Skip to content

January 2025

ஆற்றில் விழுந்தவரை மீட்பது எப்படி? பேரிடர் மீட்புபடையினர் ஒத்திகை

  • by Authour

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் ஸ்ரீதர் தலைமையிலான 32 வீரர்கள்  கரூர் மாவட்டம் குளித்தலை வந்துள்ளனர்.  அங்கு காவிரி  கடம்பன் துறையில்  மூழ்கிய நபரை எப்படி மீட்பது,  முதல் … Read More »ஆற்றில் விழுந்தவரை மீட்பது எப்படி? பேரிடர் மீட்புபடையினர் ஒத்திகை

GH காலிபணியிடம் : ஜெயங்கொண்டத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது 152 படுகைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது எனினும்  இம்மருத்துவமனையில் மருத்துவர் உள்ளிட்ட  பல்வேறு பிரிவு காலி… Read More »GH காலிபணியிடம் : ஜெயங்கொண்டத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் யுஜிசி நகல் எரித்து, மாணவர்கள் போராட்டம்

யூஜிசி நகலை தீயிட்டு கொளுத்தி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் யூஜிசியின் புதிய வழிகாட்டுதல்கள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும்  வகையில் … Read More »தஞ்சையில் யுஜிசி நகல் எரித்து, மாணவர்கள் போராட்டம்

விபத்தில் தூய்மை பணியாளர் பலி… பொள்ளாச்சி மருத்துவமனை ஊழியர்கள் கண்ணீருடன் அஞ்சலி…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் ஊழியர் ஸ்ரீராம் நேற்று இரவு ஸ்ரீ ராம் பணி முடிந்து பேருந்து சென்று இறங்கி கோவை சாலை நஞ்சே… Read More »விபத்தில் தூய்மை பணியாளர் பலி… பொள்ளாச்சி மருத்துவமனை ஊழியர்கள் கண்ணீருடன் அஞ்சலி…

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஆலோசகராகிறார் டோனி

  • by Authour

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு… Read More »சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஆலோசகராகிறார் டோனி

மறைந்த அருட்தந்தை பெலிக்ஸ் வில்பிரட்-க்கு திருச்சியில் ஆயர்கள் இறுதி அஞ்சலி…

  • by Authour

நாகர்கோவில் குழித்துறை மறை மாவட்டத்தைச் சார்ந்த  அருட்தந்தை பேராசிரியர்  முனைவர் பெலிக்ஸ் வில்பிரட் தனது 76 வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவர் ரோம்  வாடிகன்  நகரில் அகில உலக இறையியல் பணிக்குழுவின் உறுப்பினராக… Read More »மறைந்த அருட்தந்தை பெலிக்ஸ் வில்பிரட்-க்கு திருச்சியில் ஆயர்கள் இறுதி அஞ்சலி…

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், கோயில்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்திருந்த வழக்கில், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள்… Read More »ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!…

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை கிளம்பிய நிலையில், இதனை பார்த்த கார் ஓட்டுநர் உடனடியாக காரை சாலையில் நிறுத்திவிட்டு… Read More »சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!…

ஈரோடு கிழக்கு: 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல். ஏ.  ஈவிகேஎஸ் இளங்கோவன்  காலமானால் அங்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி மீண்டும் இடைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குகிறது. காலை 11… Read More »ஈரோடு கிழக்கு: 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு இல்லை

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும்   பிப்ரவரி மாதம் 5ம் தேதி தேர்தல்  நடக்கிறது.  இதையொட்டி அங்கு  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே  ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் பொங்கல் தொகுப்பு வழங்க… Read More »ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு இல்லை

error: Content is protected !!