Skip to content

January 2025

அரியலூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… போலீசார் -பொதுமக்கள் பங்கேற்பு..

அரியலூர் வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தில் தொடங்கிய விழிப்புணர்வு வாகன பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாச் தொடங்கி வைத்தார்… Read More »அரியலூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… போலீசார் -பொதுமக்கள் பங்கேற்பு..

தஞ்சை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…. கோலாகலம்…

  • by Authour

தஞ்சை  மாவட்டம், அய்யம்பேட்டை பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அய்யம்பேட்டை தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில் திமுக அய்யம் பேட்டை பேரூர் கழகச் செயலர் வழக்கறிஞர் துளசிஅய்யா தலைமை வகித்தார்.… Read More »தஞ்சை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…. கோலாகலம்…

நாய் குரைத்த சண்டையில் இந்திய கம்யூ. செயலாளர் கொலை

திருச்சிமாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன், இவா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர். இவரது பக்கத்து வீட்டுக்காரர் நெய்கிருஷ்ணன். நாய் குரைத்தது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் தகராறு முற்றி… Read More »நாய் குரைத்த சண்டையில் இந்திய கம்யூ. செயலாளர் கொலை

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு…. சீமான் மீது திருச்சி உட்பட 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு….

  • by Authour

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், சீமான் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து… Read More »பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு…. சீமான் மீது திருச்சி உட்பட 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு….

கவர்னர் ரவியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழக கவர்னர் ரவி  சட்டமன்றத்தில்  உரையை படிக்காமல்   இருந்து வருகிறார். தொடர்ந்து அவர் தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிராகவும் செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.  கடந்த 6ம் தேதி சட்டமன்றத்திற்கு வந்த … Read More »கவர்னர் ரவியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றத்தில் வழக்கு

திருச்சி அருகே இந்திய கம்யூ. செயலாளர் கொலை

திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்தவர்  முத்துக்கிருஷ்ணன், இவா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றிய செயலாளர். இவரது பக்கத்து வீட்டுக்காரர்  நெய்கிருஷணன்.  நாய் குரைத்தது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில்  தகராறு முற்றி அடிதடி… Read More »திருச்சி அருகே இந்திய கம்யூ. செயலாளர் கொலை

மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு…

  • by Authour

மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளூரில் பிரசித்தி பெற்ற பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது, பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுல் இது, ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500ஆண்டுகள்… Read More »மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு…

சீர்காழி தொழிலாளி வீட்டில் 125 பவுன் நகை கொள்ளை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் பாலாஜி நகரில் வசிப்பவர் செல்வேந்திரன். இவர் சர்க்கரை ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மகளின் பிரசவத்திற்காக கடந்த திங்கட்கிழமை வீட்டை பூட்டிவிட்டு மயிலாடுதுறையில் உள்ள மருத்துவமனைக்கு… Read More »சீர்காழி தொழிலாளி வீட்டில் 125 பவுன் நகை கொள்ளை

இவன் தான் அந்த சார்- அதிமுகவுக்கு பதிலளித்த திமுக

  • by Authour

சட்டமன்ற கூட்டம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.   அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் உரிய நடவடிக்கை… Read More »இவன் தான் அந்த சார்- அதிமுகவுக்கு பதிலளித்த திமுக

தஞ்சை, அரியலூரில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் பரமபத வாசல் திறப்புவிழாவை முன்னிட்டு, நம்பெருமாள் எழுந்தருளி, பரமபதவாசல் திறப்பு மற்றும் ஆழ்வாராதிகள் மோட்சம் சேவை நடைபெற்றது. மூலவர் சன்னிதியில்… Read More »தஞ்சை, அரியலூரில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

error: Content is protected !!