Skip to content

March 2025

கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு…. கஞ்சா விற்ற மூதாட்டி கைது.. திருச்சி க்ரைம்…

  • by Authour

கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு…  ஸ்ரீரங்கம்,  கொள்ளிடம் ஆறு பூசாரி மண்டபத்திற்கு எதிர்ப்புறத்தில் அழுகிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக திருவரங்கம் வெள்ளி திருமுத்தம் கிராம நிர்வாக… Read More »கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு…. கஞ்சா விற்ற மூதாட்டி கைது.. திருச்சி க்ரைம்…

திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது- அமைச்சர் நேரு

ஊரக உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து  அமைச்சர் கே. என். நேரு இன்று சட்டமன்றத்தில் பேசினார். அப்போது அவர்,  திருச்சி   பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே  புதிய மார்க்கெட் ஏற்படுத்தப்பட்டாலும்,… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது- அமைச்சர் நேரு

திருச்சியில் டிராபிக் போலீசாருக்கு மோர்- பழச்சாறு வழங்கிய கமிஷனர் காமினி…

  • by Authour

போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு மோர் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு வழங்கும் திட்டத்தின்கீழ், திருச்சிமாநகர காவல்துறையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சைபழச்சாறு வழங்கியும், வெயிலை தாங்கும் தொப்பிகளையும் போக்குவரத்து… Read More »திருச்சியில் டிராபிக் போலீசாருக்கு மோர்- பழச்சாறு வழங்கிய கமிஷனர் காமினி…

பெரம்பலூர், ராமநாதபுரம் மாநகராட்சி ஆகிறது- அமைச்சர் நேரு தகவல்

நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான  விவாதத்திற்கு பதிலளித்து    அமைச்சர் கே. என். நேரு இன்று சட்டமன்றத்தில் பேசினார். அப்போது, பெரம்பலூர்,  ராமநாதபுரம்  நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என… Read More »பெரம்பலூர், ராமநாதபுரம் மாநகராட்சி ஆகிறது- அமைச்சர் நேரு தகவல்

திருச்சி வங்கியில் புகுந்து திருடியவர் கைது

  • by Authour

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு சஞ்சீவி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (33) இவர் திருச்சி தஞ்சாவூர் ரோடு அரியமங்கலம் ரயில் நகர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் வழக்கம்போல்… Read More »திருச்சி வங்கியில் புகுந்து திருடியவர் கைது

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஓய்வு சர்வேயர் பலி…தஞ்சை அருகே பரிதாபம்…

தஞ்சாவூர் அருகே வடக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (76). இவர் அரசுத் துறையில் சர்வேயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் நாகராஜன் இன்று காலை வீட்டின் எதிரே உள்ள பஞ்சாயத்து போர்டு மோட்டார் சுவிட்சை… Read More »அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஓய்வு சர்வேயர் பலி…தஞ்சை அருகே பரிதாபம்…

திருச்சியில் பெட்டி பெட்டியாக போதை மாத்திரைகள் பறிமுதல்… 3 பேர் கைது..

திருச்சி பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் பாலக்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர் அப்போது முதலியார் சத்திரம் குட்செட் ரோடு பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் போதை… Read More »திருச்சியில் பெட்டி பெட்டியாக போதை மாத்திரைகள் பறிமுதல்… 3 பேர் கைது..

அதிமுக அலுவலகத்தை பார்க்க வந்தேன்- டில்லியில் எடப்பாடி பேட்டி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீரென டில்லி புறப்பட்டு சென்றார்.   டில்லி விமான நிலையத்தில் அவரை  பத்திரிகையாளர்கள் சந்தித்தனர்.  முக்கியமானவர்களை பார்க்க டில்லி வந்தீர்களா என  கேள்வி எழுப்பினர். அதற்கு பதில்… Read More »அதிமுக அலுவலகத்தை பார்க்க வந்தேன்- டில்லியில் எடப்பாடி பேட்டி

மே மாதம் , உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்

தமிழ்நாட்டில் நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளுக்கான  இடைத்தேர்தல் வரும் மே மாதம் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை   தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது.   சென்னை மாநகராட்சியில் 4 கவுன்சிலர்கள்  பதவி உள்பட  35 மாவட்டங்களில்… Read More »மே மாதம் , உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்

திருப்பத்தூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தத்தில் திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பில் இளைஞரணி அமைப்பாளர் சாந்தகுமார் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தர்பூசணி, மோர், இந்த பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது பேருந்து நிறுத்தி… Read More »திருப்பத்தூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

error: Content is protected !!