Skip to content

May 2025

மயிலாடுதுறை அருகே 2200 நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம்… நடராஜருக்கு சமர்ப்பணம்

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் வந்திருந்த மொத்தம் 2,200 நாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி நடராஜருக்கு நாட்டிய சமர்ப்பணம்:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்… Read More »மயிலாடுதுறை அருகே 2200 நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம்… நடராஜருக்கு சமர்ப்பணம்

சிபிஎஸ்சி 10, பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பிசிஎஸ்சி பிளஸ்2 , 10ம் வகுப்பு தேர்வுகள் கடந்த   பிப் 15 முதல் ஏப்ரல் 4 வரை   நாடு முழுவதும் நடந்தது.  44 லட்சம் பேர் இந்த தேர்வு எழுதினர்.  இந்த தேர்வு முடிவுகள்… Read More »சிபிஎஸ்சி 10, பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு

அதிராம்பட்டினத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன் வயது 44. சுல்தான் அலாவுதீன் நேற்று காலை வெளியே சென்று விட்ட நிலையில் அவரது மனைவி பாத்திமா மற்றும் மகள் சமீரா… Read More »அதிராம்பட்டினத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்

ஐபிஎல் மீண்டும் 17ல் தொடக்கம்- ஜூன் 3ல் பைனல்

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வியதை தொடர்ந்து கடந்த… Read More »ஐபிஎல் மீண்டும் 17ல் தொடக்கம்- ஜூன் 3ல் பைனல்

எங்கள் வயதை கருதி தண்டனை கொடுங்கள்-குற்றவாளிகள் கெஞ்சல்

பொள்ளர்ச்சி பாலியல் வழக்கில் அரசு  தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர் சுரேந்தர்  கூறியதாவது: வழக்கு விசாரணையில் மின்னணு சாட்சியங்கள் முக்கிய பங்கு வகித்தன.  அழிக்கப்பட்ட வீடியோக்களையும் மீட்டு எடுத்தோம். அதன் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர்… Read More »எங்கள் வயதை கருதி தண்டனை கொடுங்கள்-குற்றவாளிகள் கெஞ்சல்

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை… வாலிபர் கைது..

சென்னை, சைதாப்பேட்டை அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். இளைஞர்கள் மத்தியில் தற்போது போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை… வாலிபர் கைது..

பொள்ளாச்சி பாலியல் வழக்கு:9பேரும் குற்றவாளி, 12 மணிக்கு தண்டனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை  ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில்  ஆளுங் கட்சி  நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.இதனால் இதில்… Read More »பொள்ளாச்சி பாலியல் வழக்கு:9பேரும் குற்றவாளி, 12 மணிக்கு தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு… 9 பேர் கோர்ட்டில் ஆஜர்

இன்னும் சற்று நேரத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏராளமான கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து,… Read More »பொள்ளாச்சி பாலியல் வழக்கு… 9 பேர் கோர்ட்டில் ஆஜர்

தெருவை காணவில்லை… ஜிபி முத்து புகார்..பரபரப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரத்தில் ஒரு தெருவை காணவில்லை என நடிகர் ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகரும், பிரபல யூட்டியூபருமான ஜி.பி.முத்து தற்போது சமூக வலைதளங்கள் மட்டுமின்றி… Read More »தெருவை காணவில்லை… ஜிபி முத்து புகார்..பரபரப்பு..

போர் நிறுத்தமும் அதற்கான காரணமும்- குட்டையை குழப்புகிறார் டிரம்ப்

போர் நிறுத்தமும் அதற்கான காரணமும்- குட்டையை குழப்புகிறார் டிரம்ப் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பகல்ஹாமில்  26 பேரை சுட்டுக்கொன்றதற்கு  தக்க பாடம் புகட்டும் வகையில் கடந்த 7ம் தேதி அதிகாலை இந்தியா  தனது அதிரடி தாக்குதலை … Read More »போர் நிறுத்தமும் அதற்கான காரணமும்- குட்டையை குழப்புகிறார் டிரம்ப்

error: Content is protected !!