Skip to content

2025

கரூர் சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்

  • by Authour

கரூர் சிபிஐ அலுவலகத்தில் மூன்றாவது நாளாக வேலுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த நகை அடகு கடை, எலக்ட்ரிகல் ஷாப், பேக்கரி, தனியார் இ சேவை மையம், மருந்து கடை உரிமையாளர்கள் என 5 பேர் ஆஜராகி… Read More »கரூர் சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்

கரூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

  • by Authour

கரூர் அருகே அருகம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் மற்றும் பகவதி அம்மன் ஆலய அஷ்டமந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்தியேக யாகசாலை அமைத்து… Read More »கரூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

  • by Authour

 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 2025 ICC மகளிர் ODI உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. நவி மும்பையின் டி.வை.… Read More »சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

தங்கம் விலை உயர்வு..

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.11,310க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்..

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பெத்திகுப்பம் கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த தேவகி, நம் பாளையத்தைச் சேர்ந்த பவானி, சின்ன கோபாலபுரம்-பெரிய… Read More »கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்..

5 மணி நேரமாக சிபிஐ விசாரணை..வெறிச்சோடிய வேலுச்சாமிபுரம்

  • by Authour

கரூர் சம்பவ இடத்தில் தொடர்ந்து ஐந்து மணி நேரமாக நடைபெறும் சிபிஐ விசாரணை – அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருவதால் வெறிச்சோடிய வேலுச்சாமிபுரம். கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி… Read More »5 மணி நேரமாக சிபிஐ விசாரணை..வெறிச்சோடிய வேலுச்சாமிபுரம்

போதை மாத்திரை விற்பனை.. கார் எரிந்து நாசம்… திருச்சி க்ரைம்

  • by Authour

கார் எரிந்து நாசம் திருச்சி காஜாமலை குடுமியான் சாகில் தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் ( 41), இவரது காரை வீட்டில் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இல்லை. அதனால் காஜா மலை காலனி அருகே… Read More »போதை மாத்திரை விற்பனை.. கார் எரிந்து நாசம்… திருச்சி க்ரைம்

பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்பி பதிலடி!

  • by Authour

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்யமுடியாமல் துன்பப்பட்டு வருகிறார் என கனிமொழி தெரிவித்துள்ளார்.  பீகார்  சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அக்டோபர் 30 அன்று சாப்ப்ரா… Read More »பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்பி பதிலடி!

ஓபிஎஸ்,டி டிவி, செங்கோட்டையன் இணைந்தது அதிமுகவுக்கு பாதிப்பில்லை..ஆர்.பி.உதயகுமார்

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர்களோடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் ஆலோசனை மேற்கொண்டார். பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு நேற்று மரியாதை செலுத்துவதற்காக டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகிய மூவரும் ஒன்றாக… Read More »ஓபிஎஸ்,டி டிவி, செங்கோட்டையன் இணைந்தது அதிமுகவுக்கு பாதிப்பில்லை..ஆர்.பி.உதயகுமார்

சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு நிறுவனம்

  • by Authour

போர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் தொழில் சாலையை தொடங்குவதன் மூலம் 600 நேரடி வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர்… Read More »சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு நிறுவனம்

error: Content is protected !!