Skip to content

January 2025

சட்டீஸ்கரில் 14 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டர்

சட்டீஸ்கர் மாநிலம் ஹரியபெண்ட் மாவட்டத்தில் ஒடிசா எல்லையையொட்டிய வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அங்கு  எஸ்.டி.எப்.  பாதுகாப்பு படையினர்  சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது,… Read More »சட்டீஸ்கரில் 14 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டர்

புதுகை அருகே அகழாய்வு பணி… மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் கொடும்பாளூரில் உள்ள முசுகுந்தீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் உள்ள பெருமாள் கோவில் எதிர்புறம் இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது , அந்தப் பணியினை… Read More »புதுகை அருகே அகழாய்வு பணி… மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்

பணம் திருட்டுபோனதாக.. பெட்ரோல் பங்க் ஊழியர் நாடகம்…. தஞ்சையில் 5 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் கடந்த நேற்றுமுன்தினம் பால விக்னேஷ் (42 ) என்பவர் மட்டும் தனியாக… Read More »பணம் திருட்டுபோனதாக.. பெட்ரோல் பங்க் ஊழியர் நாடகம்…. தஞ்சையில் 5 பேர் கைது…

திருச்சியில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தல்… ஒருவர் கைது..

திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி.க்ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு… Read More »திருச்சியில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தல்… ஒருவர் கைது..

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்திருந்தது. இந்த சூழலில் அ.தி.மு.க. பிரமுகர் செந்தில் முருகன் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது பரபரப்பை… Read More »அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்

கைளத்தூர் சம்பவம்…. முன்விரோதத்தால் நடந்த கொலை தான்…. பெரம்பலூர் எஸ்பி….

  • by Authour

பெரம்பலுார் மாவட்டம், கைகளத்துார் கிராமத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக, பெரம்பலுார் மாவட்ட எஸ்.பி., ஆதர்ஷ் பச்சேரா, திருச்சி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது… பெரம்பலுார் மாவட்டம்,… Read More »கைளத்தூர் சம்பவம்…. முன்விரோதத்தால் நடந்த கொலை தான்…. பெரம்பலூர் எஸ்பி….

லஞ்சம் கேட்ட வழக்கில் விஏவு-க்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் உத்தரவு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பருத்திக்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாய கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2009-ல் தனது மனைவி விஜயராணி இறப்பிற்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்காக… Read More »லஞ்சம் கேட்ட வழக்கில் விஏவு-க்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் உத்தரவு…

பதவியேற்றதும் அதிரடிகளை தொடங்கினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • by Authour

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் (78), ஜனநாயக கட்சி வேட்பாளரும் துணை அதிபருமான கமலா ஹாரிசை வென்றார். இதன் மூலம்,… Read More »பதவியேற்றதும் அதிரடிகளை தொடங்கினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

3 கிலோ தங்க நகை அணிந்தபடி அண்ணாமலையாரை வழிபட்ட தொழிலதிபர்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் 3 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து கொண்டு அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை… Read More »3 கிலோ தங்க நகை அணிந்தபடி அண்ணாமலையாரை வழிபட்ட தொழிலதிபர்…

பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதால் பெரியார் என பெயர் வைக்கப்பட்டது….துரை. வைகோ….

அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் இராமநாதன் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை. வைகோ, அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி… Read More »பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதால் பெரியார் என பெயர் வைக்கப்பட்டது….துரை. வைகோ….

error: Content is protected !!