Skip to content

March 2025

தந்தையை கொன்று வீடியோ எடுத்த மகன்- சென்னையில் கொடூரம்

  • by Authour

 ராஜஸ்​தான் மாநிலத்​தைச் சேர்ந்​தவர் ஜெகதீஷ் சங்​களா (42). இவர் தனது மகன் ரோகித் சங்​களா (19) என்​பவருடன் சேர்ந்து சென்​னை, ஏழுகிணறு, வைத்​தி​ய​நாதன் தெரு​வில் தங்​கி​யிருந்து இனிப்பு பலகாரம் செய்​யும் தொழில் செய்து வந்​தார்.… Read More »தந்தையை கொன்று வீடியோ எடுத்த மகன்- சென்னையில் கொடூரம்

முதல்வரின் தாயார் தயாளு அம்மாள், மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவர்  சில  வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில்  நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக  அவரை சென்னை ஆயிரம்… Read More »முதல்வரின் தாயார் தயாளு அம்மாள், மருத்துவமனையில் அனுமதி

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் பெரும் திருப்பம்…

  திருச்சி திமுக மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு, 10 ஆண்டுகளான நிலையில், குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சிறப்பு தனிப்படை திணறல். அதையடுத்து, விசாரணை அதிகாரிகளாக திருச்சி சரக டிஐஜி… Read More »திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் பெரும் திருப்பம்…

இந்தியாவின் கடன் 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே!… அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

தமிழ்நாட்டின் மீது உண்மையில் அக்கறை இருந்தால், நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் ஆகியவற்றுக்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை… Read More »இந்தியாவின் கடன் 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே!… அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

பார்சல் மூட்டையில் வந்த வெடி…. வெடித்து சிதறி 4 பேர் காயம்…

  • by Authour

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில்  பாலாஜி ட்ரான்ஸ்போர்ட் என்னும் பார்சல் நிறுவனத்திற்குஐதராபாத்தில் இருந்து லாரியில் நான்கு மூட்டை வெங்காயவெடிகள்  வந்தது. அவற்றை லாரியில் இருந்து இறக்கும்போது ஒரு மூட்டையை சுமந்த சுமை தூக்கும் தொழிலாளி அதில்… Read More »பார்சல் மூட்டையில் வந்த வெடி…. வெடித்து சிதறி 4 பேர் காயம்…

கோவையில் உயர்ரக போதை பொருள் பறிமுதல்… 6 பேர் கொண்ட கும்பல் கைது…

  • by Authour

கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 50 – க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.  இக்கல்லூரிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா,… Read More »கோவையில் உயர்ரக போதை பொருள் பறிமுதல்… 6 பேர் கொண்ட கும்பல் கைது…

விவசாயிகள் தேசிய அளவிலான அடையாள எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தேசிய அளவிலான அடையாள எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யா தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது… விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு… Read More »விவசாயிகள் தேசிய அளவிலான அடையாள எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும்…

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா; இன்று பந்தகால் நடப்பட்டது

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு சித்திரை பெருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் மே… Read More »தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா; இன்று பந்தகால் நடப்பட்டது

திருச்சியில் வீடு புகுந்து நகை திருட்டு

திருச்சி பாலக்கரை கோரிமேடு தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் ( 37). இவர்  லேப் டாப்  பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். .சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்று விட்டார்.… Read More »திருச்சியில் வீடு புகுந்து நகை திருட்டு

பிளஸ்2 தேர்வு- அரியலூர் கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று 03.03.2025 துவங்கி உள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 92 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4,325 மாணவர்களும், 4,454 மாணவிகளும்… Read More »பிளஸ்2 தேர்வு- அரியலூர் கலெக்டர் திடீர் ஆய்வு

error: Content is protected !!