Skip to content

April 2025

ராமதாஸ் -அன்புமணி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்…..ஜி.கே.மணி

தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்த பிறகு பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ராமதாஸின் நேற்றைய அறிவிப்பு குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினேன். மிக விரைவில்… Read More »ராமதாஸ் -அன்புமணி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்…..ஜி.கே.மணி

கோயில்களின் மூலம் கிடைக்கப்பெற்ற தங்கக் கட்டி… தங்க முதலீட்டில் முதலீடு….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.04.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் 21 திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களில் திருக்கோயிலுக்கு பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கி… Read More »கோயில்களின் மூலம் கிடைக்கப்பெற்ற தங்கக் கட்டி… தங்க முதலீட்டில் முதலீடு….

திருச்சி…. நகை கொள்ளை… தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்ச..

  நகை கொள்ளை….தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்சு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகாமையில் ரயில்வேக்கு சொந்தமான ரயில் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இதன் காவலாளியாக திருச்சி மன்னார்புரம் வில்வ… Read More »திருச்சி…. நகை கொள்ளை… தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்ச..

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்- மாநகராட்சி தீர்மானம்

  திருச்சி மாநகராட்சி அவசரக்கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி துணை ஆணையர் க.பாலு, துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன் ,… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்- மாநகராட்சி தீர்மானம்

கூலிப்பிரிப்பதில் தகராறு… திருச்சி காந்தி மார்கெட் தொழிலாளி கொலை…

  • by Authour

திருச்சி வரகனேரி கல்பாளையம் பகுதியை சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் ரெட்டைமலை(வயது 34). இவருடைய அண்ணன் கிருஷ்ணனின் மகன் மதன்குமார்(25). இவர்கள் இருவரும் காந்திமார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் சுமை இறக்கியதில்… Read More »கூலிப்பிரிப்பதில் தகராறு… திருச்சி காந்தி மார்கெட் தொழிலாளி கொலை…

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது- அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி 39வதுவார்டு பொன்னம்பட்டிபகுதியில் உள்ள ஓட்டக்குளம்  என்ற இடத்தில் உங்கள்தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் தூர்வாரும் பணியினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர்  இன்று தொடங்கி வைத்தனர். இந்த… Read More »திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது- அமைச்சர் ரகுபதி பேட்டி

சாலையில் நின்று குத்தாட்டம்…. பஸ் நடத்துனருக்கு அடிஉதை…. அஜித் ரசிகர்கள் 3 பேர் கைது..

திருச்சி மாவட்டத்தில் 8 திரையரங்குகளில் படம் நேற்று காலை 9 மணிக்கு வெளியானது. திருச்சி மாநகர் காந்தி மார்க்கெட் அருகே உள்ள ஒரு திரையரங்கில் திரைப்படம் வெளியானது. இதில் ரசிகர்கள் பலர் உற்சாகத்துடன் மேளதாளங்கள்… Read More »சாலையில் நின்று குத்தாட்டம்…. பஸ் நடத்துனருக்கு அடிஉதை…. அஜித் ரசிகர்கள் 3 பேர் கைது..

அமைச்சர் நேருவின் தம்பி மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் நேருவின் இல்லம் மற்றும் அவரது மகன், சகோதரர்கள் இல்லம், நிறுவனங்களில் கடந்த 4 தினங்களுக்கு முன் அமலாக்கத்துறை ரெய்டு தொடங்கியது.  3 நாட்கள் நடந்த இந்த  சோதனை சுமார்  சென்னை, திருச்சி, கோவை … Read More »அமைச்சர் நேருவின் தம்பி மருத்துவமனையில் அனுமதி

தஞ்சை….. அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள ஆறுபடை முருகன் கோயில், சுவாமிமலை முருகன் கோயில் மற்றும் காசவளநாடு கோவிலூர் முருகன் கோயில் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான… Read More »தஞ்சை….. அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்

நயினார் நாகேந்திரன் பாஜக தலைவர் ஆகிறார்-நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஒட்டலில் தங்கி இருந்தார்.  இன்று அவர் பாஜக கூட்டணியை முடிவு செய்து விடுவார்.  அதிமுக உள்பட  முக்கிய… Read More »நயினார் நாகேந்திரன் பாஜக தலைவர் ஆகிறார்-நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

error: Content is protected !!