Skip to content

January 2025

சாய் பல்லவி மிகவும் ஸ்பெஷல்… “தண்டேல்” டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு….

தண்டேல்’ திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.   தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘தண்டேல்’. இதில், சாய் பல்லவி… Read More »சாய் பல்லவி மிகவும் ஸ்பெஷல்… “தண்டேல்” டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு….

திருச்சியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி பஸ் கவிழ்ந்தது….6 பேர் படுகாயம்..

  • by Authour

திருச்சி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்களது சிற்றுந்து (மினி பஸ்), சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தின் மீது சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புக்கட்டையில்… Read More »திருச்சியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி பஸ் கவிழ்ந்தது….6 பேர் படுகாயம்..

தவெக தேர்தல் பிரிவு பொதுசெயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய  ஆதவ் அர்ஜூனா  அதிமுகவில் சேரப்போவதாக  பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அவர்  தவெக தலைவர் விஜயை சந்தித்து  பேசினார்.  அந்த கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படலாம்… Read More »தவெக தேர்தல் பிரிவு பொதுசெயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்

8வது முறையாக நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற் றுகிறார். மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற… Read More »8வது முறையாக நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

சென்னை ஈசிஆரில் பெண்களை மிரட்டிய 6 பேர் கைது

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் இளம்பெண்கள் 2க்கும் மேற்பட்டோர் கடந்த 25ம் தேதி இரவு காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற காரை, 2 கார்களில் வந்த 8 இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர்.… Read More »சென்னை ஈசிஆரில் பெண்களை மிரட்டிய 6 பேர் கைது

திருச்சி அருகே வழிப்பறி… நகை அடகு கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகளப்பூ பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி 40 வயதுடைய வேம்பு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயலுக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள்… Read More »திருச்சி அருகே வழிப்பறி… நகை அடகு கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..

100வது ராக்கெட் : விஞ்ஞானிகளை பாராட்டி ஜனாதிபதி பேச்சு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர்  திரவுபதி முர்மு ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்துவதை, முதன்மை நோக்கமாக கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. நாடு… Read More »100வது ராக்கெட் : விஞ்ஞானிகளை பாராட்டி ஜனாதிபதி பேச்சு

எரிந்த நிலையில் பெண் டாக்டர் சடலம்… சென்னையில் பரபரப்பு..

  • by Authour

சென்னை பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எரிந்த நிலையில் பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீரென… Read More »எரிந்த நிலையில் பெண் டாக்டர் சடலம்… சென்னையில் பரபரப்பு..

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை- ஜனாதிபதி உரை

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம்.அந்த வகையில் 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கியுள்ளது.… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை- ஜனாதிபதி உரை

கோவையில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் … சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்களின் திருட்டு அதிகரித்து வரும் நிலையில், கோவை உக்கடம் பகுதியில் இரவு நேரங்களில் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடும் சி.சி.டி.வி காட்சிகள்… Read More »கோவையில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் … சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

error: Content is protected !!