்க… Read More »கூட்டணி குறித்து முடிவு செய்ய பொதுக்குழு எனக்கு அதிகாரம் வழங்கும்” – ராமதாஸ்

ஜி.கே .வாசன் 61-வது பிறந்தநாள்..கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை – அன்னதானம்

  • by Editor

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே .வாசன் 61-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட தமிழ் மாநில… Read More »ஜி.கே .வாசன் 61-வது பிறந்தநாள்..கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை – அன்னதானம்

வாலிபால் போட்டி…கரூரில் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

  • by Editor

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில்… Read More »வாலிபால் போட்டி…கரூரில் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

மகளிர் மண்டல மாநாடு… கொங்குவை கைப்பற்றும் திமுகவின் பிளான்

  • by Editor

தமிழ்நாடு அரசு சார்பில் சமீபத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற பெயரில் மகளிர் உரிமை தொகை விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்த பெண்கள் கலந்து… Read More »மகளிர் மண்டல மாநாடு… கொங்குவை கைப்பற்றும் திமுகவின் பிளான்

மது போதையில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு தர்ம அடி.. கைது

  • by Editor

குளித்தலை அருகே கழுகூரில் மது போதையில் 7 வயது சிறுமையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பிடித்து போலீசார் வசம் ஒப்படைப்பு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே… Read More »மது போதையில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு தர்ம அடி.. கைது

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் முத்து கர்ண பத்ரம் அணிந்து சேவை…

  • by Editor

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்:நம்பெருமாள்திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழாபகல் பத்து ஒன்பதாம் திருநாள்அர்ஜுன மண்டபத்தில் முத்துக் குறி கேட்க ,முத்து திருநாரணன் கொண்டை அணிந்து; முத்து அபய ஹஸ்தம், கடி அஸ்தம் சாற்றி;… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் முத்து கர்ண பத்ரம் அணிந்து சேவை…

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?..

  • by Editor

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 புத்தாண்டில்… Read More »ரிஷபம் ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?..

புதுகை அருகே 26ம் ஆண்டு ஐயப்ப ரத ஊர்வலம்..

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தில் சுவாமி ஐயப்பன் பக்தர்கள்பக்தர்களால் 26ம் ஆண்டு ஐயப்ப ரத ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஐயப்ப சுவாமி படத்தை அலங்கரித்து சுப்பிரமணியர் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கியவீதிகளின் வழியாக உலா… Read More »புதுகை அருகே 26ம் ஆண்டு ஐயப்ப ரத ஊர்வலம்..

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்… கலெக்டர் ஆய்வு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கந்தர்வகோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ,2026ன் சிறப்பு முகாமினைஆட்சியர் மு.அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் செய்தி… Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்… கலெக்டர் ஆய்வு

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் கட்டாயம்- ஜன.,12 முதல் அமல்

  • by Editor

ரயில்வே நிர்வாகம், ஐஆர்சிடிசி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஏற்கனவே இந்த விதிமுறை அமலில் உள்ள நிலையில், ஜனவரி 12 முதல் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும்… Read More »ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் கட்டாயம்- ஜன.,12 முதல் அமல்

மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா- ரசிகர்கள் குதூகலம்

  • by Editor

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று (டிசம்பர் 27) நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது திடீர் மழை பெய்தது. இதனால், விஐபி இருக்கைகளில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு ரெயின்… Read More »மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா- ரசிகர்கள் குதூகலம்

சினிமாவில் வாய்ப்பு… நடிகர் சூரி கண்ணீர் மல்க நெகிழ்ச்சி

  • by Editor

நடிகர் சூரி, தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘மாமன்’ படத்திற்குப் பிறகு, அவர் ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரு விழாவில் பேசிய சூரி….,… Read More »சினிமாவில் வாய்ப்பு… நடிகர் சூரி கண்ணீர் மல்க நெகிழ்ச்சி

அமித்ஷா முன்பு செய்தியாளர்களிடம் பேச அஞ்சும் எடப்பாடி.. அமைச்சர் ரகுபதி

  • by Editor

அமித்ஷா முன்பு செய்தியாளர்களிடம் பேச அஞ்சும் எடப்பாடி, சூனா பானா வேடம் தரிக்கிறாரா என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கினால் மட்டும் போதுமா? அதனை நிர்வகிக்க… Read More »அமித்ஷா முன்பு செய்தியாளர்களிடம் பேச அஞ்சும் எடப்பாடி.. அமைச்சர் ரகுபதி

பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். ஏற்கெனவே திரட்டப்பட்ட விவரம் மூலம் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிச. 19ம் தேதி வெளியிடப்பட்டது.

போலி மருந்து விவகாரம்… கைதான நிர்வாகி காங்., கட்சியில் இருந்து நீக்கம்

  • by Editor

புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் கைதான நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் கோடி போலி மருந்து வழக்கில் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள்… Read More »போலி மருந்து விவகாரம்… கைதான நிர்வாகி காங்., கட்சியில் இருந்து நீக்கம்

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலி

  • by Editor

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயிலில் பயணம் செய்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் சென்னையைச் சேர்ந்த கந்தசாமி (29) மற்றும் அவரது நண்பர் பாலாஜி (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.… Read More »ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலி

புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவர் வருகை.. டிரோன்கள் பறக்க தடை

  • by Editor

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வரும் டிசம்பர் 29 (திங்கட்கிழமை) அன்று புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளார். அவரது வருகையை ஒட்டி புதுச்சேரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை… Read More »புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவர் வருகை.. டிரோன்கள் பறக்க தடை

மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கான ஆர்டரை கலெக்டர் வழங்கினார்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின்சார்பில்நடைபெற்ற மாவட்ட மீன்வளர்ப்போர்முகமை மேலாண்மை குழு கூட்டத்தில்ஆட்சியர் மு.அருணா கருணை அடிப்படையில் மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு நேரடிபணிநியமன ஆணைகளை வழங்கினார் . உடன்… Read More »மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கான ஆர்டரை கலெக்டர் வழங்கினார்

போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில்… Read More »போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

அரசு அதிகாரியை மிரட்டி ரூ. 90 லட்சம் மோசடி- திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் சிவா ( 57) அரசு அதிகாரி (பெயர் மாற்றம்). இவர்சில நாட்களுக்கு முன்பு அவரது செப்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் டில்லியில் இருந்து… Read More »அரசு அதிகாரியை மிரட்டி ரூ. 90 லட்சம் மோசடி- திருச்சியில் பரபரப்பு

2026-ல் மீண்டும் இணையும் முன்னாள் ஊழியர்கள்-கூகுள் அதிரடி

  • by Editor

2025ம் ஆண்டில் கூகுள் புதிதாகப் பணியமர்த்திய AI மென்பொருள் பொறியாளர்களில் 5-ல் ஒருவர் (சுமார் 20%) அந்த நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றி வெளியேறியவர்கள் ஆவர். ஓபன்ஏஐ , மெட்டா, மற்றும் ஆந்தோபிக் போன்ற நிறுவனங்களுக்கு… Read More »2026-ல் மீண்டும் இணையும் முன்னாள் ஊழியர்கள்-கூகுள் அதிரடி

கணவன் கண்முன்னே பஸ்சில் சிக்கி மனைவி பலி.. பரிதாபம்

  • by Editor

கோவை NH சாலை மரக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவர் தனது மனைவி ராபியத்துல் பஷிரியாவுடன் நேற்று மாலை கோவை பாலக்காடு சாலை சுண்ணாம்புகாளவாய் வழியாக குனியமுத்தூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று… Read More »கணவன் கண்முன்னே பஸ்சில் சிக்கி மனைவி பலி.. பரிதாபம்

அதிமுக சீண்டி பார்க்க நினைத்தால்

ராமநாதபுரத்தில் 30 ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்… எடப்பாடி அறிவிப்பு

  • by Editor

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த 55 மாத காலமாக மக்களின் அத்தியாவசிய,… Read More »ராமநாதபுரத்தில் 30 ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்… எடப்பாடி அறிவிப்பு

அதிமுகவினர் பாஜகவின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள்… திருமா., பேட்டி

  • by Editor

பா.ஜ.க உடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்த கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார் என கேட்டார் கலைஞர். கூட்டணி வைத்திருந்த பொழுதும் கருத்தியலில் உறுதியாக இருந்தார். ஆனால் தற்போது பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துள்ள… Read More »அதிமுகவினர் பாஜகவின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள்… திருமா., பேட்டி

சட்டமன்ற தேர்தலில் கோவையில் 10 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- VSB பேச்சு

  • by Editor

சிங்காநல்லூர் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிக்காக கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் காமராஜர் ரோடு… Read More »சட்டமன்ற தேர்தலில் கோவையில் 10 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- VSB பேச்சு

திருச்சிக்கு 2ம்தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை-பிரம்மாண்ட வரவேற்பு

  • by Editor

திருச்சி தில்லைநகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் தி.மு.க செயற்குழு கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது..இந்த… Read More »திருச்சிக்கு 2ம்தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை-பிரம்மாண்ட வரவேற்பு

எங்க கூட்டணி நல்ல வலுவான கூட்டணி மெகா கூட்டணியா உருவாகும்– அன்புமணி

  • by Editor

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசினார். “விரைவில் கூட்டணியை அறிவிப்போம். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பலமான, மெகா கூட்டணி… Read More »எங்க கூட்டணி நல்ல வலுவான கூட்டணி மெகா கூட்டணியா உருவாகும்– அன்புமணி

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-ஜன.17ம்தேதி அனுமதி கோரி மனு

  • by Editor

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தின் முக்கிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த… Read More »மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-ஜன.17ம்தேதி அனுமதி கோரி மனு

கரூர் விவகாரம்.. ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்!

  • by Editor

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த… Read More »கரூர் விவகாரம்.. ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்!

கைதியிடம் கள்ளத்துப்பாக்கி வாங்கிய விவகாரம்.. வக்கீல் உட்பட 4 பேர் கைது

  • by Editor

கைதியிடம் கள்ளத்துப்பாக்கி வாங்கிய விவகாரத்தில் வக்கீல், பைனான்சியர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருக்கும் கைதியை போலீசார் விசாரணைக்காக கஸ்டடி எடுக்க உள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் இ.காட்டூரைச் சேர்ந்தவர் வக்கீல் பாஸ்கர்(32).… Read More »கைதியிடம் கள்ளத்துப்பாக்கி வாங்கிய விவகாரம்.. வக்கீல் உட்பட 4 பேர் கைது

ஓடும் காரில் ஐடி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

  • by Editor

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓடும் காரில் ஐடி நிறுவன பெண் மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உடைந்தையாக இருந்த பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேர்… Read More »ஓடும் காரில் ஐடி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

இந்திய கம்யூ., கட்சி அதிக இடத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்- முத்தரசன் பேட்டி

  • by Editor

தமிழகத்தில் 234 தொகுதி உள்ளது இந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறைய இடங்களில் நிற்கும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் பேட்டி தமிழ் மாநில விவசாய… Read More »இந்திய கம்யூ., கட்சி அதிக இடத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்- முத்தரசன் பேட்டி

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பெண் பலி..நடவடிக்கை தேவை-சீமான்

நாதக மாநிலப் பொதுக்குழு- ‘தனித்துப் போட்டி’.. சீமான் உறுதி!

  • by Editor

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அக்கட்சியின் முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வின் கூடுதல் சிறப்பம்சங்கள். சீமான் தனது உரையில்,… Read More »நாதக மாநிலப் பொதுக்குழு- ‘தனித்துப் போட்டி’.. சீமான் உறுதி!

கரூர் மாவட்டத்தில் 20 இடத்தில் நீர்நில பறவைகள் கணக்கெடுப்பு பணி

  • by Editor

கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் நீர்நில பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வனத்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 10 பேர் இந்த பணியில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில்… Read More »கரூர் மாவட்டத்தில் 20 இடத்தில் நீர்நில பறவைகள் கணக்கெடுப்பு பணி

சேற்றில் சிக்கி குட்டி யானை பலி- சோகம்

  • by Editor

கூடலூர் அருகே சேற்றில் சிக்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர் சோலையை அடுத்த முறம்பிலாவு பகுதியில் தனியார் தோட்ட சதுப்புநிலம் உள்ளது. இப்பகுதிக்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வது… Read More »சேற்றில் சிக்கி குட்டி யானை பலி- சோகம்

பாஜக இளைஞரணி நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

  • by Editor

பாஜக மேலிடம் வழங்கிய பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சொந்தக் கட்சி நிர்வாகியின் வீட்டை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் இளைஞரணி மாநிலத் தலைவர் அமர்நாத் யோகேஸ்வரனை பொறுப்புகளில் இருந்து பாஜக தலைமை விடுவித்தது. இது… Read More »பாஜக இளைஞரணி நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி.. முதல்வர் தொடங்கி வைத்தார்

  • by Editor

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி, உழவர் நல சேவை மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உழவர் நலத்துறையின் சார்பில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.வேளாண் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட… Read More »திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி.. முதல்வர் தொடங்கி வைத்தார்

கரூரில் 7 கோடியில் நூலகம்.. VSB தகவல்

  • by Editor

வேலைவாய்ப்பு முகாமை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து வேலை வாய்ப்புக்கான ஆணையை வழங்கினார். கரூர் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கரூர் மாவட்ட… Read More »கரூரில் 7 கோடியில் நூலகம்.. VSB தகவல்

பச்சிளம் குழந்தையை உயிருடன் கவ்வி சென்ற நாய்.. பரபரப்பு

  • by Editor

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் திருவப்பூர் ரயில்வே கேட் அருகில் பிளாஸ்டிக் பையில் இருந்த பச்சிலங்குழந்தை ஒன்றை நாய் கவ்விச்சென்றதை பார்த்த பெண் ஒருவர். குழந்தையை மீட்டு பின்னர் மருத்துவ பணியாளர் மூலம் மருத்துவமனையில் சேர்கப்பட்ட குழந்தைதற்போது… Read More »பச்சிளம் குழந்தையை உயிருடன் கவ்வி சென்ற நாய்.. பரபரப்பு

ஜனாதிபதி முர்மு நாளை நீர்மூழ்கி கப்பலில் பயணம்

  • by Editor

ஜனாதிபதி திரௌபதி முர்மு கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்படி முதற்கட்டமாக இன்று மாலை அவர் கோவா செல்கிறார். இதனை… Read More »ஜனாதிபதி முர்மு நாளை நீர்மூழ்கி கப்பலில் பயணம்

ஹெலிகாப்டரில் தஞ்சையிலிருந்து சென்னைக்கு எடுத்து வரப்பட்ட இதயம்

  • by Editor

தஞ்சாவூரில் உயிரிழந்த இளைஞரின் இதயம் சிறுகுடல் உள்ளிட்ட பாகங்கள், மகாராஷ்டிராவை சேர்ந்த 33 வயதான இளைஞருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இருந்து உடல் உறுப்புக்கள் குறுகிய நேரத்தில்… Read More »ஹெலிகாப்டரில் தஞ்சையிலிருந்து சென்னைக்கு எடுத்து வரப்பட்ட இதயம்

அரியலூர்-பசுபதீஸ்வரர் கோவிலில் அம்மன் தாலிகள் திருட்டு-பரபரப்பு

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் வரலாற்று புகழ் பெற்ற சூரியன் ஆண்டுக்கு இரண்டு முறை சிவபெருமானை வழிபடும் தலமான காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர்கோவிலில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலிகள் திருட்டுபோன சம்பவம் பெண் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »அரியலூர்-பசுபதீஸ்வரர் கோவிலில் அம்மன் தாலிகள் திருட்டு-பரபரப்பு

இன்றும்-நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

  • by Editor

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், இன்றும் நாளையும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட தகுதி உடைய வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் படிவம்… Read More »இன்றும்-நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

ஸ்ரீரங்கம் பகல் பத்து 8ம் நாள்.. இரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி நம்பெருமாள் சேவை

  • by Editor

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாபகல் பத்து 8ம் திருநாளான இன்று அர்ஜுன மண்டபத்தில் இரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி ; அதில் சிறிய நெற்றி சுட்டித்தொங்கல் அணிந்து; சிகப்புக்… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 8ம் நாள்.. இரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி நம்பெருமாள் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள்

  • by Editor

ரிஷிவந்தியத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றியம் கட்டடம் கட்டப்படும். உளுந்தூர்பேட்டையில் புதியதாக உருவாக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிக்கு ரூ.18 கோடி ரூபாயில் புதிய கல்லூரி கட்டடம் கட்டப்படும். உளுந்தூர்பேட்டை… Read More »கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள்

ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு-துப்புரவு பணியாளர்கள் தர்ணா

  • by Editor

பாச்சல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்ட நபரால் பரபரப்பு! துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் வெளியே அமர்ந்து தர்ணா போராட்டம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக கவிதா… Read More »ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு-துப்புரவு பணியாளர்கள் தர்ணா

தங்கம் விலை கிடு கிடு உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,000க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.20 விலை உயர்ந்து ரூ.274க்கும்… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு

மேஷம் ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?

  • by Editor

2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 4 நாட்களே உள்ளன. வரும் மார்கழி 17ம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு… Read More »மேஷம் ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?

மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருமண நிதியுதவித் திட்டங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு

  • by Editor

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (26.12.2025) சென்னை, ஜார்ஜ் டவுன், பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில்,… Read More »மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருமண நிதியுதவித் திட்டங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு

போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவிப்பு

  • by Editor

சம ஊதியம் வழங்கப்படும் என 311ஆவது வாக்குறுதியில் உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பின்பும் அதனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதே இடைநிலை ஆசிரியர்களைத் தொடர் போராட்டம் நடத்தும் அளவிற்கான சூழலை… Read More »போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவிப்பு

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் போர்வாள் மாயம்

  • by Editor

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு வாணிபம் செய்ய வந்த டேனீஸ் காரர்களால் 1620 ஆம் ஆண்டு டேனிஸ் கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டை தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த டேனிஷ்… Read More »தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் போர்வாள் மாயம்

சுய உதவிக்குழு பணத்தை சுருட்டிய பெண் மீது புகார்-பரபரப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பெரியார் வட்டம் பகுதியில் பெண்கள் ஒன்றிணைந்து முல்லை சுய உதவி குழு உருவாக்கியுள்ளனர். இதில் தலைவராக மகேஸ்வரி என்பவரும் செயலாளராக விஜயா உட்பட 12 உறுப்பினர்கள் கொண்ட… Read More »சுய உதவிக்குழு பணத்தை சுருட்டிய பெண் மீது புகார்-பரபரப்பு

அஜிதா விவகாரம்.. விஜய் கேட்டிருந்தால் பிரச்னை வந்திருக்காது.. சரத்குமார்

  • by Editor

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில்… Read More »அஜிதா விவகாரம்.. விஜய் கேட்டிருந்தால் பிரச்னை வந்திருக்காது.. சரத்குமார்

விஜய் ஆண்டனி ரசிகனாக மாறிய சிவராஜ்குமார்

  • by Editor

சென்னையில் நடைபெற்ற தமிழ்ப் பதிப்பு முன் வெளியீட்டு நிகழ்ச்சியில், பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். டாக்டர் சிவராஜ்குமார்… Read More »விஜய் ஆண்டனி ரசிகனாக மாறிய சிவராஜ்குமார்

திருப்பரங்குன்றம் மலைமீது பிரியாணியுடன் சென்ற இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்

  • by Editor

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பழனியாண்டவர் கோவில் வழியாக 700க்கும் மேற்பட்ட பக்தர்களும் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள படிக்கட்டு பாதையில் 240க்கு மேற்பட்டவர்களும். மலைக்கு மேல் சென்றுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில்… Read More »திருப்பரங்குன்றம் மலைமீது பிரியாணியுடன் சென்ற இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்

ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் அபகரிப்பு.. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

  • by Editor

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு பூங்கா நிலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த… Read More »ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் அபகரிப்பு.. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

யார் தீய சக்தி-நல்ல சக்தி என 2026ல் தெரியும்-விஜய் வசந்த்

  • by Editor

யார் தீய சக்தி – நல்ல சக்தி என 2026 தேர்தலில் தெரியவரும். ஆட்சியில் பங்கு என்பது ஒவ்வொரு தொண்டனின் கோரிக்கையாக உள்ளது என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேட்டி. தஞ்சாவூரில்… Read More »யார் தீய சக்தி-நல்ல சக்தி என 2026ல் தெரியும்-விஜய் வசந்த்

 தந்தை- மகன் உறவை சீர்குலைக்கிறார் ஜி.கே.மணி… கே.பாலு

  • by Editor

 தந்தை- மகன் உறவை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் ஜி.கே.மணி என்று பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். குடும்ப நல்லுறவை கெடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் ஜி.கே.மணி என்றும் கட்சியை சீர்குலைக்க பல்வேறு நாடகங்களை நடத்தினார் ஜி.கே.மணி… Read More » தந்தை- மகன் உறவை சீர்குலைக்கிறார் ஜி.கே.மணி… கே.பாலு

ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்… ஜெயக்குமார்

  • by Editor

ஓ. பன்னீர்செல்வத்தை கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் அதிமுகவின் உட்கட்சி பிளவு நீண்டகாலமாக தொடரும் ஒரு முக்கியமான விவகாரமாக உள்ளது.… Read More »ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்… ஜெயக்குமார்

நடைபயிற்சி சென்ற ஆசிரியர் கொலை.. உபியில் சம்பவம்

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏபிகே உயர்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியராக ராவ் டானிஷ் அலி (45) என்பவர் கடந்த 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவர்… Read More »நடைபயிற்சி சென்ற ஆசிரியர் கொலை.. உபியில் சம்பவம்

அமைச்சர் மகேஸ்-க்கு அதிமுக மா.செ.ப.குமார் கேள்வி

  • by Editor

திருவெறும்பூர் எம்எல்ஏவுக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவுது… கொடுத்த வாக்குறுதியை Follow பண்ணுங்க திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய… Read More »அமைச்சர் மகேஸ்-க்கு அதிமுக மா.செ.ப.குமார் கேள்வி

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-

  • by Editor

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (26.12.2025) நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு… Read More »அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-

ஸ்டாலின் இருக்கும் வரை- மதவெறி ஆட்டத்துக்கு இடம் இல்லை- முதல்வர் பேச்சு

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,773 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில்;… Read More »ஸ்டாலின் இருக்கும் வரை- மதவெறி ஆட்டத்துக்கு இடம் இல்லை- முதல்வர் பேச்சு

கரூர் விவகாரம்- ஆஜர் ஆகுங்கள்..புஸ்ஸி, ஆதவ்-க்கு டில்லி சிபிஐ சம்மன்!

  • by Editor

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக… Read More »கரூர் விவகாரம்- ஆஜர் ஆகுங்கள்..புஸ்ஸி, ஆதவ்-க்கு டில்லி சிபிஐ சம்மன்!

ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தை பூட்டியதால் பரபரப்பு… போலீஸ் குவிப்பு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை தமிழகத்திலே அமமுக கைப்பற்றியது. அதில் அப்போது அமமுகவில் இருந்த மா.சேகர் பேரூராட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அண்மையில் அவர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மாவட்ட செயலாளராக உள்ளார்.… Read More »ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தை பூட்டியதால் பரபரப்பு… போலீஸ் குவிப்பு

பறவை காய்ச்சல் பரவவில்லை… தமிழக சுகாதாரத்துறை

  • by Editor

பறவைகளிடமிருந்து மனிதருக்கு தற்போதுவரை பறவை காய்ச்சல் பரவவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. பறவை காய்ச்சலுக்கான டானிக் ப்ளூ தடுப்பு மருந்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது என்றும் கோழி, சேவல்,… Read More »பறவை காய்ச்சல் பரவவில்லை… தமிழக சுகாதாரத்துறை

ஆசிரியர் வீட்டில் 103 சவரன் நகை கொள்ளை… கோவையில் அதிர்ச்சி

  • by Editor

கோவை குனியமுத்த்தூர், நரசிம்மபுரம், ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின், இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, விடுமுறைநாள் என்பதால், தனது… Read More »ஆசிரியர் வீட்டில் 103 சவரன் நகை கொள்ளை… கோவையில் அதிர்ச்சி

சிவகங்கை தொகுதியில் போட்டியா?- சீமான் விளக்கம்

  • by Editor

 நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போகிறாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு வித்தியாசமான முறையில் பதிலளித்தார். செய்தியாளரின் கன்னத்தை கிள்ளியபடி சிரித்துக்கொண்டே பதிலளித்த சீமான், இதுபோன்ற கேள்விகளுக்கு… Read More »சிவகங்கை தொகுதியில் போட்டியா?- சீமான் விளக்கம்

மன்மோகன் சிங் நினைவு நாள்- காங்., சார்பில் மரியாதை

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் மறைந்த இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் நினைவு நாள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முருகேசன் (வடக்கு) ராம. சுப்புராம். Ex MLA (… Read More »மன்மோகன் சிங் நினைவு நாள்- காங்., சார்பில் மரியாதை

பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி- ஆந்திராவில் பரிதாபம்

  • by Editor

ஆந்திர பிரதேசம், மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 26, 2025) காலை பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. திருப்பதியில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த குவாலிஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை… Read More »பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி- ஆந்திராவில் பரிதாபம்

அதிமுக விருப்ப மனுக்கள் பெற கால அவகாசம் நீட்டிப்பு

  • by Editor

சென்னை அதிமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிசம்பர் 15 முதல் 23 வரை விருப்ப மனு… Read More »அதிமுக விருப்ப மனுக்கள் பெற கால அவகாசம் நீட்டிப்பு

கூட்டு குடிநீர் குழாய் 2வது முறையாக உடைப்பு-சரிசெய்யும் மாநகராட்சி

  • by Editor

கோவை – பில்லூர் 2 கூட்டு குடிநீர் திட்ட குழாய் இரண்டாவது முறையாக உடைப்பு : சாலையில் வெள்ளம் போல் சென்ற குடிநீர் – சரி செய்யும் பணியில் மாநகராட்சி தீவிரம்… கோவை நகருக்கு… Read More »கூட்டு குடிநீர் குழாய் 2வது முறையாக உடைப்பு-சரிசெய்யும் மாநகராட்சி

ஜன.20ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

  • by Editor

தமிழக சட்டப்பேரவையின் 2026ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் மு. அப்பாவு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு,… Read More »ஜன.20ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

ஆண்கள் விடுதியில் புகுந்து லேப்டாப் திருடும் மர்ம நபர்

  • by Editor

கோவையில் ஆண்கள் தங்கம் தனியார் விடுதியில் சர்வ சாதாரணமாக புகுந்து லேப்டாப் திருடும் நபர் : அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் – மாணவர்கள் மத்தியில் அச்சம் !!! கோவை, காந்திபுரம் இரண்டாவது வீதியில்… Read More »ஆண்கள் விடுதியில் புகுந்து லேப்டாப் திருடும் மர்ம நபர்

ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் வீதி உலா

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோவில் ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்ம நாதர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை பெருவிழா நடந்து வருகிறது. 2ம்நாளான வியாழக்கிழமை ஸ்ரீமாணிக்கவாசகர்… Read More »ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் வீதி உலா

பிள்ளையார் நோன்பு விழா.. 1Kg உப்பு.. ரூ.26 ஆயிரத்திற்கு ஏலம்

  • by Editor

கரூரில் நடைபெற்ற 39-ஆம் ஆண்டு பிள்ளையார் நோன்பு விழாவில் 1 கிலோ உப்பு 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ருசிகர நிகழ்வு நடைபெற்றது. கரூரில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய… Read More »பிள்ளையார் நோன்பு விழா.. 1Kg உப்பு.. ரூ.26 ஆயிரத்திற்கு ஏலம்

ராமர் நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி

  • by Editor

‘கேபிஒய்’ ராமர் தனது இயல்பான காமெடி டைமிங், யதார்த்தமான நடிப்பு, மற்றும் எளிமையான தோற்றம் ஆகியவற்றால் இவர் ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் டிவி நிகழ்ச்சி மட்டுமல்லாமல், “கோமாளி, சிக்ஸர்,… Read More »ராமர் நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி தரப்பு அறிவிப்பு

  • by Editor

பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளராக செயல்பட்டு வரும் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்… Read More »பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி தரப்பு அறிவிப்பு

இலங்கை சிறையிலிருந்து விடுதலை-வேதாரண்யம் திரும்பிய மீனவர்கள் 

  • by Editor

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் தாயகம் திரும்பினர். கடந்த நவம்பர் 3ம் தேதி ராமநாதபுரம் நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையால் கைது… Read More »இலங்கை சிறையிலிருந்து விடுதலை-வேதாரண்யம் திரும்பிய மீனவர்கள் 

தங்கம் விலை சவரன் ரூ.1,03,120க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,890 உயர்ந்து சவரன் ரூ.1,03,120-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரன் ரூ.1,03,120க்கு விற்பனை

6 ஐஏஎஸ் அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு

  • by Editor

உதயச்சந்திரன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ‘தலைமைச் செயலாளர் அந்தஸ்தில்’ நேற்று பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்தநிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 6 பேருக்கு. முதன்மைச் செயலாளர்களாக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.இந்தநிலையில்… Read More »6 ஐஏஎஸ் அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு

கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்ற நேரத்தில் 5 வீடுகளில் கொள்ளை…30 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் திருட்டு

  • by Editor

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக கிறிஸ்தவர்கள் இன்று அதிகாலை முதலே தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டம்பட்டியில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் இன்று தேவாலயத்திற்கு சென்று கிறிஸ்துமஸ் சிறப்பு… Read More »கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்ற நேரத்தில் 5 வீடுகளில் கொள்ளை…30 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் திருட்டு

சமூக ஊடகங்களை பயன்படுத்த வீரர்களுக்கு ராணுவம் கட்டுப்பாடு

  • by Editor

பேஸ்புக், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தும் இந்திய வீரர்களுக்கு இந்திய ராணுவம் அவ்வபோது விதிமுறைகளை வகுத்து வருகிறது. இதனை பயன்படுத்தும் வீரர்கள் வெளிநாட்டு உளவு… Read More »சமூக ஊடகங்களை பயன்படுத்த வீரர்களுக்கு ராணுவம் கட்டுப்பாடு

ஆட்டோ மீது அரசு பஸ் மோதல்… 4 பெண்கள் படுகாயம்

  • by Editor

நெல்லை மாவட்டம் பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது அரசு பஸ் ஒன்று மோதியது. இந்த விபத்தில் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.இதில்,… Read More »ஆட்டோ மீது அரசு பஸ் மோதல்… 4 பெண்கள் படுகாயம்

பறவை காய்ச்சல் எதிரொலி…தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

  • by Editor

கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக, கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக எல்லை மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும்… Read More »பறவை காய்ச்சல் எதிரொலி…தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

தூக்கத்தில் வந்த வினை… 10-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த நபர்…ஜன்னல் கம்பியில் தொங்கிய உயிர்

  • by Editor

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் வசித்து வருபவர் நிதின் ஆதியா (57). இவர் 10-வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில்… Read More »தூக்கத்தில் வந்த வினை… 10-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த நபர்…ஜன்னல் கம்பியில் தொங்கிய உயிர்

வேறொரு பெண்ணுடன் கணவர் உல்லாசம்…நேரில் பார்த்த மனைவி செய்த சம்பவம்

  • by Editor

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிதான் (33). இவரது மனைவி ஜிண்டி(36). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பிதான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். அங்கு கணபதி நாராயணசாமி நகர் தெருவில்… Read More »வேறொரு பெண்ணுடன் கணவர் உல்லாசம்…நேரில் பார்த்த மனைவி செய்த சம்பவம்

ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து….பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

  • by Editor

சேலம் எருமாபாளையம் அருகே ஊதுபத்தி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. சேலம் அடுத்த எருமாபாளையம் பகுதியைச்… Read More »ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து….பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

  • by Editor

ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும்… Read More »கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

வெளிநாடுகளில் இருந்து கடத்தல்…ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் பறிமுதல்

  • by Editor

கோவை விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் உயர் ரக டிரோன்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானப்பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சட்டவிரோதமாக… Read More »வெளிநாடுகளில் இருந்து கடத்தல்…ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் பறிமுதல்

இடியாப்பம் விற்க லைசன்ஸ்… தமிழக அரசு கெடுபிடி

  • by Editor

சைக்கிள், இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்கும் வியாபாரிகள் உணவு பாதுகாப்புதுறையிடம் உரிமம் பெற்று இடியாப்பம் விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.… Read More »இடியாப்பம் விற்க லைசன்ஸ்… தமிழக அரசு கெடுபிடி

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வளர்ந்திருந்த கஞ்சா செடி

  • by Editor

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்னை உள்பட தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் மற்றும் சிறை கைதிகள் சிறப்பு வார்டும் இங்குள்ளது.… Read More »சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வளர்ந்திருந்த கஞ்சா செடி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்

  • by Editor

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்து உள்ளார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்

விஜய் காரை மறித்த தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி

  • by Editor

சென்னை பனையூரில் விஜய்யின் காரை மறித்த தூத்துக்குடி த.வெ.க.நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஜயை சந்தித்து முறையிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் விரக்தியில் அஜிதா ஆக்னல் 15-ம் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு… Read More »விஜய் காரை மறித்த தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி

பாட புத்தகங்கள் விநியோகத்துக்கு ஆசிரியர்கள், மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது

  • by Editor

2025-26-ம் கல்வியாண்டுக்கான 3-ம் பருவத்துக்கு பாடப் புத்தகம், நோட்டுகள் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்குவது. பாதுகாப்பாக… Read More »பாட புத்தகங்கள் விநியோகத்துக்கு ஆசிரியர்கள், மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது

காட்டுப்புத்தூரில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள திருநாராயணபுரம் மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் பெரியசாமி (19). இவர் மரம் ஏறும் தொழிலாளி. ஏலூர் பட்டியில் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தில் தேங்காய்… Read More »காட்டுப்புத்தூரில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் திருட்டு… வாலிபர் உட்பட இரண்டு பேர் கைது

  • by Editor

திருச்சி நவலூர் குட்டப்பட்டு ராம்ஜி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பூமி பாலன் (28). இவர் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை தென்னூர் அருகே நிறுத்திவிட்டு சென்றார்.… Read More »இருசக்கர வாகனங்கள் திருட்டு… வாலிபர் உட்பட இரண்டு பேர் கைது

திட்டக்குடி அருகே சாலை விபத்து…அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

  • by Editor

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்த விபத்து தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் தாஹா அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அரசு ஓட்டுநர் தாஹா அலி மீது 4… Read More »திட்டக்குடி அருகே சாலை விபத்து…அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்து கோர விபத்து…17 பேர் உடல் கருகி பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் படுக்கை வசதி கொண்ட சொகுசு பஸ் ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு கோகர்ணாவுக்கு சென்றுகொண்டிருந்தது. அதிகாலை நேரத்தில் சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்புறம் வந்த லாரி… Read More »கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்து கோர விபத்து…17 பேர் உடல் கருகி பலி

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை…

  • by Editor

கடந்த 15-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னரும் விலை குறைந்தபாடில்லை. தொடர்ந்து ஏறுமுகத்தை கண்டு வருகிறது. தங்கத்தைவிட அதிவேகத்தில் வெள்ளி உச்சம் தொட்டு வருகிறது. ஒவ்வொரு… Read More »தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை…

தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்

  • by Editor

தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, கோவை உள்பட அனைத்து இடங்களில் நள்ளிரவு… Read More »தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்

ஓட்டலில் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டி மோசடி…வாலிபர் கைது

  • by Editor

தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தை QR ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பும்போது அந்தப் பணம் ஓட்டல் உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு வராமல் இருந்துள்ளது. இதனையடுத்து ஓட்டல் உரிமையாளர் கியூஆர் கோடு… Read More »ஓட்டலில் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டி மோசடி…வாலிபர் கைது

2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தர உள்ளார். புதிய ஆட்சியர் அலுவலகம் திறப்பு உட்பட, அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ளார்.இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்… Read More »2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

கோவையில் சினிமா பாணியில் மிரளவைத்த திக் திக் நிமிடம் …

  • by Editor

கோவை அவிநாசி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி நாயுடு மேம்பாலம் 10.1 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இன்று பிற்பகல் அந்த மேம்பாலத்தில் கோவை நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளி வாகனம்… Read More »கோவையில் சினிமா பாணியில் மிரளவைத்த திக் திக் நிமிடம் …

திட்டக்குடி விபத்து…உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

  • by Editor

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு… Read More »திட்டக்குடி விபத்து…உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா – பகல் பத்து, ஆறாம் திருநாள் சிறப்புச் சேவை

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவத்தில், ஆறாம் திருநாள் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. ஆறாம் திருநாளை முன்னிட்டு, அரங்கநாதர் அர்ஜூன மண்டபத்தில்… Read More »அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா – பகல் பத்து, ஆறாம் திருநாள் சிறப்புச் சேவை

திட்டக்குடி அருகே சாலை விபத்து…9 பேர் பலி

  • by Editor

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் கடலூர் மாவட்டம் எழுத்தூர் பகுதியில்சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து உள்ளது. இதில்,… Read More »திட்டக்குடி அருகே சாலை விபத்து…9 பேர் பலி

முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்…தமிழக அரசு அறிவிப்பு

  • by Editor

தமிழக அரசு மருத்துவ துறையில் 17 ஆயிரம் பேர் நிரந்தர செவிலியர்களாகவும், 13 ஆயிரம் பேர் ஒப்பந்த செவிலியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒப்பந்த செவிலியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே… Read More »முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்…தமிழக அரசு அறிவிப்பு

தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் 30 பேர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தருவைகுளத்தில் இருந்து 4 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் லட்சத்தீவு… Read More »தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் 30 பேர் கைது

கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்…பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்…எஸ்.பி. தகவல்

  • by Editor

கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கன்னியாகுமரி எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; குற்ற நடவடிக்கைகளை… Read More »கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்…பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்…எஸ்.பி. தகவல்

மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்

  • by Editor

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் கிராமத்தை சேர்ந்தவர் மதன்ராஜ். இவரது மனைவி இலக்கியா. இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இலக்கியா கத்திரிக்குளம் பகுதியில் மருந்தகம்… Read More »மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்

நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த படகு…மீனவர் காயம்

  • by Editor

திருவொற்றியூரை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான படகில், அதே ஊரை சேர்ந்த வாசு, ராஜு, தீனா என 4 பேர் நேற்று பழவேற்காடு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, நண்பகல் நேரத்தில்… Read More »நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த படகு…மீனவர் காயம்

பைக் மீது லாரி மோதி போலீஸ்காரர் பலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சதீஷ்குமார் இன்று காலை வழக்கமாக பைக்கில் பணிக்கு சென்றுள்ளார். கூத்தாநல்லூர் பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே… Read More »பைக் மீது லாரி மோதி போலீஸ்காரர் பலி

அரியமங்கலத்தில் கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

  • by Editor

அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). கார் டிரைவரான இவருக்கும் அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த யுவராஜ் (25), அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்த பழனி தீபக் (… Read More »அரியமங்கலத்தில் கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி மத்திய சிறை கைதி சாவு…போலீசார் விசாரணை

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (46).இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் பகுதியில் ஒரு குற்ற வழக்கில் கைதாகி கடந்த 2022ம் ஆண்டு நவ 24ந்தேதியில் இருந்து திருச்சி… Read More »திருச்சி மத்திய சிறை கைதி சாவு…போலீசார் விசாரணை

திருச்சியில் துணிகரம்… வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்நகை , பணம் கொள்ளை…

  • by Editor

திருச்சி வயலூர் ரோடு சண்முக நகர் 4வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 66). இவர் சம்பதவன்று வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின்… Read More »திருச்சியில் துணிகரம்… வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்நகை , பணம் கொள்ளை…

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தித்திற்கான பெயர் மாற்றத்தை அதரிக்கும் அனைவரும் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள்…துரைவைகோ.எம்.பி.,

  • by Editor

100 நாள் வேலை உறுதித் திட்டத்தை முடக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சி குண்டூர் பகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை திருச்சி தொகுதி… Read More »மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தித்திற்கான பெயர் மாற்றத்தை அதரிக்கும் அனைவரும் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள்…துரைவைகோ.எம்.பி.,

தந்தை பெரியார் நினைவு நாள்… திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை… Read More »தந்தை பெரியார் நினைவு நாள்… திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

கிறிஸ்துமஸ் பண்டிகை… பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்

  • by Editor

கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் அமைதியாக கொண்டாட சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்றிரவு முதல் சென்னையில் உள்ள 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு வழங்குவர். சாந்தோம் தேவாலயம்,… Read More »கிறிஸ்துமஸ் பண்டிகை… பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்

விவாகரத்து கேட்ட ஆத்திரம்… மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்

  • by Editor

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40) மற்றும் மகேஷ்வரி (39) தம்பதியினர், கடந்த 2011-ல் திருமணமான நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வந்தனர். பாலமுருகன் ஐ.டி நிறுவனத்திலும், மகேஷ்வரி தனியார் வங்கியில்… Read More »விவாகரத்து கேட்ட ஆத்திரம்… மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்

ஒன்றிய-பாஜ அரசை கண்டித்து… திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

புதுக்கோட்டையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துமகாத்மாகாந்திபெயரைநீக்கி உழைக்கும் மக்களை வஞ்சிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வடக்கு மாவட்ட… Read More »ஒன்றிய-பாஜ அரசை கண்டித்து… திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னையில் மதி உணவுத் திருவிழா- டிச.28 வரை நீட்டிப்பு!

  • by Editor

பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்று வரும் மதி உணவுத் திருவிழா டிச.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மதி உணவுத் திருவிழா நடைபெறுகிறது. உணவுத் திருவிழா… Read More »சென்னையில் மதி உணவுத் திருவிழா- டிச.28 வரை நீட்டிப்பு!

MGR பாதையில் எந்நாளும் பயணித்திட உறுதியேற்போம்- டிடிவி

  • by Editor

எம்.ஜி.ஆர் காட்டிய பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38வது நினைவுநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி,… Read More »MGR பாதையில் எந்நாளும் பயணித்திட உறுதியேற்போம்- டிடிவி

மக்கள் திலகத்திற்கு செங்கோட்டையன் மலரஞ்சலி

  • by Editor

தமிழக முன்னாள் முதலமைச்சரும், ‘புரட்சித் தலைவர்’ என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும்,… Read More »மக்கள் திலகத்திற்கு செங்கோட்டையன் மலரஞ்சலி

துருக்கியில் விபத்து- லிபிய ராணுவத் தளபதி உள்பட 7 பேர் பலி

  • by Editor

லிபியா நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. அங்கு ஐநா சபை மற்றும் அமெரிக்கா, துருக்கி போன்ற நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு தலைநகர் டிரிப்போலியை (Tripoli) தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.… Read More »துருக்கியில் விபத்து- லிபிய ராணுவத் தளபதி உள்பட 7 பேர் பலி

தந்தை பெரியார் படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை

  • by Editor

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் தந்தை பெரியாரின் படத்திற்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட… Read More »தந்தை பெரியார் படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை

நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் துவங்கி வைத்தார்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டத்தில், உணவுப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அவர்கள் கொடி அசைத்து… Read More »நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் துவங்கி வைத்தார்

தந்தை பெரியார் நினைவு நாள்.. VSB தலைமையில் திமுக மரியாதை

  • by Editor

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு, கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கரூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி இன்று மாலை அணிவித்து வீரவணக்கம்… Read More »தந்தை பெரியார் நினைவு நாள்.. VSB தலைமையில் திமுக மரியாதை

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. மீட்பு

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழவெளியூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் 24.இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு மது போதையில் வந்துள்ளார். அப்போது முருக உடையார் என்பவரின் கிணற்றில் தவறி கீழே விழுந்துள்ளார். இதனைக்… Read More »மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. மீட்பு

வீட்டு கடனை செலுத்தாததால்.. வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

  • by Editor

கரூர் அருகே குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டுக் கடன் தவணைகள் செலுத்ததால் வீட்டிற்கு சீல் வைத்த தனியார் நிறுவனம். குழந்தைகள் தேர்வு எழுத முடிவில்லை, சாப்பாட்டிற்கு வழியில்லை என பணத்தை திருப்பி செலுத்த கால… Read More »வீட்டு கடனை செலுத்தாததால்.. வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

பெண் எஸ்ஐ-யிடம் அத்துமீறல்.. திருச்சி ஏட்டு சஸ்பெண்ட்

  • by Editor

திருச்சி மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளரிடம் (SI) அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தலைமைக் காவலர் (ஏட்டு) சேக் முகமது அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி… Read More »பெண் எஸ்ஐ-யிடம் அத்துமீறல்.. திருச்சி ஏட்டு சஸ்பெண்ட்

ராமேஸ்வர மீனவர்கள் 12 பேர் கைது- டிச.26ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

ராமேஸ்வர மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளதைக் கண்டித்து, நாளை மறுநாள் (டிசம்பர் 26, வெள்ளிக்கிழமை) ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. கடந்த சில… Read More »ராமேஸ்வர மீனவர்கள் 12 பேர் கைது- டிச.26ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

எம்.ஜி.ஆர் நினைவு நாள்… எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

  • by Editor

அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 38-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மலர்… Read More »எம்.ஜி.ஆர் நினைவு நாள்… எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

விடுதலை போராட்ட வீரர் திருவுருவ சிலைக்கு அமைச்சர் ராஜா அடிக்கல்

  • by Editor

பட்டுக்கோட்டையில் விடுதலைப் போராட்ட வீரர் திரு நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருஉருவச் சிலை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் விடுதலைப் போராட்ட வீரர் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருஉருவ… Read More »விடுதலை போராட்ட வீரர் திருவுருவ சிலைக்கு அமைச்சர் ராஜா அடிக்கல்

புதுகையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட கிறிஸ்துவ நல்லிணக்க பேரவை சார்பாக நடத்தப்பட்ட சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. விழாவில் அனைத்து சமுதாய மத குருமார்களும் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை… Read More »புதுகையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

சேலம் வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் நடிகர் அருண்விஜய் சாமிதரிசனம்

  • by Editor

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “ரெட்டை தல” திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண்விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் மாவட்டத்தின்… Read More »சேலம் வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் நடிகர் அருண்விஜய் சாமிதரிசனம்

விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்- இந்தியா மீண்டும் சாதனை

  • by Editor

இந்தியாவின் ‘பாகுபலி’ ராக்கெட் என அழைக்கப்படும் இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம், அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளூபேர்ட்-6 தகவல்தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள்எந்தவொரு சிறப்பு சாதனங்களும் தேவையில்லாமல், சாதாரண 4G மற்றும்… Read More »விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்- இந்தியா மீண்டும் சாதனை

எம்ஜிஆர் நினைவு தினம்-திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மரியாதை

  • by Editor

இதய தெய்வம் புரட்சி தலைவர் MGR அவர்களின் 38ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்..BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள இதயதெய்வம் புரட்சித்தலைவரின் திருவுருவ சிலைக்கு திருச்சி… Read More »எம்ஜிஆர் நினைவு தினம்-திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மரியாதை

ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்..நம்பெருமாள் வைரக்கல் ரங்கூன் அட்டிகையுடன் சேவை

  • by Editor

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாபகல் பத்து ஐந்தாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில் திருமாலை பிரபந்தம் செவிமடுக்க சௌரிக் கொண்டை சாற்றி ; அதில் புஜ கீர்த்தி; இரு வெள்ளை… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்..நம்பெருமாள் வைரக்கல் ரங்கூன் அட்டிகையுடன் சேவை

தங்கம் விலை மேலும் உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,02,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,800-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம்… Read More »தங்கம் விலை மேலும் உயர்வு

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு….கார் மோதியதில் 9 பேர் காயம்

  • by Editor

கிறிஸ்த மதத்தினரின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமசை கொண்டாட உலகம் முழுவதும் கிறிஸ்தவ மதத்தினர் தயாராகி வருகின்றனர். குறிப்பாக. மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. நெதர்லாந்து நாட்டின்… Read More »கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு….கார் மோதியதில் 9 பேர் காயம்

சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து…5 பேர் பலி

  • by Editor

மெக்சிகோவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, உறவினர்கள், பாதுகாப்புப்படை… Read More »சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து…5 பேர் பலி

திருச்சி மாவட்டத்துக்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

  • by Editor

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி… Read More »திருச்சி மாவட்டத்துக்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா

  • by Editor

இலங்கையை இம்மாத தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு ஆபரேஷன் சாகர்… Read More »டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா

சிகிச்சைக்கு வந்த நோயாளியை தாக்கிய கொடூர டாக்டர் சஸ்பெண்ட்

  • by Editor

இமாச்சல் பிரதேசம், சிம்லாவில் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளி நேற்றுமுன்தினம் வந்தார். அப்போது, அந்த நோயாளியை ஒரு டாக்டர் கொடூரமாக தாக்கும் சம்பவம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிம்லாவுக்கு அருகில்… Read More »சிகிச்சைக்கு வந்த நோயாளியை தாக்கிய கொடூர டாக்டர் சஸ்பெண்ட்

முதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு

  • by Editor

உத்தர பிரதேசத்தின் ஜலால்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அலோக் வர்மா (27). இவர் ராதே நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று இரவு 9.30 மணியளவில் அறை எடுத்து தங்கியுள்ளார்.இன்று காலை 10 மணியாகியும்… Read More »முதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு

டிஜிபி முன்னிலையில் 22 நக்சல்கள் சரண்…ஆயுதங்கள் ஒப்படைப்பு

  • by Editor

ஒடிசா மாநிலம் மால்காங்கிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த 22 நக்சலைட்டுகள் டிஜிபி, ஒய்.பி. குரானியா முன்னிலையில் சரணடைந்தனர். சரணடைந்த மாவோயிஸ்டுகள் 9 துப்பாக்கிகள், 20 கிலோ வெடிபொருள்கள், 13… Read More »டிஜிபி முன்னிலையில் 22 நக்சல்கள் சரண்…ஆயுதங்கள் ஒப்படைப்பு

“இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!” பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்

  • by Editor

டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளரை இந்தி கற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தி பாஜக கவுன்சிலர் மிரட்டும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் உள்ள லவ்லி பார்க்கில் கடந்த… Read More »“இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!” பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்

பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது

  • by Editor

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வடசேரி கும்பலா பகுதியில் புலி ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளில் இருந்த செல்லப் பிராணிகளை வேட்டையாடியது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.இந்த நிலையில், புலியை கூண்டு… Read More »பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை…எதிரியும் இல்லை… நயினார் நாகேந்திரன்

  • by Editor

தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தார். அவர் தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி, கள நிலவரம். வெற்றி… Read More »அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை…எதிரியும் இல்லை… நயினார் நாகேந்திரன்

மகளை பள்ளிக்குள் அனுப்பிய தந்தை…அடுத்த நொடி பள்ளி வாசலில் பிரிந்த உயிர்

  • by Editor

ஒரு தந்தையின் அன்பும் பொறுப்பும் நிறைந்த ஒரு சாதாரண காலை, யாரும் எதிர்பாராத வகையில் மிகப் பெரிய சோகமாக மாறிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. பள்ளி வாசலிலேயே நிகழ்ந்த இந்த துயர சம்பவம், சமூக… Read More »மகளை பள்ளிக்குள் அனுப்பிய தந்தை…அடுத்த நொடி பள்ளி வாசலில் பிரிந்த உயிர்

தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம்

  • by Editor

அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அவருக்கு… Read More »தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம்

ரூ.56 லட்சம் ஹவாலா பணத்தை டூவீலரில் கடத்தியவர் கைது

  • by Editor

தமிழக கேரள எல்லையான வேலந்தாவளம் சோதனை சாவடியில் கந்தேகவுண்டன் சாவடி போலீசார் இன்று காலை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் கோவையில் இருந்து கேரளாவை நோக்கி வந்த… Read More »ரூ.56 லட்சம் ஹவாலா பணத்தை டூவீலரில் கடத்தியவர் கைது

எடப்பாடி-ஓபிஎஸ்- டிடிவி குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..

  • by Editor

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினாலும், டிடிவி தினகரன் அல்லது ஓபிஎஸை சேர்க்க தயாரா என்பதில் தெளிவில்லை. இதனால் அதிமுகவில் ஒற்றுமை… Read More »எடப்பாடி-ஓபிஎஸ்- டிடிவி குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..

தடாலடியாக காபி தூள் விலை உயர்வு

  • by Editor

தமிழகத்தில் காபி தூள் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் கிலோவிற்கு ரூ.980-லிருந்து ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளதால் காபி பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச அளவில் காபி உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளான பிரேசில் மற்றும் வியட்நாமில்… Read More »தடாலடியாக காபி தூள் விலை உயர்வு

41 பேரை கொன்ற விஜய்.. தூத்துக்குடி பாதிரியார் பரபரப்பு பேச்சு

  • by Editor

திருச்செந்தூர் மாவட்ட தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல்வர் காட்வின் பேசிய கருத்துகள் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. வன்முறையாக நடிக்கும் நடிகர்களுக்கு (நடிகர் விஜய்) மாணவர்கள் மத்தியில் ஆதரவு… Read More »41 பேரை கொன்ற விஜய்.. தூத்துக்குடி பாதிரியார் பரபரப்பு பேச்சு

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் அறை முன் மாந்திரீக பூஜை

  • by Editor

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமாண்டப்பட்டியில், ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஓமலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  இங்கு கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் ஜான்… Read More »அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் அறை முன் மாந்திரீக பூஜை

சாலையின் தடுப்பு சுவரில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த கரடி

  • by Editor

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனத்திறக்கத்திற்கும் உட்பட்ட 16வது கொண்டை ஊசி வளைவில் இரவு 7 மணி அளவில் சாலை தடுப்புச் சுவர் ஓரத்தில் நீண்ட நேரம் கொய்யாரமாக அமர்ந்திருந்த… Read More »சாலையின் தடுப்பு சுவரில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த கரடி

சோலையார் அணை பகுதியில் மதகுகள் சரிபார்க்கும் பணி தீவிரம்

  • by Editor

கோவை மாவட்டம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வால்பாறையில் மிகவும் சிறப்பு வாய்ந்த அணைகளில் ஒன்றான சோலையார் அணை கடந்த 1957ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அணை காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது தென்னிந்தியாவின் இரண்டாவது… Read More »சோலையார் அணை பகுதியில் மதகுகள் சரிபார்க்கும் பணி தீவிரம்

எடப்பாடி–பியூஷ் கோயல் சந்திப்பு-தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

  • by Editor

சென்னை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியை மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு 2026 தமிழ்நாடு சட்டமன்றத்… Read More »எடப்பாடி–பியூஷ் கோயல் சந்திப்பு-தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

புதுப்பட்டினம் கடற்கரையில் தேசிய மாணவர் படை சார்பில் தூய்மை பணி

  • by Editor

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை (NCC ARMY WING) சார்பில் ”புனீத் சாகர் அபியான்” ( ‘Puneet Sagar Abhiyan’) எனும்… Read More »புதுப்பட்டினம் கடற்கரையில் தேசிய மாணவர் படை சார்பில் தூய்மை பணி

தஞ்சை- 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் திறப்பு

  • by Editor

வல்லம், டிச.24- தஞ்சை அருகே வல்லம் அய்யனார் கோவில் பகுதி 11 ல் ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்… Read More »தஞ்சை- 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் திறப்பு

திருச்சி- கோவில் உண்டியலை தூக்க முடியாமல் தவித்த 4 கொள்ளையர்கள்

  • by Editor

திருச்சி பாளையம் பஜார் பகுதியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. உறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை… Read More »திருச்சி- கோவில் உண்டியலை தூக்க முடியாமல் தவித்த 4 கொள்ளையர்கள்

டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் ரூ. 28 ஆயிரம் பறிப்பு- திருச்சி க்ரைம்

  • by Editor

டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் ரூ. 28 ஆயிரம் பறிப்பு திருச்சி புத்தூர் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (55) இவர் கரூர் பைபாஸ் சாலை அருகே உள்ள டாஸ்மாக்கில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்… Read More »டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் ரூ. 28 ஆயிரம் பறிப்பு- திருச்சி க்ரைம்

17 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு- திருச்சி அருகே பரபரப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது திருவெறும்பூர் காவல் நிலையம் மற்றும் ஏஎஸ்பிஅலுவலகத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திலும் உள்ளது.இந்த பகுதியில் முன்பு… Read More »17 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு- திருச்சி அருகே பரபரப்பு

கரூரில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகம்.. இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி

  • by Editor

கரூரின் முக்கிய சாலைகளில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகத்தைக் கண்டு, பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் அதன் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தமிழ்நாடு முழுவதும்… Read More »கரூரில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகம்.. இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி

புதுகையில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீய விளைவு குறித்து விழிப்பணர்வு

  • by Editor

புதுக்கோட்டை மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஆகியவை சார்பில் மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள்ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர்… Read More »புதுகையில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீய விளைவு குறித்து விழிப்பணர்வு

பனையூரில் பரபரப்பு- தவெக அலுவலக வாயிலில் கண்ணீருடன் நின்ற அஜிதா!

  • by Editor

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எஞ்சிய மாவட்ட செயலாளர்களை இன்று அறிவிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு 8 மாவட்ட செயலாளர்கள்… Read More »பனையூரில் பரபரப்பு- தவெக அலுவலக வாயிலில் கண்ணீருடன் நின்ற அஜிதா!

மீனவர்களை விடுவிக்க… பிரதமர் மோடிக்கு முதல்வர் அவசர கடிதம்

  • by Editor

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது சிறையிலுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவசரக் கடிதம் ஒன்றை… Read More »மீனவர்களை விடுவிக்க… பிரதமர் மோடிக்கு முதல்வர் அவசர கடிதம்

பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் 4000 மாடுகள் விற்பனை.. வியாபாரிகள் மகிழ்ச்சி

  • by Editor

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கிவரும் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை வாரம்தோறும் செவ்வாய், வியாழன் என இரண்டு தினங்களில் நடைபெற்று வருகிறது. இங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு… Read More »பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் 4000 மாடுகள் விற்பனை.. வியாபாரிகள் மகிழ்ச்சி

விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்- பராசக்தி புது ரிலீஸ் தேதி இது தான்!

  • by Editor

விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த ரிலீஸ் தேதி மாற்றம் ரசிகர்களிடையே பெரும்… Read More »விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்- பராசக்தி புது ரிலீஸ் தேதி இது தான்!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை

  • by Editor

ரேஷன் கார்டு (Ration Card) வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது முதல் வழங்கப்படும், என்னென்ன பொருட்கள் வழங்கப்படுமா? ரொக்கப்பணம் கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புகளும் மேலோங்கியிருக்கிறது. இம்முறை சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் பொங்கல்… Read More »அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை

எத்தனையோ கட்சிகள் வரலாற்றின் குப்பை தொட்டியில்- முதல்வர் ஸ்டாலின் சாடல்!

  • by Editor

சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. “தீரர்கள் கோட்டம் தி.மு.க”, “திராவிட அரசியல் – திராவிட அரசு இயல்”,… Read More »எத்தனையோ கட்சிகள் வரலாற்றின் குப்பை தொட்டியில்- முதல்வர் ஸ்டாலின் சாடல்!

5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருது

  • by Editor

கோவையில் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்ற விழாவில் தமிழில் எழுதி வரும் 5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருது வழங்கப்பட்டது. கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு… Read More »5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருது

கரூரில் பாஜ பொதுக்கூட்டம்.. நயினார் பேசும்போது கலைந்த தொண்டர்கள்

  • by Editor

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்று வரும் “தமிழக தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற தலைப்பில் பிரச்சாரப் பயணம் நடைபெற்று வருகிறது. கரூர் 80 அடி சாலை பகுதியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக… Read More »கரூரில் பாஜ பொதுக்கூட்டம்.. நயினார் பேசும்போது கலைந்த தொண்டர்கள்

பனிப்பொழிவு-பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

  • by Editor

கோவையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை கிடு , கிடு என உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை கிலோ ரூபாய் 2 ஆயிரத்திற்கு விற்பனையானது. கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகல்… Read More »பனிப்பொழிவு-பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

பொள்ளாச்சி சுற்றுலா சென்ற வடமாநில தொழிலாளர் 2 பேர் விபத்தில் பலி

  • by Editor

மேற்கு வங்காளத்தை சேர்ந்த சனுமாஜி (வயது26)உஜ்ஜல்பெளவுமிக் (25)அமித்ராய் ஆகிய 3பேரும் கோவை காந்தி பார்க் ,சலீவன் வீதியில் தங்கநகை பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தங்க நகை பட்டறை விடுமுறை காரணமாக… Read More »பொள்ளாச்சி சுற்றுலா சென்ற வடமாநில தொழிலாளர் 2 பேர் விபத்தில் பலி

தவறவிட்ட ரூ.15000 மதிப்பிலான வௌ்ளி கொலுசு-வாட்ஸ்அப் குழு மூலம் மீட்பு

  • by Editor

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகரில் பள்ளிக்குச் செல்லும் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், தான் அணிந்திருந்த சுமார் ரூ.15,000 மதிப்பிலான வெள்ளி கால் கொலுசை எதிர்பாராதவிதமாக வழியில் தவறவிட்டுள்ளார். இதைக் கண்டெடுத்த அப்பகுதியைச் சேர்ந்த… Read More »தவறவிட்ட ரூ.15000 மதிப்பிலான வௌ்ளி கொலுசு-வாட்ஸ்அப் குழு மூலம் மீட்பு

தடகளப் போட்டி-தங்கம் வென்ற மாணவருக்கு பரிசு வழங்கிய கலெக்டர்

  • by Editor

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், உத்திர பிரதேச மாநிலத்தில் அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நடத்தப்பட்ட தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து தங்கம் வென்ற அரியலூர்… Read More »தடகளப் போட்டி-தங்கம் வென்ற மாணவருக்கு பரிசு வழங்கிய கலெக்டர்

யாருக்கு எவ்வளவு வாக்கு… விஜய் மீது கனிமொழி தாக்கு..

  • by Editor

கோவை விமானநிலையத்தில் கனிமொழி எம்பி பேட்டியில் கூறியதாவது.. சென்னையில் இருந்து கோவை வந்த திமுக மகளிரணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி அவர்களுக்கு கோவை விமானநிலையத்தில், கழக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் வரவேற்பு… Read More »யாருக்கு எவ்வளவு வாக்கு… விஜய் மீது கனிமொழி தாக்கு..

ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து 4ம் நாள்.. சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து நம்பெருமாள் சேவை

  • by Editor

ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து நான்காம் நாள்; செந்தூர பட்டுடுத்தி நம்பெருமாள் சேவை அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து நான்காம் திருநாள். அர்ஜுன மண்டபத்தில்… Read More »ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து 4ம் நாள்.. சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து நம்பெருமாள் சேவை

SIR வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 92,626 பேர் விண்ணப்பம்!

  • by Editor

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision – SIR) நவம்பர் 4, 2025 அன்று தொடங்கி டிசம்பர் 14, 2025 அன்று முடிவடைந்தன. இதன் நோக்கம் வாக்காளர்… Read More »SIR வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 92,626 பேர் விண்ணப்பம்!

பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்

  • by Editor

தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால், சிவில் விமான… Read More »பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்

அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது

  • by Editor

அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 10-ந்தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு… Read More »அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது

தங்கம் விலை சவரன் ரூ.1,02,160க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,02,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,770-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரன் ரூ.1,02,160க்கு விற்பனை

மாஸ்கோவில் கார் குண்டு வெடிப்பு… ரஷிய ஜெனரல் பலி

  • by Editor

ரஷிய ராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், மொஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெனரல் பயணித்த காரில் பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படும் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டு அவர்… Read More »மாஸ்கோவில் கார் குண்டு வெடிப்பு… ரஷிய ஜெனரல் பலி

4 வயது மகனை அடித்துக்கொன்ற தந்தை

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் பதோகி மாவட்டம் கவாலி கிராமத்தை சேர்ந்தவர் ராம்ஜி. இவருக்கு திருமணமாகி மனைவி. விகாஸ் (4) என்ற மகன் இருந்தார். மதுபோதைக்கு அடிமையான ராம்ஜி அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு… Read More »4 வயது மகனை அடித்துக்கொன்ற தந்தை

error: Content is protected !!