Skip to content

May 2025

ஒரே இரவில் 2 பெண்கள் உட்பட 3 பேர் வெட்டி கொடூர கொலை…

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ் புதுப்பேட்டை பகுதியில் பாலு என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். பாலுவின் மனைவி வேறு ஒரு ஆணுடன் தவறான தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கணவன்… Read More »ஒரே இரவில் 2 பெண்கள் உட்பட 3 பேர் வெட்டி கொடூர கொலை…

கோவை-3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தி அசத்திய அரசு டாக்டர்கள்

பிறவியிலேயே இரு கால் சிதைவு : 3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தி அசத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்..! கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா சொக்கனூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார். இவரது மூன்று… Read More »கோவை-3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தி அசத்திய அரசு டாக்டர்கள்

அரியலூர் அருகே மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்- அரசு மரியாதை

அரியலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் மூளைச் சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது. இதற்குப் பின்னர் உயிரிழந்த பாக்யராஜின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அரியலூர்… Read More »அரியலூர் அருகே மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்- அரசு மரியாதை

ஆனைமலை புலிகளுக்கு காப்பகம்… 2ம் கட்ட தாவர உண்ணிகள் கணக்கெடுப்பு தீவிரம்

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட ஆறு வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது இதில் 64 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில்… Read More »ஆனைமலை புலிகளுக்கு காப்பகம்… 2ம் கட்ட தாவர உண்ணிகள் கணக்கெடுப்பு தீவிரம்

கவர்னர் ரவி திடீர் டெல்லி பயணம்

தமிழக  கவர்னர் ரவி மசோதாக்களை  வருட கணக்கில்  கிடப்பில்போடுவதாகவும்,  அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னரை அறிவுறுத்த வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்,  கவர்னருக்கு  கண்டனம்… Read More »கவர்னர் ரவி திடீர் டெல்லி பயணம்

முதல்வரின் உதவி, பொள்ளாச்சி கொடுஞ்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் அளிக்கட்டும்

முதல்வரின் உதவி, பொள்ளாச்சி கொடுஞ்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் அளிக்கட்டும் கோவை மாவட்டம்  தொழில்  வளர்ச்சிக்கும்,   நல்ல  சீதோஷ்ணத்துக்கும்  பெயர் பெற்றது.  தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும் போற்றப்படும்  மாவட்டம் . இந்த மாவட்டத்தின் முக்கிய… Read More »முதல்வரின் உதவி, பொள்ளாச்சி கொடுஞ்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் அளிக்கட்டும்

மதுபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவர்..கோவையில் பரபரப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் கோமங்கலம் புதூர் பைபாஸ் சாலையில் வந்த விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பனிமனை சேர்ந்த TN 67 N 1548 பேருந்தின் ஓட்டுநர் அருள்மூர்த்தி என்பவர் பொள்ளாச்சி –… Read More »மதுபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவர்..கோவையில் பரபரப்பு

தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கோடை… Read More »தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவருடன் உல்லாசம்… சிக்கிய ஆசிரியை

ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராமராவ் பேட்டையில் வசிக்கும் லட்சுமணன் (32) இறால் பண்ணை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். அவர் தினமும்  இரவில் தனது இறா பண்ணைக்கு காவலுக்கு சென்றுவிட்டு அதிகாலையில்தான் வீடு… Read More »கல்லூரி மாணவருடன் உல்லாசம்… சிக்கிய ஆசிரியை

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த விவகாரம். அரசு பஸ்சின் டிரைவர்- கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேரையும் சஸ்பெண்ட்  செய்து… Read More »ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி

error: Content is protected !!