Skip to content

January 2025

புதிய உணவு தானிய கிடங்கு…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.13 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து, குடும்ப அட்டை… Read More »புதிய உணவு தானிய கிடங்கு…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

அதீத கனமழை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  • by Authour

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யஞ்சய் மொஹபத்ரா   கூறியதாவது: இந்தியாவில் கடந்த 1901-ம் ஆண்டுக்கு பிறகு 2024-ம் ஆண்டுதான் வெப்பமான ஆண்டாக இருந்தது. கடந்த 123 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக அமைந்துள்ளது.… Read More »அதீத கனமழை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பொங்கல் ரிலீஸ்… உறுதிப்படுத்திய ‘காதலிக்க நேரமில்லை’ படக்குழு !…

ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் பிரதர் திரைப்படத்தில்… Read More »பொங்கல் ரிலீஸ்… உறுதிப்படுத்திய ‘காதலிக்க நேரமில்லை’ படக்குழு !…

அன்புமணியுடன் பிரச்னை சரியாகி விட்டது- ராமதாஸ் பேட்டி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொதுக்குழுக் கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள், உட்கட்சி விவகாரம். பொதுக்குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களை எந்தக் கட்சியினரும் அனுமதிக்கமாட்டார்கள். அந்த… Read More »அன்புமணியுடன் பிரச்னை சரியாகி விட்டது- ராமதாஸ் பேட்டி

சென்னையில் மலர்கண்காட்சி- முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4வது மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார். 8 ஏக்கர் பரப்பளவில் சென்னை செம்மொழி… Read More »சென்னையில் மலர்கண்காட்சி- முதல்வர் தொடங்கி வைத்தார்

பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை- துரை வைகோ எம்.பி. பேட்டி

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று  நிருபர்களிடம் கூறியதாவது: 500அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக தொடர்ந்து   எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள்  வைத்துள்ளது. ஆனால் எதிர் கட்சிகள்… Read More »பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை- துரை வைகோ எம்.பி. பேட்டி

கோவை மாநகர கமிஷனராக ஏ. சரவணா சுந்தர் பதவியேற்பு…

கோவை மாநகர காவல் ஆணையாளராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஐ.ஜி யாக பணியாற்ற பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு பதிலாக கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி… Read More »கோவை மாநகர கமிஷனராக ஏ. சரவணா சுந்தர் பதவியேற்பு…

வைக்கம்- சென்னைக்கு அரசு பஸ்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

கேரள மாநிலம் வைக்கம் நகரில்  கடந்த மாதம்  தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், கேரள முதல்வர்  பினராயி விஜயன் ஆகியோர்  கலந்து கொண்ட  பெரியார் நினைவிட திறப்பு விழா நடந்தது. இந்த விழாவின்போது  கோட்டயம் எம்.பி. … Read More »வைக்கம்- சென்னைக்கு அரசு பஸ்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

கோவை அருகே சாலையை கடந்து சென்ற 5 அடி நீள மலைப்பாம்பு….

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், மாங்கரை, பன்னிமடை கணுவாய், சோமையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சுமார் ஐந்து… Read More »கோவை அருகே சாலையை கடந்து சென்ற 5 அடி நீள மலைப்பாம்பு….

புதுகை பள்ளி சமையல் கூடத்தில் குபீர் தீ-பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி அருகே உள்ளது டி.களபம்.  இங்குள்ள  தொடக்கப்பள்ளி புதிதாக கட்டப்படுவதால், அங்குள்ள  நூலகத்தில்  பள்ளி செயல்படுகிறது.   அரையாண்டு விடுமுறை முடிந்து  இன்று  பள்ளிகள் திறந்தது. பள்ளி சமையல் அறையில் உள்ள  காஸ்… Read More »புதுகை பள்ளி சமையல் கூடத்தில் குபீர் தீ-பரபரப்பு

error: Content is protected !!