Skip to content

May 2025

அரைத்த மாவையே அரைக்கும் எடப்பாடி- முதல்வர் ஸ்டாலின் தாக்கு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று  கொளத்தூர் தொகுதியில்  பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு  நலத்திட்ட   உதவிகளை வழங்கினார்.  அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  என்னுடைய டில்லி பயணத்தை, வீம்புக்காக குறை சொல்கிறார் எடப்பாடி. அரைத்த … Read More »அரைத்த மாவையே அரைக்கும் எடப்பாடி- முதல்வர் ஸ்டாலின் தாக்கு

ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு, அப்துல் சமது நன்றி

திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட அணியாப்பூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்… Read More »ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு, அப்துல் சமது நன்றி

தஞ்சையில் தவெக சார்பில் மருத்துவ முகாம்…ஏராளமானோர் பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து மருத்துவ முகாமை தஞ்சையில் நடத்தியது. மத்திய மாவட்ட… Read More »தஞ்சையில் தவெக சார்பில் மருத்துவ முகாம்…ஏராளமானோர் பங்கேற்பு

வீராங்கனைகளிடம் சேட்டை: பிரிஷ்பூஷண் மீதான போக்சோ வழக்கு ரத்து

 இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பாஜக முன்னாள் எம்.பி-யுமானபிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 6 மல்யுத்த வீராங்கனைகளும், ஒரு மைனர் வீராங்கனையும் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். இது தொடர்பாக… Read More »வீராங்கனைகளிடம் சேட்டை: பிரிஷ்பூஷண் மீதான போக்சோ வழக்கு ரத்து

ஈரோடு- திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயில்… கரூரில் நிறுத்தம்- பயணிகள் அவதி

ஈரோட்டில் இருந்து கரூர் வழியாக திருச்சி வரை செல்லும் விரைவு பேசஞ்சர் ரயில் வண்டி வழக்கமாக தினசரி சென்று வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் ஈரோட்டில் இருந்து திருச்சி செல்வதற்காக இந்த ரயில் மூலம் பயணிகள்… Read More »ஈரோடு- திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயில்… கரூரில் நிறுத்தம்- பயணிகள் அவதி

வங்க கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில்… Read More »வங்க கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த ‘இன்டஸ்ட்ரியல் லா’ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தென்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 106 கல்லூரிகள்… Read More »நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

கடன் தொல்லை- அரியானாவில் 7 பேர் தற்கொலை

அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த  ஒரு  ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இந்த  சம்பவம்  அரியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்த போலீசார்,… Read More »கடன் தொல்லை- அரியானாவில் 7 பேர் தற்கொலை

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவையில் மிக கனமழையும் 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில… Read More »தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மும்பையை துவம்சம் செய்த ஜோஷ் இங்கிலிஸ்…பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆப் சுற்றுகளை நெருங்கியுள்ளது. ஏற்கனவே, குஜராத், பெங்களூர், பஞ்சாப், மும்பை ஆகிய 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. இருப்பினும் மீதமுள்ள போட்டிகளை அணிகள் விளையாடிக்கொண்டு இருக்கிறது.… Read More »மும்பையை துவம்சம் செய்த ஜோஷ் இங்கிலிஸ்…பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!

error: Content is protected !!