Skip to content

January 2025

அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்! 10 பேர் பலி!

இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு தீ ஒரு பக்கம் பரவி வருகிறது. இதுவரை 40,000க்கும் அதிகமான ஏக்கர் நிலம், 12,000க்கும் அதிகமான கட்டடங்கள் தீக்கிரையான நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு… Read More »அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்! 10 பேர் பலி!

திருச்சி பெல் சீனியர் மேலாளர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை

உத்தர பிரதேசம் லக்னோ பகுதியை சேர்ந்த சிவ பூஜன் சிங் மகன் மஞ்சித் சிங் ( 43 )இவர் கடந்த 2023 ம் ஆண்டு திருச்சியில் பெல் நிறுவனத்திற்கு டெல்லி பெல் நிறுவனத்தில் இருந்து… Read More »திருச்சி பெல் சீனியர் மேலாளர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை

சிறை கைதியிடம் கஞ்சா பறிமுதல்.. போலி பாஸ்போர்ட்.. திருச்சி மாவட்ட க்ரைம்..

வாலிபரை கத்தியால் தாக்கியவர் கைது. திருச்சி, சிந்தாமணி, வெனிஸ் தெருவைச் சேர்ந்தவர் துமுகோ குமார் (35). இவர் அதே பகுதியில் உள்ள கிஷோர் என்பவரது செல்போனை பறித்து வைத்துக்கொண்டார். இதனால் கிஷோரின் நண்பனான கீழ… Read More »சிறை கைதியிடம் கஞ்சா பறிமுதல்.. போலி பாஸ்போர்ட்.. திருச்சி மாவட்ட க்ரைம்..

சூரியூர் ஜல்லிக்கட்டு அரங்கம்- டெண்டர் விடப்பட்டது

  • by Authour

திருச்சி சூரியூரில்  ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  இந்த ஆண்டு  சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின்போது இதற்கான அரசாணையை  பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஸ் ஜல்லிக்கட்டு விழா குழுவினரிடம் வழங்கினார்.… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு அரங்கம்- டெண்டர் விடப்பட்டது

போலீசாருக்கு இலவச பஸ் பயண அட்டை- புதுகை எஸ்.பி. வழங்கினார்

காவல் துறையினருக்கு இலவச  பஸ்  பயண அட்டை வழங்கும்படி  முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ஏற்று,  புதுக்கோட்டை  எஸ்.பி.  அபிஷேக் குப்தா,  அந்த மாவட்டத்தில் உள்ள  காவல்துறையினருக்கு இலவச பஸ் பயண… Read More »போலீசாருக்கு இலவச பஸ் பயண அட்டை- புதுகை எஸ்.பி. வழங்கினார்

புதுகை சமூக ஆர்வலர் கொலை: குவாரி அதிபர் போலீசில் சரண்

புதுகை மாவட்டம் துளையானூரில் உள்ள ஒரு குவாரியின் அதிபர்கள்  ராசு, ராமையா. இவர்களது குவாரியில்   விதிகளை மீறி  கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதாf  அதிமுக முன்னாள் கவுன்சிலரும்,  சமூக ஆர்வலருமான  ஜெகபர் அலி  அதிகாரிகளிடம் புகார்… Read More »புதுகை சமூக ஆர்வலர் கொலை: குவாரி அதிபர் போலீசில் சரண்

திருச்சி மாநகராட்சி விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு…. தாளக்குடி மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருச்சி மாந திருச்சி மாநகராட்சியை 100 வார்டு கொண்டதாக விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது. அதற்காக திருச்சி மாவட்டத்தில் வளர்ச்சி அடைந்து வரும் ஊராட்சிகள் பஞ்சாயத்துகள் நகராட்சிகளை கணக்கெடுத்து அவற்றை திருச்சி… Read More »திருச்சி மாநகராட்சி விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு…. தாளக்குடி மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கவர்னரின் தேநீர் விருந்து: காங், கம்யூ புறக்கணிப்பு

குடியரசு தினத்தன்று இரவு கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படும். இதில் அரசியல் கட்சித் தலைவர்கள்,  முக்கிய அதிகாரிகள், பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.  வரும்  26ம் தேதி  நடைபெறும் தேநீா் விருந்தில்   பங்கேற்க மாட்டோம் என… Read More »கவர்னரின் தேநீர் விருந்து: காங், கம்யூ புறக்கணிப்பு

கரூரில் வீட்டிற்குள் புகுந்த 4 அடி நல்ல பாம்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரம் நான்காவது தெருவில் வசித்து வருபவர் சுபாஷ் சந்திர போஸ் இரவு இவரது வீட்டுக்குள் 4 அடி உயரம் உள்ள கட்டுவிரியன் நல்ல பாம்பு திடீரென புகுந்தது. இதனால் பதட்டமடைந்த வீட்டின்… Read More »கரூரில் வீட்டிற்குள் புகுந்த 4 அடி நல்ல பாம்பு…

ஸ்ரீரங்கம்: 20 லட்சம் பக்தர்கள் தரிசித்த சொர்க்கவாசல் திறப்பு விழா

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 30-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன… Read More »ஸ்ரீரங்கம்: 20 லட்சம் பக்தர்கள் தரிசித்த சொர்க்கவாசல் திறப்பு விழா

error: Content is protected !!