Skip to content

April 2025

காஷ்மீர்-பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வேண்டும்….ரஜினி

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2https://www.youtube.com/watch?v=XHOmBV4js_Eகாஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். ரஜினி தற்போது ஜெயிலர் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மலை… Read More »காஷ்மீர்-பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வேண்டும்….ரஜினி

திருச்சி-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது…

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2போதை மாத்திரைகள் விற்பனை.. 7 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காமராஜ் நகர் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில்… Read More »திருச்சி-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது…

இயக்குநர் நாகேந்திரன் மாரடைப்பால் மரணம்!

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2இயக்குநர் நாகேந்திரன் நடிகர் விமலை வைத்து காவல் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியான நிலையில், இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாகேந்திரன் இயக்குநராக அறிமுகமானார். இதனையடுத்து… Read More »இயக்குநர் நாகேந்திரன் மாரடைப்பால் மரணம்!

அரியலூர்..பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில், மாவட்ட நீதித்துறையின் சார்பில்… Read More »அரியலூர்..பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

CSK மோசமான தோல்வி ஏன்? பயிற்சியாளர் பிளமிங் கருத்து

  • by Authour

ஐபிஎல் 43வது லீக் ஆட்டம் நேற்று  சென்னையில் நடந்தது. இதில் சென்னை, ஐதராபாத் அணிகள்  மோதின. முதலில் பேட் செய்த சென்னை  ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154… Read More »CSK மோசமான தோல்வி ஏன்? பயிற்சியாளர் பிளமிங் கருத்து

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து, 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் இன்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த… Read More »சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து, 3 பேர் பலி

போப் உடலுக்கு அமைச்சர் நாசர், இனிகோ அஞ்சலி

.உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்  கடந்த 21ம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு உலகத்தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு சார்பில் இரங்கல் தீர்மானம்… Read More »போப் உடலுக்கு அமைச்சர் நாசர், இனிகோ அஞ்சலி

முர்மு உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை: சற்று நேரத்தில் போப் உடல் நல்லடக்கம்

  • by Authour

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் ( 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில்  இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர்… Read More »முர்மு உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை: சற்று நேரத்தில் போப் உடல் நல்லடக்கம்

வக்ஃப் சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும்….எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோரிக்கை

கோவை மரக்கடை பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெற்கு தொகுதி சார்பாக முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வந்த வக்ஃப் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில்… Read More »வக்ஃப் சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும்….எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோரிக்கை

உழைக்கும் மகளிர் அணிக்கு எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்-கனிமொழி எம்.பி..

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2கோவையில் நடந்த தி.மு.க மகளிர் அணி கலந்தாய்வு கூட்டத்தில் கனிமொழி எம்.பி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது : அணி கருத்தரங்கில் பேசிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மகளிர் அணியின் தேர்தல் பணி… Read More »உழைக்கும் மகளிர் அணிக்கு எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்-கனிமொழி எம்.பி..

error: Content is protected !!