Skip to content

April 2025

அமைச்சர் நேருவின் மகன், சகோதரர்கள் நிறுவனங்களில் ED சோதனை

  • by Authour

திமுக முதன்மை செயலாளரும்,   நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான  கே. என். நேருவின்  மகன்,  அருண் நேரு  பெரம்பலூர் தொகுதி எம்.பியாக உள்ளார். இவரது வீடு திருச்சி தில்லை நகரில் உள்ளது. இன்று காலை  அருண்… Read More »அமைச்சர் நேருவின் மகன், சகோதரர்கள் நிறுவனங்களில் ED சோதனை

ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் 8 1/2 பவுன் நகையை திருடிய நபருக்கு… ஓராண்டு சிறை….

கடந்த 2023 ஆம் ஆண்டு திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்த பாண்டி பிரியா என்பவர் அணிந்திருந்த 8 1/2 பவுன் நகைகளை ஏமாற்றி திருடி சென்ற முகமது மீரான் என்பவருக்கு ஓராண்டு காலம்… Read More »ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் 8 1/2 பவுன் நகையை திருடிய நபருக்கு… ஓராண்டு சிறை….

பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான்…. முதல்வர் ஸ்டாலின்…

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற வள்ளி கும்மி நடத்தினதில் கின்னஸ் சாதனை படைத்த பெண்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது :- கலைக்… Read More »பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான்…. முதல்வர் ஸ்டாலின்…

திருமழபாடியில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் உள்ள அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற நந்தியெம்பெருமான் திருக்கல்யாண விழாவை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். திருமணம் ஆகாமல் உள்ள ஆண் பெண் அனைவரும் திருமணமாக வேண்டி… Read More »திருமழபாடியில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

குளித்தலை அருகே எல்கை பந்தயம்… காளைகள், குதிரைகள் சீறிப்பாய்ந்தன..

  • by Authour

  கரூர் மாவட்டம் குளித்தலை ரயில்வே கேட்ட அருகே மணத்தட்டை பகவதி பாய்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக 13 ஆம் ஆண்டு எல்கை பந்தையப் போட்டி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில்… Read More »குளித்தலை அருகே எல்கை பந்தயம்… காளைகள், குதிரைகள் சீறிப்பாய்ந்தன..

தஞ்சையில் கவிஞர் வீரமதி எழுதிய இளந்தளிர்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா…

  • by Authour

தஞ்சாவூர், ஏப்.6- தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில் கந்தர்வகோட்டையை சேர்ந்த கவிஞர் வீரமதி எழுதிய இளந்தளிர்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் கவிஞர் காமாட்சி… Read More »தஞ்சையில் கவிஞர் வீரமதி எழுதிய இளந்தளிர்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா…

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து….. கரூரில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிஜேபி அரசை கண்டித்தும் தமிழகத்திற்கு வருகை தரும் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் வருகையை கண்டித்தும் கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர்… Read More »தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து….. கரூரில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

விசாரணை கைதி மரணம்…. தூத்துக்குடி டிஎஸ்பிக்கு ஆயுள் தண்டனை!

  • by Authour

கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு தொடர்பாக தூத்துக்குடி ஆர்டிஓ… Read More »விசாரணை கைதி மரணம்…. தூத்துக்குடி டிஎஸ்பிக்கு ஆயுள் தண்டனை!

சர்ச்சைக்குள்ளான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு திரெளபதி முர்மு ஒப்புதல்.!

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, பல திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்களவை… Read More »சர்ச்சைக்குள்ளான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு திரெளபதி முர்மு ஒப்புதல்.!

திருச்சியில் 10 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார்…. அமைச்சர் கே.என்.நேரு…

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் புதிய பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்தில் BS VI (4 நகர மற்றும் 6 புற நகர் ) புதிய பேருந்துகளை… Read More »திருச்சியில் 10 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார்…. அமைச்சர் கே.என்.நேரு…

error: Content is protected !!