Skip to content

April 2025

ஜெயங்கொண்டம் விவசாயிகள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இதில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய விவசாய பயிர்களை விற்பனை செய்து… Read More »ஜெயங்கொண்டம் விவசாயிகள் சாலை மறியல்

ஜெயங்கொண்டம் அருகே பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: VAO கைது

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்  செல்வராஜ். இவர் பாப்பாக்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பாப்பாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த சுகுமார் என்பவர் பட்டா மாறுதல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: VAO கைது

புதுகை: மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBமாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்குதல், கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல், உதவித்தொகைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆரம்பநிலை பயிற்சி மைய குழந்தைகளுக்கான… Read More »புதுகை: மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா

திருச்சி உறையூரில் மீண்டும் குடிநீர் சப்ளை தொடக்கம்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சி மாநகராட்சி 8 மற்றும் 10-வது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகப் புகார் எழுந்தது. இந் நிலையில் உறையூர் மின்னப்பன் தெருவைச் சேர்ந்த லதா (60), மருதாம்பாள்… Read More »திருச்சி உறையூரில் மீண்டும் குடிநீர் சப்ளை தொடக்கம்

குடிநீரில் பிரச்னையா? உறையூரில் மருத்துவ முகாம்- மேயர் தகவல்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக  செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.  இந்த சம்பவம் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறியதாவது: திருச்சி உறையூர் பகுதியில் கடந்த… Read More »குடிநீரில் பிரச்னையா? உறையூரில் மருத்துவ முகாம்- மேயர் தகவல்

திருச்சி போலீஸ் ஸ்டேசன்களில்-10 பேர் எஸ்ஐ-ஆக பதவி உயர்வு

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 10 பேர், உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்று பணியமர்த்தப்பட்டுள்ளனர். அந்த வகையில், தில்லைநகர் காவல் நிலைத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய… Read More »திருச்சி போலீஸ் ஸ்டேசன்களில்-10 பேர் எஸ்ஐ-ஆக பதவி உயர்வு

புதுகை: தியாகிகள் வாரிசுகள் குறைகேட்கும் நாள் கூட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட   சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகளின் வழித்தோன்றல்களின் குறைகேட்பு நாள் கூட்டம்  வரும் மே மாதம் 6ம் தேதி  காலை 10.30 மணிக்கு  புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில்  கலெக்டர் அருணா தலைமையில் நடக்கிறது. … Read More »புதுகை: தியாகிகள் வாரிசுகள் குறைகேட்கும் நாள் கூட்டம்

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவு கொடியேற்றத்துடன்  இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே… Read More »தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைதேர் திருவிழா நிறைவு….

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சி, சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்ட திருவிழாவின் நிறைவு நாளில் அம்மன் தங்க கமல வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் சமயபுரம் மாரியம்மன்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைதேர் திருவிழா நிறைவு….

காஷ்மீர் தாக்குதல்: லஸ்கர் இ தொய்பா பொறுப்பேற்பு

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBகாஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் நேற்று  பிற்பகல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்28 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் குண்டு காயங்களுடன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் … Read More »காஷ்மீர் தாக்குதல்: லஸ்கர் இ தொய்பா பொறுப்பேற்பு

error: Content is protected !!