Skip to content

January 2025

முதல்வர் தலைமையில் தலைமை செயலகத்தில் தீண்டாமை உறுதி மொழி ஏற்பு

  • by Authour

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று காலை சென்னை  தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு… Read More »முதல்வர் தலைமையில் தலைமை செயலகத்தில் தீண்டாமை உறுதி மொழி ஏற்பு

”மயில் மார்க்” ரவை குறித்து அவதூறு…. வதந்தி…நம்பாதீர்கள்… போலீசில் புகார்…

  • by Authour

குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவை தொடர்ந்து அந்த வீடியோ வதந்தியென காவல் ஆணையாளரிடம் அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்… சம்பா ரவை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மயில் மார்க் சம்பா ரவை(தனியார்) நிறுவனம்… Read More »”மயில் மார்க்” ரவை குறித்து அவதூறு…. வதந்தி…நம்பாதீர்கள்… போலீசில் புகார்…

போதை மாத்திரை விற்பனை… 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

  • by Authour

கோவை மாவட்டத்தில் நகர் பகுதிகள், ஊரக பகுதிகள் என வேறுபாடு இல்லாமல் கஞ்சா, மற்றும் போதை மாத்திரைகள், போதை ஊசிகளின் விற்பனை நாள்தோறும் அதிகரித்து வருவது, பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இன்று… Read More »போதை மாத்திரை விற்பனை… 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

கும்பமேளாவில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் அறிவிப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அமாவாசையை முன்னிட்டு புனித நீராட ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் மேளா… Read More »கும்பமேளாவில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் அறிவிப்பு

காந்தி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

மகாத்மா காந்தியின் 78வது நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை எழும்பூரில் காந்தி சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும்… Read More »காந்தி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

திருச்செந்தூர் கோவிலில் நடிகர் கிருஷ்ணா சாமிதரிசனம்….

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி… Read More »திருச்செந்தூர் கோவிலில் நடிகர் கிருஷ்ணா சாமிதரிசனம்….

டிக் டாக் வெளியிட்ட பாக். சிறுமி சுட்டுக்கொலை- தந்தை வெறி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, ‘டிக் டாக்’ சமூக ஊடகத்தில் வீடியோ வெளிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த சிறுமியின் குடும்பம் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில்… Read More »டிக் டாக் வெளியிட்ட பாக். சிறுமி சுட்டுக்கொலை- தந்தை வெறி

திருச்செந்தூர் கோவிலில் ”பிக்பாஸ் தர்ஷா குப்தா” சாமிதரிசனம்…

  • by Authour

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி… Read More »திருச்செந்தூர் கோவிலில் ”பிக்பாஸ் தர்ஷா குப்தா” சாமிதரிசனம்…

ஐசிசி டி20 தரவரிசை: 2வது இடம் பிடித்தார் திலக் வர்மா

  • by Authour

 டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் திலக் வர்மா 832 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்… Read More »ஐசிசி டி20 தரவரிசை: 2வது இடம் பிடித்தார் திலக் வர்மா

கும்பமேளாவில் இனி விவிஐபிக்கள் பாஸ் ரத்து- முதல்வர் யோகி அதிரடி உத்தரவு

உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் உ.பி. அரசின் மீது… Read More »கும்பமேளாவில் இனி விவிஐபிக்கள் பாஸ் ரத்து- முதல்வர் யோகி அதிரடி உத்தரவு

error: Content is protected !!