Skip to content

June 2025

அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பள்ளப்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் செயல்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்தும்… Read More »அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

தண்டவாளம் அருகே முதியவர் படுங்காயங்களுடன் சடலமாக மீட்பு.. தஞ்சையில் பரிதாபம்…

தஞ்சாவூர் பழைய ஆதி மாரியம்மன் கோவில் பகுதியில் தண்டவாளம் அருகே ஒரு முதியவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக தஞ்சாவூர் இருப்புப்பாதை ரெயில்வே போலீஸ்… Read More »தண்டவாளம் அருகே முதியவர் படுங்காயங்களுடன் சடலமாக மீட்பு.. தஞ்சையில் பரிதாபம்…

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை  தொடங்க உள்ளது.  லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில்  இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி  தொடங்கும். 2வது டெஸட் … Read More »இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது

பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி

  • by Authour

கேரளா மாநிலம் , பாலக்காடு முண்டூர் பகுதியில் உள்ள குடியிருப்பிற்குள் அடிக்கடி உலா வரும் ஒற்றை காட்டு யானை அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அங்கு மின் வேலி அமைக்க வேண்டும் என… Read More »பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி

2 எம்.எல்.ஏக்கள் உடல் நலம் தேற, பாமக கூட்டுப்பிரார்த்தனை

பாமகவில்  டாக்டா் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கட்சி 2 பிரிவாக செயல்படுகிறது.  இந்த நிலையில்  அன்புமணி  நான் தான் தலைவர், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர் என்று கூறி  சில மாவட்டங்களில்… Read More »2 எம்.எல்.ஏக்கள் உடல் நலம் தேற, பாமக கூட்டுப்பிரார்த்தனை

எச்.ஐ.வி விழிப்புணர்வு பிரச்சாரம்… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் இணைந்து நடத்தும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நாட்டுப்புற… Read More »எச்.ஐ.வி விழிப்புணர்வு பிரச்சாரம்… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா கடந்த 8ம் தேதி மதுரை வந்த பாஜக நிர்வாகிகளை சந்தித்தார்.  அத்துடன் பொதுக்கூட்டத்திலும் பேசினார்.  தமிழ்நாட்டில் அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலுக்கான பணியை இப்போதே  பாஜக தொடங்கி… Read More »அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்

கல்விக்கு அதிக நிதி ஒதுக்கிய முதல்வர்- பள்ளி விழாவில் VSB பாராட்டு

  • by Authour

கரூர் மாவட்டம்  லாலாபேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பெரம்பலூர் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 45 லட்சம் மதிப்பில் புதிய கூடுதல்  வகுப்பறை கட்டிடங்கள்   இரண்டு கட்டுவதற்கான பூமி பூஜை  இன்று நடைபெற்றது.… Read More »கல்விக்கு அதிக நிதி ஒதுக்கிய முதல்வர்- பள்ளி விழாவில் VSB பாராட்டு

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், கர்நாடகத்தில் தக்லைப் வெளியாக வாய்ப்பு இல்லை

  • by Authour

ஒரு திரைப்படத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டாம் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ‘தக் லைப்’ திரைப்படத்தை… Read More »உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், கர்நாடகத்தில் தக்லைப் வெளியாக வாய்ப்பு இல்லை

ராகுல் காந்தியின் பிறந்தநாள்… ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா இன்று அக்கட்சியினரால் நாடு எங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மக்களவை தொகுதி, மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி இரண்டிலுமே காங்கிரஸ் உறுப்பினர்களே எம்பி,… Read More »ராகுல் காந்தியின் பிறந்தநாள்… ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்

error: Content is protected !!