Skip to content

June 2025

திமுக உறுப்பினர் சேர்க்கை: 1ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

திமுக உறுப்பினர் சேர்க்கை வரும்  ஜூலை 1, 2 , 3 தேதிகளில் தொடங்குகிறது. இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்,  வாக்குச்சாவடி முகவர்கள், ஐடி விங்க்  நிர்வாகிகள்… Read More »திமுக உறுப்பினர் சேர்க்கை: 1ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

கொடிக்கம்பம் அகற்றும் பணி, கரூர் திமுகவினர் தொடங்கினர்

  • by Authour

சாலையோரங்கள், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை  வரும் ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம்… Read More »கொடிக்கம்பம் அகற்றும் பணி, கரூர் திமுகவினர் தொடங்கினர்

திருப்பரங்குன்றம் மலை வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

மதுரை மாவட்டம்  திருப்பரங்குன்றத்தில் உள்ளது முருகன் கோவில், இது அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடு. இந்த மலையின் உச்சியில்   சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. அங்கு ஆடு, கோழி  பலியிடப்படுவது வழக்கம். கடந்த… Read More »திருப்பரங்குன்றம் மலை வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

இனி தவெக-வினர் இதை அறவே செய்யக்கூடாது- புஸ்ஸி ஆனந்த் அறிக்கை

“மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் எந்த காரணத்திற்காகவும் தவெகவினர் பேனர்கள் வைக்கக் கூடாது” என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்… Read More »இனி தவெக-வினர் இதை அறவே செய்யக்கூடாது- புஸ்ஸி ஆனந்த் அறிக்கை

கலைஞர் பல்கலைக்கு இடம் தயார்- அமைச்சர் கோவி செழியன் பேட்டி

  • by Authour

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் பொன்னேரி பழவேற்காடு சாலையில் பஜார் வீதியில் நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், சிறுபான்மை நலத்துறை மற்றும்… Read More »கலைஞர் பல்கலைக்கு இடம் தயார்- அமைச்சர் கோவி செழியன் பேட்டி

போதை பொருள் வழக்கு: மேலும் ஒரு நடிகருக்கு போலீஸ் வலை

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOகொகைன் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு  சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  இவர் போலீசில்  அளித்துள்ள வாக்குமூலத்தில் பல  திடுக்கிடும் தகவல்களை  வெளியிட்டு உள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது: அதிமுக  முன்னாள்… Read More »போதை பொருள் வழக்கு: மேலும் ஒரு நடிகருக்கு போலீஸ் வலை

வாலிபரை மிரட்டி டூவீலரை பறித்த மர்ம நபர்கள்.. திருச்சி க்ரைம்..

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOவாலிபரை மிரட்டி பைக் பறித்த மர்ம நபர்கள் கள்ளக்குறிச்சி எடையூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (23). இவர் வேலை காரணமாக திருச்சி வந்தார். பஞ்சப்பூர் அருகே தனது நண்பர்களுடன் இவர் பைக்கில் வந்த… Read More »வாலிபரை மிரட்டி டூவீலரை பறித்த மர்ம நபர்கள்.. திருச்சி க்ரைம்..

லாரி -கார் விபத்து… புதுமாப்பிள்ளை பலி…புதுப்பெண்படுகாயம்.. திருச்சி அருகே பரபரப்பு..

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOகேரள மாநிலம் இடுக்கி வரையாற்றுமண்டி எல்லக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் இவரது மகன் டொனாட் இவரும் இவரது மனைவி அமுல்யா (34) இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இந்த… Read More »லாரி -கார் விபத்து… புதுமாப்பிள்ளை பலி…புதுப்பெண்படுகாயம்.. திருச்சி அருகே பரபரப்பு..

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு மின்சார அதிகாரி பலி… கரூரில் பரிதாபம்

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOகரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி அய்யாசாமி மகன் பழனிவேல் வயது 76. இவர் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் வீட்டின்… Read More »கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு மின்சார அதிகாரி பலி… கரூரில் பரிதாபம்

திருச்சி-வளைகுடா நாடுகள் விமான சேவை பாதிப்பு

  • by Authour

இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கான வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில்  இருந்து வளைகுடா நாடுகள் மற்றம் ஐரோப்பிய நாடுளுக்குச் செல்லும் விமான போக்குவரத்து  பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இரந்து   வளைகுடா நாடுகளான சார்ஜா,… Read More »திருச்சி-வளைகுடா நாடுகள் விமான சேவை பாதிப்பு

error: Content is protected !!