Skip to content

January 2025

கராத்தே சிலம்பம் போட்டி…. திருச்சி அரசு பள்ளி மாணவி உலக சாதனை….

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மருதை – ஹேமலதா இவர்களுடைய மகள் ஸ்ரீமதி ( 16 )தொட்டியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார் .இவர் சிறு… Read More »கராத்தே சிலம்பம் போட்டி…. திருச்சி அரசு பள்ளி மாணவி உலக சாதனை….

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி காட்டூர் கோட்ட அலுவலகம் திறப்பு….

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி காட்டூர் கோட்ட காங்கிரஸ் புதிய அலுவலகம் காட்டூர் கைலாஷ் நகரில் ஏ.ஜெ. எஸ். டவர்சில் திறக்கப்பட்டது.  இதன் திறப்பு விழாவுக்கு கோட்டத் தலைவர் ராஜா டேனியல் தாய் தலைமை… Read More »திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி காட்டூர் கோட்ட அலுவலகம் திறப்பு….

தஞ்சையில் ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ. 300…. விலையை பொருட்படுத்தாமல் வாங்கும் பொதுமக்கள்….

  • by Authour

தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் பூண்டு குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகின்றது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில்… Read More »தஞ்சையில் ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ. 300…. விலையை பொருட்படுத்தாமல் வாங்கும் பொதுமக்கள்….

ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 9ம் நாள் விழா….நம்பெருமாள் – முத்து நேர் கிரீடத்தில் காட்சி…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம்  ரெங்கநாத சுவாமி  கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து ஒன்பதாம் திருநாள் வெகு விமர்சையாக நடைபெற்றது. முத்துக்குறி என்னும் அரையர் சேவைக்காக நம்பெருமாள் – முத்து நேர் கிரீடம்; முத்து அங்கி… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 9ம் நாள் விழா….நம்பெருமாள் – முத்து நேர் கிரீடத்தில் காட்சி…

சிறுமி பலாத்கார வழக்கில் கைது: சென்னை அதிமுக பிரமுகர் நீக்கம், எடப்பாடி அதிரடி

  • by Authour

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்,  அந்த பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சுதாகர் என்பவரும் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து  சுதாகர், அதிமுக அடிப்படை… Read More »சிறுமி பலாத்கார வழக்கில் கைது: சென்னை அதிமுக பிரமுகர் நீக்கம், எடப்பாடி அதிரடி

வீட்டின் பூட்டை உடைத்து- 13 பவுன் நகை, பணம் கொள்ளை….. திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி எல்ஐசி காலனி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி.இவரது மனைவி லீலாவதி (75). இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜன.4-ந் தேதி தனது உறவினர் வீட்டுக்கு சென்ற அவர், நேற்று காலை வீட்டுக்கு… Read More »வீட்டின் பூட்டை உடைத்து- 13 பவுன் நகை, பணம் கொள்ளை….. திருச்சி போலீஸ் விசாரணை..

டிஐஜி வழக்கு, கோர்ட்டை அவமதிக்கிறார் சீமான்: வழக்கறிஞர் பேட்டி

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி டிஐஜி வீ. வருண்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சீமான் தன்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் அவதூறு  பரப்பி, உள்நோக்க த்துடன் சீமான் பேட்டியளித்து வருகிறார்.… Read More »டிஐஜி வழக்கு, கோர்ட்டை அவமதிக்கிறார் சீமான்: வழக்கறிஞர் பேட்டி

கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றம்… திருச்சி அரசு மருத்துவமனை அசத்தல்…..

கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டியை அகற்றி அரசு மருத்துவமனை அசத்தியுள்ளது.  இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் குமரவேல் கூறியதாவது.. திருநெடுங்குளத்தை சேர்ந்த 75வயது முதியவர் ஒருவர் கடுமையான வயிற்று வலியுடன் மருத்துவமனைக்கு… Read More »கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றம்… திருச்சி அரசு மருத்துவமனை அசத்தல்…..

பொதுமக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை… திருச்சி ஐஜி எச்சரிக்கை..

  • by Authour

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க. ஜோஷி நிர்மல்குமார் திங்கள்கிழமை பொறுப்பேற்றா. இவர் தமிழக காவல்துறையில் கடந்த 2002}ஆம் ஆண்டு துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். தொடர்ந்து திருப்பூர், ஓசூர், தர்மபுரி, பவானி… Read More »பொதுமக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை… திருச்சி ஐஜி எச்சரிக்கை..

ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பா?11ம் தேதி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 11ம் தேதி   பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று எடப்பாடி… Read More »ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பா?11ம் தேதி அறிவிப்பு

error: Content is protected !!