Skip to content

January 2025

அரியலூரில் 37.6 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு….

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் சுங்கத் துறையினரால் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 37.6 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் அழிக்கப்படட்டது. திருச்சி சுங்கத் துறையினர், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்… Read More »அரியலூரில் 37.6 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு….

மனைவியை கொன்று குக்கரில் வேக வைத்த முன்னாள் ராணுவ வீரர் …. கொடூரம்…

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் முன்னாள் ராணுவ வீரரான குருமூர்த்தி என்பவர் மனைவி மாதவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்திருந்தார். இந்நிலையில் மாதவிக்கும் குருமூர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இருவரும் சண்டையில் ஈடுபட்டு… Read More »மனைவியை கொன்று குக்கரில் வேக வைத்த முன்னாள் ராணுவ வீரர் …. கொடூரம்…

இங்கிலாந்துடன் டி20: சென்னையில் 25ம் தேதி அடுத்த போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட்அணி இந்தியா வந்துள்ளது.  5 டி20 மற்றும்  3  ஒருநாள் போட்டிகளில் இங்கு விளையாடுகிறது.  நேற்று முதல் டி 20 போட்டி  கொல்கத்தாவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி,   பவுலிங் தேர்வு… Read More »இங்கிலாந்துடன் டி20: சென்னையில் 25ம் தேதி அடுத்த போட்டி

திருச்சி வாலிபர் கொலை- தப்பி ஓடிய குற்றவாளிகள் கால் முறிவு…

  • by Authour

திருவெறும்பூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட 4 பேரில் பிரபல ரவுடியின் மகன்களில் ஒருவன் உட்பட இரண்டு பேர் போலீசாரரை கண்டு… Read More »திருச்சி வாலிபர் கொலை- தப்பி ஓடிய குற்றவாளிகள் கால் முறிவு…

டான்ஸ் மாஸ்டர் சதீஷ்- கவின் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் நிறைவு….

டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில்கவின் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ‘டாடா’ , ஸ்டார், ப்ளடி பெக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர்… Read More »டான்ஸ் மாஸ்டர் சதீஷ்- கவின் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் நிறைவு….

நாமக்கல் பெண் 10வது முறை கர்ப்பம்… மருத்துவத்துறை அதிர்ச்சி…போலீசில் புகார்…

  • by Authour

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் கோபி ( 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (35). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சங்கீதா அடுத்தடுத்து 9… Read More »நாமக்கல் பெண் 10வது முறை கர்ப்பம்… மருத்துவத்துறை அதிர்ச்சி…போலீசில் புகார்…

டெல்டா மாவட்டத்தில் நெல் ஈரபதத்தினை 4 பேர் கொண்ட குழு ஆய்வு…

டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 10.5 லட்சம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக அறுவடை பணி முழு வீட்டில் நடைபெற்று வரும் நிலையில் பருவம் தவறிய மழை மற்றும்… Read More »டெல்டா மாவட்டத்தில் நெல் ஈரபதத்தினை 4 பேர் கொண்ட குழு ஆய்வு…

மும்பை ரயில் விபத்து நடந்தது எப்படி? பலி 13 ஆக உயர்வு

  • by Authour

உ.பி. மாநிலம் லக்னோவில் இருந்து மும்பைக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று புறப்பட்டது.  மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் பசோரே அருகே மகேஜி – பர்தாடே ரயில் நிலையங்களுக்கு இடையே… Read More »மும்பை ரயில் விபத்து நடந்தது எப்படி? பலி 13 ஆக உயர்வு

கதிர் ஆனந்த் எம்பியிடம் 8 மணிநேரம் E.D விசாரணை

  • by Authour

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற எம்பி தேர்தலின்போது வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் தமிழக நீர்… Read More »கதிர் ஆனந்த் எம்பியிடம் 8 மணிநேரம் E.D விசாரணை

செல்பியால் “வீழ்ந்த” மாவோயிஸ்ட் தலைவன் சலபதி

சத்தீஸ்கர் – ஒடிசா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கரியாபந்த் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. குலாரிகாட் எனப்படும் இங்கு ஏராளமான மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக சத்தீஸ்கர் அரசுக்கு உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து ரிசர்வ் போலீஸ்… Read More »செல்பியால் “வீழ்ந்த” மாவோயிஸ்ட் தலைவன் சலபதி

error: Content is protected !!