Skip to content

May 2025

இந்திய காங்., கட்சியின் உறுப்பினர் திவ்வியநாதன் பிறந்தநாள் விழா..

புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற முன்னாள் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், ஜீவன் குழுமத்தின் தலைவருமான துரை. திவ்வியநாதன் அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா பூண்டி புதுமை மாதா பேராலயத்தில்… Read More »இந்திய காங்., கட்சியின் உறுப்பினர் திவ்வியநாதன் பிறந்தநாள் விழா..

முதல்வர் ஸ்டாலினுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் வாழ்த்து..

அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் … நாளை அனைத்து கட்சி கூட்டம்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்… Read More »ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் … நாளை அனைத்து கட்சி கூட்டம்!

அரசு பொறுப்பேற்று 4 ஆண்டு நிறைவு- தலைமைச் செயலாளர் வாழ்த்து

அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா – பாகிஸ்தான் போர்.. கோவை ரயில்வே ஸ்டேசனில் பயணிகளிடம் தீவிர சோதனை

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக திட்டமிட்டு இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டு… Read More »இந்தியா – பாகிஸ்தான் போர்.. கோவை ரயில்வே ஸ்டேசனில் பயணிகளிடம் தீவிர சோதனை

பொள்ளாச்சி வனச்சரகத்தில் 10 கெஹட்டர் சீமை கருவேல மரம் ஏலம்…

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__ ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் தம்மாபதியில் கடந்த வருடம் 30 என மூன்றாவது பிரித்து 90 ஹெக்டர் சீமை கருவேல மரம் ஏலம் நடைபெற்றது இதில் 20-க்கும் மேற்பட்ட… Read More »பொள்ளாச்சி வனச்சரகத்தில் 10 கெஹட்டர் சீமை கருவேல மரம் ஏலம்…

வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து திருச்சியில் த.மு.மு.க. பேரணி

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__ தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மண்டலம் சார்பில் மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 -ஐ கண்டித்து ஆர்.சி. பள்ளிக்கூடம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு திருச்சி தலைமை தபால்… Read More »வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து திருச்சியில் த.மு.மு.க. பேரணி

புதுகையில் கர்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கல்…

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள்குழுதலைவர்/ அரசு தலைமைக்கொறடா கா.ராமச்சந்திரன், ஆட்சியர் மு.அருணா முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருந்து… Read More »புதுகையில் கர்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கல்…

கோவையில் மதிமுக 32ம் ஆண்டு துவக்க விழா..

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__கோவை மதிமுக மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் 32வது ஆண்டு விழா சித்தாபுதூர் பகுதியில் உள்ள கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராசு தலைமையில்… Read More »கோவையில் மதிமுக 32ம் ஆண்டு துவக்க விழா..

கரூரில் கனமழை…. 1000 வாழை மரங்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், பொய்கைபுத்தூர், பிச்சம்பட்டி பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரமாக பெய்த கனமழையில் பொய்கைபுத்தூரை சேர்ந்த… Read More »கரூரில் கனமழை…. 1000 வாழை மரங்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை

error: Content is protected !!